Skip to main content

விடை 3285

இன்று காலை வெளியான வெடி:

வதங்கி, கலங்கிக் களம் புகுந்த பார்த்தசாரதியின் கையில் இருப்பது (5) 
இதற்கான விடை:  கடிவாளம் =  களம் + வாடி (வதங்கி) 
பாரதப்போரில் அர்ஜுனனுக்குத் தேரோட்டியானதால் கிருஷ்ணன் கையில் கடிவாளம்.

இன்று விடையளித்த 38 பேரில் பத்து பேர் பார்த்தசாரதியுடன் தொடர்பு எப்படி என்று விளக்காததல் அவர்களுக்கு ஒற்றை நட்சத்திரமும் முழு விளக்கத்தை அளித்தோர்க்கு இரட்டை நட்சத்திரங்களும்  அளிக்கப்படுகிறது.
 

         6:04:07    ராமராவ் **
         6:06:29    லதா**
         6:08:52    எஸ்.பார்த்தசாரதி *
         6:09:04    ஆர்.நாராயணன்.**
         6:17:47     ரவி சுந்தரம் **
         6:17:58    சுந்தர் வேதாந்தம்**
         6:21:10    ரவி சுப்ரமணியன் **
         6:25:26    கேசவன்**
         6:29:26    ரா. ரவிஷங்கர்**
         6:33:30    மு.க.இராகவன்**
         6:34:32    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்**
         6:47:13    ஶ்ரீவிநா*
         6:47:56    எஸ் .ஆர்.பாலசுப்ரமணியன்**
         6:52:16    நங்கநல்லூர் சித்தானந்தம்*
         7:09:18    மைத்ரேயி சிவகுமார்*
         7:21:21    எஸ் பி சுரேஷ்**
         7:53:54    சங்கரசுப்பிரமணியன்**
         7:55:18    வானதி*
         7:58:50    சுபா ஸ்ரீநிவாசன்**
         8:08:49    சித்தன்*
         8:15:10    வீ.ஆர்.  பாலகிருஷ்ணன்**
         8:36:39    மு க பாரதி**
         8:40:19    வி ன் கிருஷ்ணன்**
         8:57:46    ராஜி ஹரிஹரன்**
         9:06:36    ரமணி பாலகிருஷ்ணன்**
         9:21:29    மீனாக்ஷி*
         9:57:25    மீனாக்ஷி கணபதி**
         10:23:56    விஜயா ரவிஷங்கர்**
         11:23:45    கு.கனகசபாபதி, மும்பை *
         12:34:09    கி.பாலசுப்ரமணியன் *
         12:56:06    புவனா சிவராமன்**
         12:58:15    சாந்திநாராயணன்**
         13:04:31    அம்பிகா**
         16:29:50    மீ பாலு*
         17:31:39    ஆர். பத்மா**
         17:52:24    சதீஷ்பாலமுருகன்**
         17:53:28    மீ கண்ணன்*
         18:40:25    ருக்மணி கோபாலன்**

Comments


புதிரின் நாயகரான பார்த்தசாரதி அவருக்கே ஒரு நட்சத்திரமா? என்ன அநியாயம்!
பார்த்தசாரதியின் கையில் உள்ள சாட்டையும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதியின் கையில் உள்ள வெண்சங்கும் புதிருக்குப்பொருந்தவில்லை
Muthu said…
சாட்டையை நினைத்தேன்; சங்கு நினைத்தேன்; சக்கரம் நினைத்தேன்; களம் விடையில் இருக்கவேண்டும் என்று அறிந்தேன்; வாடி-வதங்கி நினைவில் ஓடியது. கடிவாளம் சிக்கவில்லை!

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்