Skip to main content

விடை 3266

இன்று (03/04/2018) காலை வெளியான வெடி

சிதை மூட்டத் தேவையானது குடம் முதலில் உடைக்க ஒரு நதி (5)
இதற்கான விடை:  கொள்ளிடம் = கொள்ளி  + (கு) டம்

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (47):

1) 6:01:34 இரா.செகு
2) 6:02:05 எஸ்.பார்த்தசாரதி
3) 6:04:23 சுபா ஸ்ரீநிவாசன்
4) 6:04:42 மைத்ரேயி
5) 6:04:56 பாலா
6) 6:05:04 கி. பாலசுப்ரமணியன்
7) 6:10:20 ராமராவ்
8) 6:11:52 சாந்திநாராயணன்
9) 6:12:03 பானுமதி
10) 6:14:28 கேசவன்
11) 6:14:31 ஆர். பத்மா
12) 6:19:36 புவனா சிவராமன்
13) 6:19:49 முத்துசுப்ரமண்யம்
14) 6:38:00 லதா
15) 6:39:15 வி சீ சந்திரமௌலி
16) 6:43:52 மீனாக்ஷி கணபதி
17) 6:45:03 லக்ஷ்மி ஷங்கர்
18) 7:02:49 சதீஷ்பாலமுருகன்
19) 7:07:06 சித்தன்
20) 7:10:37 கல்பனா
21) 7:11:19 வித்யா ஹரி
22) 7:14:24 ரவி சுப்ரமணியன்
23) 7:23:01 ரவி சுந்தரம்
24) 7:23:43 அம்பிகா
25) 8:07:13 ரங்கராஜன் யமுனாச்சாரி
26) 8:17:39 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
27) 8:18:47 வானதி
28) 8:26:59 ராஜா ரங்கராஜன்
29) 8:45:47 வி ன் கிருஷ்ணன்
30) 8:52:30 Sandhya
31) 9:03:59 மீனாக்ஷி
32) 10:04:35 ராஜி ஹரிஹரன்
33) 10:38:18 மு.க.இராகவன்.
34) 10:41:57 நங்கநல்லூர் சித்தானந்தம்
35) 11:00:58 ஸௌதாமினி
36) 12:52:49 ரமணி பாலகிருஷ்ணன்
37) 12:53:08 சித்தன்
38) 13:03:24 மீ கண்ணன
39) 13:07:33 வேதாந்தம்
40) 13:08:04 பத்மாசனி
41) 13:35:16 கோவிந்தராஜன்
42) 14:47:07 விஜயா ரவிஷங்கர்
43) 16:10:19 சுந்தர் வேதாந்தம்
44) 17:00:20 பா நிரஞ்சன்
45) 17:31:50 மீ பாலு
46) 19:50:41 ஶ்ரீவிநா
47) 20:29:03 ரா. ரவிஷங்கர்..

************************
இந்த ப்ளாக்ஸ்பாட் சில சமயம் என்னை பதில் அளிக்க விடுத்தது, சில சமயம் விட மாட்டேன் ன்னு படுத்தறது.
முன்னர் ஒரு விடையில் வாஞ்சி சொல்லி இருந்தார் : பொதுவாக இசைக்கு பதில் சங்கீதம், தண்ணீருக்கு ஜலம்/தீர்த்தம், திருநீறுக்கு விபூதி என்று சம்ஸ்கிருதச் சொற்களைப் புழங்குபவர்கள், ரசம் (ரஸ்) என்ற வடமொழி மூலங்கொண்ட சொல் தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்படும்போது, அதைவிட்டு அழகான தமிழ்ச்சொல்லான சாற்றமுதைப் பயன்படுவதுதான்!
==============================================
சைவ அந்தணர்கள் ரசம் என்றுதான் சொல்லுவார்கள்.

பொதுவாக வைணவர்கள் தமிழ் சொற்களை அதிகம் பாவிக்கிறார்கள். உறவு முறைகள் அனைத்தும் தமிழ்தான். அம்மாஞ்சி = அம்மான் சேய்; அத்தங்கா = அத்தை நங்காள், அம்மங்கா , ஷட்டகர் = (சக அகத்தவர்) அத்திம்பேர் (அத்தை நம்பியார் ) ... கறியமுது சாற்றமுது திருக்கிண்ண அமுது (பாயசம்), ... ஆம்படையான் (அகமுடையான்), திருமப்புளி (திரு மடைப்பள்ளி = சமையலறை), ஏளப்பண்ணு = எழுந்தருளப்பண்ணு , சாதிக்கட்டுமா? = சமர்ப்பிக்கட்டுமா? (பரிமாறும்போது கேட்பார்கள் ), திரு உளமா? = வேண்டுமா? பாடல் பெற்ற தல பெருமாள் பெயர்கள் அத்தனையும் தமிழ்தான். திரு நீராகத்தான், என்னைப் பெற்ற தாயார், அழகுடை நம்பி, பத்தராவிப் பெருமாள், அலர் மேல் மங்காள் .

கன்னட தெலுங்கு எழுத்துக்களில் திருப்பாவை நாச்சியார் திருமொழி எல்லாம் அச்சிடப்படுகிறது. அவர்கள் மிகவும் பக்தி சிரத்தையோடு திருப்பாவை பாடுவதை பிட்ஸ்பர்க் கோவிலில் பார்க்கிறேன். அடிக்கடி சந்தேகம் கேட்டு, சரியாக உச்சரிக்கிறோமா என்று சரி பார்த்துக் கொள்ளுவார்கள்.
Chittanandam said…
They are more sincere.
Vanchinathan said…
ரவி சுந்தரம், நீங்கள் பல சுவையான அறிந்திராத தகவல்கள் அளித்துள்ளீர்கள்.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.