Skip to main content

விடை 3494

இன்று காலை வெளியான வெடி
களையெடுக்க உத்தரவு நாம் வேலியிட ஈடுபாடு (4)  
இதற்கான விடை: நாட்டம்  = நாம் + கட்டளை - களை

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (59):

1) 6:04:00 எஸ்.பார்த்தசாரதி
2) 6:12:13 லதா
3) 6:20:35 மு.க.இராகவன்.
4) 6:25:37 அம்பிகா
5) 6:26:17 லட்சுமி சங்கர்
6) 6:47:21 கேசவன்
7) 6:47:49 ராஜி பக்தா
8) 6:48:25 பா நடராஜன்
9) 6:48:52 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
10) 6:49:34 ராமராவ்
11) 6:49:51 பாலா
12) 6:54:46 Siddhan Subramanian
13) 6:59:45 ரவி சுந்தரம்
14) 7:00:48 நாதன் நா தோ
15) 7:01:13 ரவி சுப்ரமணியன்
16) 7:01:44 முத்துசுப்ரமண்யம்
17) 7:02:40 ராஜா ரங்கராஜன்
18) 7:03:02 சுந்தர் வேதாந்தம்
19) 7:11:08 மு க பாரதி
20) 7:11:14 மீ கண்ணன்
21) 7:11:26 நங்கநல்லூர் சித்தானந்தம்
22) 7:13:20 சங்கரசுப்பிரமணியன்
23) 7:16:39 பிரசாத் வேணுகோபால்
24) 7:19:57 ருக்மணி கோபாலன்
25) 7:23:53 ரமணி பாலகிருஷ்ணன்
26) 7:25:54 இரா.செகு
27) 7:31:19 கல்யாணி தேசிகன்
28) 7:32:56 கலாராணி
29) 7:36:51 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
30) 7:39:20 சதீஷ்பாலமுருகன்
31) 7:51:14 ஶ்ரீதரன்
32) 7:51:22 பாலு மீ
33) 7:54:44 ஆர்.நாராயணன்.
34) 8:04:36 பானுமதி
35) 8:04:55 உஷா
36) 8:11:55 ஸௌதாமினி
37) 8:26:25 திருக்குமரன் தங்கராஜ்
38) 8:27:09 வி ன் கிருஷ்ணன்
39) 8:33:02 கு.கனகசபாபதி, மும்பை
40) 8:33:07 மடிப்பாக்கம் தயானந்தன்
41) 8:43:21 அனுராதா
42) 8:47:45 வானதி
43) 8:54:10 தேன்மொழி
44) 9:07:01 மீனாக்ஷி கணபதி
45) 9:07:46 KB
46) 9:21:46 ஏ.டி.வேதாந்தம்
47) 9:22:07 பத்மாசனி
48) 9:41:11 மீனாக்ஷி
49) 9:41:49 வி,ஜயா
50) 10:23:39 ஆர். பத்மா
51) 10:49:19 ஶ்ரீவிநா
52) 11:09:48 செந்தில் சௌரிராஜன்
53) 11:37:49 மாலதி
54) 11:57:36 கோவிந்தராஜன்
55) 12:38:12 ராதா தேசிகன்
56) 13:08:44 கி மூ சுரேஷ்
57) 13:12:18 ராஜி ஹரிஹரன்
58) 15:28:03 சாந்தி நாராயணன்
59) 19:06:48 Sandhya
**********************
Raghavan MK said…


A peek into today's _*உதிரிவெடி* !_
*************************
_இன்று காலையில் திருத்தி களையெடுத்த_ _பின் புதிருக்கு களைகட்டியுள்ளது!!_

*_உத்தரவின்றி உள்ளே வா_*
என்றழைக்க இயலாமல் நமக்கு *வேலி* யிட்டுள்ளார் புதிரில்.

ஆயினும் நாம்
*_வாட்டம்_* அடையாமல் ,
ஆடும் வரை *_ஆட்டத்தில்_* ஈடுபட்டு ,
பின் ஆயிரத்தில் *_நாட்டம்_* கொண்டு ,
கூடி வரும் *_கூட்டத்துடன்_* , உத்தரவுடன் புதிருக்குள்ளே புகுவோம் வாரீர்!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
_களையெடுக்க உத்தரவு நாம் வேலியிட ஈடுபாடு (4)_  

_உத்தரவு_
= *கட்டளை*
_களையெடுக்க_
= *_கட்டளை--களை_*
= *ட்ட*
_நாம் வேலியிட_
= *ட்ட ---->* *நாம்*
= *நா+ ட்ட +ம்* = *நாட்டம்*
= _ஈடுபாடு_
*************************
*ஈடுபாடு*
உறவுகள் எதற்காக?
ஆண், பெண் இடையிலான உறவு முறைக்குள் இருக்கின்ற எதிர்பார்ப்புகளை, அவர்கள் தேவதைகளையும் கடவுளையுமே திருமணம் செய்து கொண்டால்கூட அவர்களாலும் நிறைவேற்ற முடியாது, தோற்றுப்போவார்கள். உங்களது இயல்பான தன்மையே மகிழ்ச்சியாக இருக்குமானால், உறவுகள் நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தத்தான் இருக்குமே தவிர, மகிழ்ச்சியைத் தேடி இருக்காது. உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு நீங்கள் அடுத்தவரிடமிருந்தும் அவர் உள்ளங்களில் இருந்தும் மகிழ்ச்சியைப் பிழிந்தெடுக்க முனைந்தால், சிறிது காலத்திற்குப் பிறகு உறவுகள் துன்பம் ஏற்படுத்துவதாகத்தான் இருக்கும். எங்கே *ஈடுபாடு* இல்லையோ, அங்கே வாழ்க்கைக்கான வாய்ப்பே இல்லை.

(சத்குரு ஜகி வாசுதேவ்)
🌺🌺🌺🌺🌺🌺🌺
பத்தாம் திருமுறை
மூன்றாம் தந்திரம் -         பாடல் எண் : 7

_*நாட்டம்* இரண்டும்_ _நடுமூக்கில் வைத்திடில்_

_வாட்டமும் இல்லை மனைக்கும்_ _அழிவில்லை_

_ஓட்டமும் இல்லை உணர்வில்லை_ _தானில்லை_

_தேட்டமும் இல்லை சிவன்அவன் ஆமே_                                                      
*பொழிப்புரை:*
ஒருவன் ஆஞ்ஞைத் தியானம் செய்தால் துன்பம், இறப்பு, கவலை, ``எனது`` என்னும் பற்று, ``யான்`` என்னும் முனைப்பு, இவை காரணமாகச் சிலவற்றைத் தேட முயலும் முயற்சி ஆகிய அனைத்தும் அவனுக்கு இல்லாதொழியும். பின்பு அவன் சிவனேயாய் விடுவான்!
---------------------------------------
[ஆஞ்ஞை - ஆக்கினை (நெற்றி) இரண்டு புருவங்களின் மத்தியில் இருக்கும் இரண்டு இதழ் தாமரை போன்ற சக்கரம்.]
💐🙏💐
M k Bharathi said…

நற்றமிழ் கற்று, நயம்பட பேச

*நாட்டம்* கொண்டோர்க்கு

ஊட்டம், ஊக்கம் நல்கவே

உதித்த புதிர்க் குழுவில்

நாள்தோறும் வெடியாட்டம்

விடைக்கண்டால் கொண்டாட்டம்!
Raghavan MK said…


விடை கிடைக்கவில்லையெனில்
திண்டாடட்டம்!!😃

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.