Skip to main content

விடை 3487

இன்று  காலை வெளியான வெடி :
கட்டிவைத்து ஒரு மணிக்குள் அகப்பட்ட பண்டாரம் ஆடவன் இல்லை (4)
இதற்கான விடை:
 முடித்து = முத்து + ஆண்டி - ஆண்

Comments

Raghavan MK said…



*_புதிருக்குள் புகுவோம்!_*
************************
_கட்டிவைத்து ஒரு மணிக்குள் அகப்பட்ட பண்டாரம் ஆடவன் இல்லை (4)_

_ஒரு மணிக்குள் அகப்பட்ட_
= *முத்து*

_பண்டாரம் ஆடவன் இல்லை_
= *ஆண்டி - ஆண்*
= *டி*

_கட்டிவைத்து_ = *முத்து* க்குள் *டி*

= *முடித்து*
**********************
*_ASIDE...._*

_பவளங்கள் எல்லாம்_ _மலையில் பிறந்தும்_
_மலைக்கவை சொந்தம் இல்லை_

_ஒரு பண்டாரம் கூட அணிந்திடக்கூடும்_
_அதில் ஒரு தவறும் இல்லை_
🌺🌺🌺🌺🌺🌺🌺
_மலைகளில் சிறந்த மலை மருதமலை!_

_சிவன் மகன் வந்து விளையாடும் அழகு_ _மலை!_

_ஆகா இதற்கு மிஞ்சி_ _மலையும் இல்லை!_

_பிள்ளை அவனுக்கு மிஞ்சி இன்னும் பிறக்கவில்லை!_


_அஞ்சிலே பண்டாரம் ஆனவர் இல்லை!_ _பெற்ற_
_அப்பனுக்கே பாடம்_ _சொன்ன மகனும்_ _இல்லை!_
_பிஞ்சிலே பழுத்தாலும்_ _துவர்ப்பும்_ இல்லை! _இனி_
_பேச்சு எதற்கு அவன் போல் கடவுள் இல்லை!_

_மலைகளில் சிறந்த மலை மருதமலை!_
💐🙏🏼💐
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (38):

1) 6:02:59 முத்துசுப்ரமண்யம்
2) 6:04:26 ராஜா ரங்கராஜன்
3) 6:08:58 ஆர்.நாராயணன்.
4) 6:13:08 எஸ்.பார்த்தசாரதி
5) 6:17:45 கேசவன்
6) 6:18:06 லதா
7) 6:22:57 ரவி சுப்ரமணியன்
8) 6:23:06 KB
9) 6:32:18 ராமராவ்
10) 6:35:23 நங்கநல்லூர் சித்தானந்தம்
11) 6:41:04 நாதன் நா தோ
12) 7:17:55 அம்பிகா
13) 7:18:34 வானதி
14) 7:27:39 மாதவ்
15) 7:32:18 ரவி சுந்தரம்
16) 7:52:12 மாலதி
17) 7:59:02 எஸ் பி சுரேஷ்
18) 8:14:28 திருக்குமரன் தங்கராஜ்
19) 8:14:38 மீ கண்ணன்
20) 8:23:34 தேன்மொழி
21) 8:26:25 Siddhan Subramanian
22) 8:30:54 மு க பாரதி
23) 8:33:00 பாலு மீ
24) 8:45:56 லட்சுமி சங்கர்
25) 9:13:28 மீனாக்ஷி
26) 10:07:34 பிரசாத் வேணுகோபால்
27) 10:11:10 பினாத்தல் சுரேஷ்
28) 10:28:13 ஆர். பத்மா
29) 10:59:55 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
30) 11:11:45 வி ன் கிருஷ்ணன்
31) 11:44:40 ராஜி ஹரிஹரன்
32) 11:49:42 ருக்மணி கோபாலன்
33) 11:57:18 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
34) 13:04:36 புவனா சிவராமன்
35) 13:36:09 மு.க.இராகவன்.
36) 16:54:48 சங்கரசுப்பிரமணியன்
37) 17:41:03 மீனாக்ஷி கணபதி
38) 19:15:07 பாலா
**********************
Muthu said…
கட்டிவைத்து(4) = ஒரு மணி (3) க்குள் {அகப்பட்ட} பண்டாரம் (3) ஆடவன் இல்லை (-2)
M k Bharathi said…

முத்தான சொற்கொண்டு
கட்டிவைத்த புதிரின்று,
கட்டழகியின் கட்டிவைத்த
குழலில் *முடித்து* வைத்த
முத்துப்போல் உயர்ந்துநின்று
அழகு காட்டியது!
உஷா said…

முத்து, சிப்பிக்குள் அகப்பட்டதல்லவா, மணிக்குள் முத்து பொருந்துமா?
Ambika said…

முத்து ஒரு மணி தானே...
Chittanandam said…
மணி எனில் நவரத்தினங்களுள் ஒன்று.
Precious stone.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.