Skip to main content

விடை 3490

இன்று காலை வெளியான வெடி:
துவளும் தாவரம் கடைசியாகத் துவண்டது கொடுமை (3)
இதற்கான விடை: கொடிது = கொடி + து
 இன்று சுமார் 50 பேர் சரியான விடையளித்திருக்கிறீர்கள். பாராட்டுகள். இந்த எளிய புதிரைத் தவற விட்டோமே என்று மற்றவர்கள் துவள வேண்டாம். நாளை கொடுமையான (அதாவது கடுமையான) புதிர் வரும்.  :-)

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (48):

1) 6:03:18 முத்துசுப்ரமண்யம்
2) 6:05:21 பாலு மீ
3) 6:05:23 வி ன் கிருஷ்ணன்
4) 6:06:02 ரவி சுப்ரமணியன்
5) 6:06:40 கேசவன்
6) 6:08:07 வானதி
7) 6:08:49 இரா.செகு
8) 6:10:54 கி மூ சுரேஷ்
9) 6:11:00 எஸ் பார்த்தசாரதி
10) 6:12:18 உஷா
11) 6:12:36 ஆர்.நாராயணன்.
12) 6:14:46 மு.க.இராகவன்.
13) 6:14:52 சாந்தி நாராயணன்
14) 6:16:59 ராமராவ்
15) 6:18:53 நாதன் நா தோ
16) 6:19:13 பா நடராஜன்
17) 6:20:19 Siddhan Subramanian
18) 6:27:12 ருக்மணி கோபாலன்
19) 6:30:26 பாலா
20) 6:31:12 KB
21) 6:35:04 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
22) 6:35:26 மீ கண்ணன்
23) 6:36:41 மு க பாரதி
24) 6:37:22 பானுமதி
25) 6:38:32 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
26) 6:44:15 நங்கநல்லூர் சித்தானந்தம்
27) 6:59:05 கு.கனகசபாபதி, மும்பை
28) 7:04:19 ரவி சுந்தரம்
29) 7:05:44 ராஜி ஹரிஹரன்
30) 7:08:34 அம்பிகா
31) 7:17:17 ஹரி பாலகிருஷ்ணன்
32) 7:21:32 கோவிந்தராஜன்
33) 7:22:53 சுசரித்ரா
34) 7:33:54 தேன்மொழி
35) 7:38:32 ரங்கராஜன் யமுனாச்சாரி
36) 7:54:46 புவனா சிவராமன்
37) 7:59:46 சுந்தர் வேதாந்தம்
38) 8:27:06 மீனாக்ஷி
39) 9:01:18 சதீஷ்பாலமுருகன்
40) 9:04:08 ரமணி பாலகிருஷ்ணன்
41) 9:22:16 ராஜா ரங்கராஜன்
42) 9:34:54 பிரசாத் வேணுகோபால்
43) 9:44:00 மீனாக்ஷி கணபதி
44) 11:04:34 திருக்குமரன் தங்கராஜ்
45) 12:50:50 ஆர். பத்மா
46) 13:27:46 லதா
47) 15:46:49 ஸௌதாமினி
48) 16:30:32 லட்சுமி சங்கர்
**********************
Raghavan MK said…

A peek into today's riddle!
***********************
*_கொடி_* (தாவரம்) என்பது *_துவளும்_* தன்மை கொண்ட அல்லது ஒன்றின் மேல் படரக்கூடிய தாவரங்கள் ஆகும். பொதுவாக பந்தல், கயிறு, வேறு மரங்கள் என வேறுவொரு பொருளின் பிடியுடன் இச்செடிகள் வளரும்.
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

_ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ.._
_ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ.._

_ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த_
_லிங்க ரூபிணியே... மூகாம்பிகையே.._

_பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்.._
_பணிந்தே *துவளும்* மணி நேத்திரங்கள்.._
_சக்தி பீடமும் நீ.. .._
_சக்தி பீடமும் நீ.. சர்வ மோட்சமும் நீ_
💐🙏🏼💐
***********************
_துவளும் தாவரம் கடைசியாகத் துவண்டது கொடுமை (3)_

_துவளும் தாவரம்_
= *கொடி*
_கடைசியாகத் துவண்டது_
= *து*

_கொடுமை_
= *கொடி+து*
= *கொடிது*
***********************
*_கொடிது கொடிது_*

_கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!_
_*கொடிது கொடிது* வறுமை கொடிது_
_அதனினும் கொடிது இளமையி ல் வறுமை_
_அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்_
_அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்_
_அதனினும் கொடிது_
_இன்புற அவர்கையில்_ _உண்பது தானே._
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Muthu said…
அதனினும் கொடிது - எளிய உதிரிவெடி தவற விடுவது!
உஷா said…

சவாலான புதிருக்காகக் காத்திருக்கிறோம்
Chittanandam said…
நாளைய புதிர். என்ன, வயிற்றில் புளியைக் கரைக்கிறாரே!
உஷா said…

அப்போ குழம்ப வேண்டியதுதான் :-)

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.