Skip to main content

விடை 3505

இன்று காலை வெளியான வெடி:
வளம் பெருகி இறந்து மன்னன் சென்ற கோழியுடன் புதைக்கப்பட்டுள்ளான் (4)  
இதற்கான விடை: செழித்து = வளம் பெருகி  =  செத்து  + (கோ) ழி

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (58):

1) 6:00:23 அம்பிகா
2) 6:00:58 நாதன் நா தோ
3) 6:01:10 லட்சுமி சங்கர்
4) 6:01:17 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
5) 6:01:28 எஸ்.பார்த்தசாரதி
6) 6:01:58 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
7) 6:02:16 முத்துசுப்ரமண்யம்
8) 6:03:05 இரா.செகு
9) 6:03:44 ரவி சுப்ரமணியன்
10) 6:03:56 ரவி சுந்தரம்
11) 6:04:22 எஸ் பி சுரேஷ்
12) 6:04:24 ருக்மணி கோபாலன்
13) 6:04:30 கி மூ சுரேஷ்
14) 6:04:38 suba srinivasan
15) 6:05:16 ஆர். பத்மா
16) 6:07:26 திருமூர்த்தி
17) 6:09:26 பிரசாத் வேணுகோபால்
18) 6:09:37 ராஜா ரங்கராஜன்
19) 6:10:38 ராமராவ்
20) 6:12:03 சங்கரசுப்பிரமணியன்
21) 6:13:33 பா நடராஜன்
22) 6:15:01 மும்பை ஹரிஹரன்
23) 6:17:05 லதா
24) 6:19:30 KB
25) 6:22:16 மு.க.இராகவன்.
26) 6:26:16 வி.ஜயா
27) 6:28:26 நங்கநல்லூர் சித்தானந்தம்
28) 6:31:05 கேசவன்
29) 6:31:44 கலாராணி
30) 6:33:07 ஆர்.நாராயணன்.
31) 6:34:16 ராஜி ஹரிஹரன்
32) 6:37:27 மீனாக்ஷி
33) 7:03:12 சுந்தர் வேதாந்தம்
34) 7:03:46 சாந்தி நாராயணன்
35) 7:05:19 Siddhan Subramanian
36) 7:15:09 ரமணி பாலகிருஷ்ணன்
37) 7:19:27 மாதவ்
38) 7:20:58 தேன்மொழி
39) 7:23:24 ஹரி பாலகிருஷ்ணன்
40) 7:24:23 ராதா தேசிகன்
41) 7:25:33 மு க பாரதி
42) 7:29:15 தி. பொ. இராமநாதன்
43) 7:29:41 கு.கனகசபாபதி, மும்பை
44) 7:42:28 மடிப்பாக்கம் தயானந்தன்
45) 7:59:12 மீனாக்ஷி கணபதி
46) 8:12:43 உஷா
47) 8:55:11 மாலதி
48) 8:59:51 வானதி
49) 9:01:05 திருக்குமரன் தங்கராஜ்
50) 9:13:34 பினாத்தல் சுரேஷ்
51) 10:30:34 பாலா
52) 10:32:02 சந்திரசேகரன்
53) 11:17:42 ஶ்ரீவிநா
54) 12:14:52 ஸௌதாமினி
55) 13:12:00 ஏ.டி.வேதாந்தம்
56) 13:12:23 பத்மாசனி
57) 14:41:36 K.R..Santhanam
58) 20:30:09 சதீஷ்பாலமுருகன்
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
***********************
_கோயில் திருவிழாவில்_ _இரண்டு_ _ஊர்களுக்கு இடையே_
_சண்டை மூண்டது._

*கோழி* அறுப்பதா?
ஆடு வெட்டுவதா என்று,

கோழியும், ஆடும் உயிரோடிருக்க
வெட்டிக் கொண்டு செத்தனர்
இரண்டு ஊர்களிலும் ஆறுபேர்.
*******
*கோழி*
காலையில்
கொக்கரக்கோ என்றேன்
மலையில் குக்கருக்குள்
வந்தேன்
***********
*திருவெம்பாவை*

_*கோழி* சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்_
_ஏழில் இயம்ப இயம்பும்வெண்_ _சங்கெங்கும்_
_கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை_
_கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ_

_வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்_
_ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ_
_ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை_
_ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்._

விளக்கம் : *கோழி* கூவுதலும், பறவைகள் ஒலித்தலும், இசைக்கருவிகள் இசைத்தலும், வெண்சங்கு முழங்குதலும் பொழுது புலர்வதை அறிவிப்பன. ஆனால், முன்னையவை கோயிலின் புறத்தேயும் பின்னையவை கோயிலின் உள்ளேயும் நிகழ்வன. இனி, வெளியே நிகழ்வது இயற்கைக் காட்சி; உள்ளே நிகழ்வது செயற்கைக் காட்சியாதலின், ‘ _*கோழி* சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்’_ என்றும், ‘ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்’ என்றும் பிரித்துக் கூறினார். இறைவனது புகழ், பொருள் சேர் புகழாதலால், ‘விழுப்பொருள்கள்’ என்றதற்குப் புகழ்களை எனப் பொருள் கொள்ளப்பட்டது. வாழி - இகழ்ச்சிக் குறிப்பு. ' _திருமாலும் பாற்கடலில் உறங்கித்தான் சிவபெருமானிடம் அன்பு கொண்டானோ!’_ என நகைமொழியாகக் கூறுதற்கு, _‘ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?’_ என்றனர்.

இதனால், உறக்கம் இறைவனிடத்தில் அன்பு செய்வதற்குத் தடையாகும் என்பது கூறுப்பட்டது.
************************
_வளம் பெருகி இறந்து மன்னன் சென்ற கோழியுடன் புதைக்கப்பட்டுள்ளான் (4)_
_இறந்து_ = *செத்து*

_மன்னன் சென்ற கோழியுடன்_
= *கோழி- கோ*
= *ழி*
_புதைக்கப்பட்டுள்ளான்_
= *செத்து* க்குள் புதைக்கப்பட்ட *ழி*
= *செழித்து*
= _வளம் பெருகி_
🌸🌸🌸🌸🌸🌸🌸
_சின்னச் சின்ன வெத்தலையாம்_ _சிங்கார வெத்தலையாம்_
_செவ்வாழைத் தோட்டத்திலே *செழித்து* வந்த வெத்தலையாம்_

_வண்ண வண்ண சேலைக்காரி வந்து_ _இலை வெட்டையிலே_
_மண்ணு பட்டா_ _தோசமுன்னு மடியில் வெச்ச வெத்தலையாம்_

_சேலத்து மானுக்கு தான் சீரு வந்த_ _வெத்தலையாம்_
_சீரு வந்த வெத்தலையும் சீமைக்கெல்லாம் பத்தலையாம்_

_செவ்வாழைத் தோட்டத்திலே_ _*செழித்து* வந்த வெத்தலையாம்!_
🌱🌱🌱🌱🌱🌱🌱
குஞ்சு மிதித்து
முட‌மான கோழிக‌ள்--
முதியோர் இல‌ல‌ம்.
~~~
கோழி மிதித்து
முட‌மான குஞ்சுக‌ள்--
குழந்தைக‌ள் காப்ப‌க‌ம்.
🐣🐣🐣🐣🐣🐣🐣🐣

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.