Skip to main content

உதிரிவெடி 3478

உதிரிவெடி 3478 (1 நவம்பர் 2018)
வாஞ்சிநாதன்
**********************

ராணி முத்து நாட்காட்டி இந்திராகாந்தி மறைந்த 35 ஆம் ஆண்டு தொடக்கம் பற்றி நினைவூட்டியதால்  நேற்றைய புதிரை அமைத்தேன். இது கடினமாக இருக்கும் 10, 12 பேர்தான் விடையளிப்பார்களோ என்று நினைத்தேன். ஆனால் 32 பேர் விடை கண்டுவிட்டார்கள். அர்களுக்குப் பாராட்டுகள்.  எம்கே ராகவன், உஷா இருவரும் இப்புதிரை ரசித்திருக்கிறார்கள் என்று அவர்கள் அளித்த கருத்துரைகளிலிருந்து தெரிகிறது. அவர்களுக்கு நன்றிகள். 

சரி,  இன்று ஒரு  கொலைகாரரைச் சந்திப்போம்:

துரோகி தலை சீவி புதரில் புதைத்த அய்யர் வீட்டுக்கு அய்யர் (5)


Comments

நாளுக்கு நாள் புதிர் மயக்கம் அதிகரித்து வருகிறது! இது ஒரு லாகிரி வஸ்துவோ??
Vanchinathan said…
ஐயா, பயமாக இருக்கிறது. போதைப் பொருள் விற்கிறேன் என்று என்னை சிறையில் அடைத்துவிடப்போகிறார்கள்!
புதிரில் உள்ள கொலைவெறி விடையில் இல்லாதது கண்டு மகிழ்ச்சி.

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்