Skip to main content

விடை 3273

இன்று (10/04/2018) காலை வெளியான வெடி:

இறுதிக் கட்டு நீக்கிய விடுதலை ஆட்டத்தில் அகத்திணை நாயகி (3)

இதற்கான விடை:  தலைவி   = விடுதலை - டு

பொருளதிகாரத்தில் அகப்பொருள் பற்றி பேசும்போது, பெயர் குறிப்பிடக் கூடாது என்று சொல்கிறது.   அதனால் தலைவன் தலைவி என்றே உரையாசிரியர்கள் பெயரின்றி எழுதிவார்கள்.

நல்ல வேளை மார்க் சுக்கர்பர்க் அல்லது  கூகிள் நிறுவத்தினர் போன்ற ஆசாமிகள் அகத்திணை நூல்களுக்கு உரையெழுதவில்லை. எழுதியிருந்தால் கூடவே, இது இவராயிருக்கும் என்று எழுதியிருப்பார்கள்.   தலைவனைப் பற்றிய  வர்ணனையிலிருந்து அவன் இப்படி இருப்பான் காவல் துறையினர் கொலையாளியைக் காண படம் வரைவது போன்று செய்திருப்பார்கள்.

 ஓடைக் கரையோரம் வேங்கை மரத்துக்குக் கீழ் பொழுது சாயும் நேரம் தலைவியைச் சந்தித்த  நூறு பேரில் 83 பேர்   அவளுக்கு கொடுக்காப்புளி  வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். நீங்களும் வாங்கிக் கொடுக்கிறீர்களா?  வாங்க விருப்பமென்றால்  வாய்க்காலில் ஒரு கல்லை எறியுங்கள்.  காத்திருக்கும் எங்கள் சேவகர்கள் வாய்க்காலின் அக்கரையிலிருந்து ஓடி வந்து ஒரு கூடை நிறைய தேர்ந்தெடுக்கப்பட்ட  சோடை போகாத கொடுக்கப்புளியை அளிப்பார்கள். ஒரு கூடை அரைக்க்கால் வராகன்தான். ஜி எஸ் டி தனி.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (51):

1) 6:01:47 ராமராவ்
2) 6:02:17 ரவி சுப்ரமணியன்
3) 6:03:25 கி. பாலசுப்ரமணியன்
4) 6:04:02 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
5) 6:04:11 நாதன் நா தோ
6) 6:04:53 லட்சுமி சங்கர்
7) 6:04:55 ராதா தேசிகன்
8) 6:05:06 ரங்கராஜன் யமுனாச்சாரி
9) 6:06:14 வானதி
10) 6:06:55 மைத்ரேயி சிவகுமார்
11) 6:06:57 சங்கரசுப்பிரமணியன்
12) 6:09:49 மரு.ப. சந்திரமொளலி
13) 6:10:59 சுபா ஸ்ரீநிவாசன்
14) 6:15:29 கேசவன்
15) 6:15:44 எஸ்.பார்த்தசாரதி
16) 6:16:17 விஜயா ரவிஷங்கர்
17) 6:16:29 வி ன் கிருஷ்ணன்
18) 6:19:00 ரவிஷங்கர்
19) 6:20:32 ஆர்.நாராயணன்.
20) 6:21:14 நங்கநல்லூர் சித்தானந்தம்
21) 6:24:06 மு.க.இராகவன்.
22) 6:27:29 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
23) 6:29:14 கே.ஆர்.சந்தானம்
24) 6:29:57 எஸ் பி சுரேஷ்
25) 6:32:35 வித்யா ஹரி
26) 6:37:04 லதா
27) 6:38:14 மீனாக்ஷி கணபதி
28) 6:38:34 சுந்தர் வேதாந்தம்
29) 6:41:31 கல்பனா
30) 6:54:14 Thi Po Ramanathan
31) 6:56:44 சாந்திநாராயணன்
32) 6:59:05 மீ கண்ணன்
33) 7:03:15 சித்தன்
34) 7:07:17 ரவி சுந்தரம்
35) 7:07:37 ருக்மணி கோபாலன்
36) 7:09:04 கு.கனகசபாபதி , மும்பை
37) 7:24:23 அம்பிகா
38) 7:38:31 ராஜி ஹரிஹரன்
39) 8:15:32 செந்தில் சௌரிராஜன்
40) 9:32:35 ரமணி பாலகிருஷ்ணன்
41) 9:38:38 ராஜா ரங்கராஜன்
42) 9:51:47 கி மூ சுரேஷ்
43) 10:33:45 ஆர். பத்மா
44) 10:42:18 புவனா சிவராமன்
45) 10:44:23 சதீஷ்பாலமுருகன்
46) 16:40:01 பானுபாலு
47) 17:31:05 கல்யாணி தேசிகன்
48) 17:38:40 ஏ.டி.வேதாந்தம்
49) 17:39:13 பத்மாசனி
50) 18:02:14 கோவிந்தராஜன்
51) 19:23:20 பாலா
************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

புதிருக்கு விடை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா?  இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு  சொந்தக்காரர்கள்  எல்லோரும் உடந்தையா?  இது புதிருங்க.  படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான  சூத்திரம். சுற்றமும், நட்பும்  சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள்  சுற்ற  : வட்டமிட     ம்   : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள்  = வட்டமிட  ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "="  குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...