தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
*_புதிருக்குள் புகுவோம்!_*
************************
_கட்டிவைத்து ஒரு மணிக்குள் அகப்பட்ட பண்டாரம் ஆடவன் இல்லை (4)_
_ஒரு மணிக்குள் அகப்பட்ட_
= *முத்து*
_பண்டாரம் ஆடவன் இல்லை_
= *ஆண்டி - ஆண்*
= *டி*
_கட்டிவைத்து_ = *முத்து* க்குள் *டி*
= *முடித்து*
**********************
*_ASIDE...._*
_பவளங்கள் எல்லாம்_ _மலையில் பிறந்தும்_
_மலைக்கவை சொந்தம் இல்லை_
_ஒரு பண்டாரம் கூட அணிந்திடக்கூடும்_
_அதில் ஒரு தவறும் இல்லை_
🌺🌺🌺🌺🌺🌺🌺
_மலைகளில் சிறந்த மலை மருதமலை!_
_சிவன் மகன் வந்து விளையாடும் அழகு_ _மலை!_
_ஆகா இதற்கு மிஞ்சி_ _மலையும் இல்லை!_
_பிள்ளை அவனுக்கு மிஞ்சி இன்னும் பிறக்கவில்லை!_
_அஞ்சிலே பண்டாரம் ஆனவர் இல்லை!_ _பெற்ற_
_அப்பனுக்கே பாடம்_ _சொன்ன மகனும்_ _இல்லை!_
_பிஞ்சிலே பழுத்தாலும்_ _துவர்ப்பும்_ இல்லை! _இனி_
_பேச்சு எதற்கு அவன் போல் கடவுள் இல்லை!_
_மலைகளில் சிறந்த மலை மருதமலை!_
💐🙏🏼💐
1) 6:02:59 முத்துசுப்ரமண்யம்
2) 6:04:26 ராஜா ரங்கராஜன்
3) 6:08:58 ஆர்.நாராயணன்.
4) 6:13:08 எஸ்.பார்த்தசாரதி
5) 6:17:45 கேசவன்
6) 6:18:06 லதா
7) 6:22:57 ரவி சுப்ரமணியன்
8) 6:23:06 KB
9) 6:32:18 ராமராவ்
10) 6:35:23 நங்கநல்லூர் சித்தானந்தம்
11) 6:41:04 நாதன் நா தோ
12) 7:17:55 அம்பிகா
13) 7:18:34 வானதி
14) 7:27:39 மாதவ்
15) 7:32:18 ரவி சுந்தரம்
16) 7:52:12 மாலதி
17) 7:59:02 எஸ் பி சுரேஷ்
18) 8:14:28 திருக்குமரன் தங்கராஜ்
19) 8:14:38 மீ கண்ணன்
20) 8:23:34 தேன்மொழி
21) 8:26:25 Siddhan Subramanian
22) 8:30:54 மு க பாரதி
23) 8:33:00 பாலு மீ
24) 8:45:56 லட்சுமி சங்கர்
25) 9:13:28 மீனாக்ஷி
26) 10:07:34 பிரசாத் வேணுகோபால்
27) 10:11:10 பினாத்தல் சுரேஷ்
28) 10:28:13 ஆர். பத்மா
29) 10:59:55 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
30) 11:11:45 வி ன் கிருஷ்ணன்
31) 11:44:40 ராஜி ஹரிஹரன்
32) 11:49:42 ருக்மணி கோபாலன்
33) 11:57:18 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
34) 13:04:36 புவனா சிவராமன்
35) 13:36:09 மு.க.இராகவன்.
36) 16:54:48 சங்கரசுப்பிரமணியன்
37) 17:41:03 மீனாக்ஷி கணபதி
38) 19:15:07 பாலா
**********************
முத்தான சொற்கொண்டு
கட்டிவைத்த புதிரின்று,
கட்டழகியின் கட்டிவைத்த
குழலில் *முடித்து* வைத்த
முத்துப்போல் உயர்ந்துநின்று
அழகு காட்டியது!
முத்து, சிப்பிக்குள் அகப்பட்டதல்லவா, மணிக்குள் முத்து பொருந்துமா?
முத்து ஒரு மணி தானே...
Precious stone.