Skip to main content

விடை 3277

இன்றைய (14/4/2018) சவால் புதிர்:

போரின்போது கர்ணனுக்கு சல்லியன் மத்யமத்துடன் அளித்த ராகம் (4)

இதற்கான விடை: சாரமதி 
இச்சவாலைத் திறமையாக ஏற்று சரியான விளக்கத்துடன் 37 பேர் விடையனுப்பியிருக்கிறார்கள். 

இசையில் விஷயமறிந்தவர்கள் தெளிவாக விளக்கத்தை எழுதியுள்ளார்கள்.
அதனால் நானேதும் எழுத முற்படாமல்  அப்படி இன்று மிக விரிவான  விளக்கத்தை அளித்த  வானதி   எழுதியதை அப்படியே உங்களுக்கு இடுகிறேன்:
"போரில் கர்ணனுக்கு சல்லியன் சாரதியாக இருந்தார். அத்துடன் ம சேர்த்தால் சாரமதி  என்கிற ராகம்.  இதில் தியாகராஜ கிருதி
மோக்ஷமு கலதா, சிந்துபைரவி என்னும் திரைப்படத்தில்  வரும் மரி மரி நின்னே என்னும் பாடலும் சாரமதி யில் அமைந்தது தான். பாடறியேன்
படிப்பறியேன் ...."
                    


விடையளித்தவர்கள்.
   6:06:14    எஸ்.பார்த்தசாரதி    
   6:06:38    லதா   
   6:08:16    ராமராவ்      
   6:12:05    ரவி சுப்ரமணியன்    
   6:12:21    லக்ஷ்மி ஷங்கர்   
   6:13:05    ஆர்.நாராயணன்.   
   6:28:11    நங்கநல்லூர்  சித்தானந்தம்      
   6:30:33    எஸ் பி சுரேஷ்   
   6:35:28    கி. பாலசுப்ரமணியன்      
   6:35:40    ராஜி ஹரிஹரன்   
   6:36:45     மீனாக்ஷி கணபதி   
   6:38:22    வீ.ஆர்.  பாலகிருஷ்ணன்   
   6:46:31    வி சீ சந்திரமௌலி   
   6:51:13    சித்தன்   
   6:52:07    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்   
   6:55:54    சாந்திநாராயணன்   
   6:57:12    கேசவன்   
   7:02:02    வானதி   
   7:02:14     கோவிந்தராஜன்   
   7:03:18    சதீஷ்பாலமுருகன்   
   7:23:13    தி பொ இராமநாதன்   
   7:27:16    ரவி சுந்தரம்      
   7:38:24    வித்யா ஹரி   
   7:50:51    சுந்தர் வேதாந்தம்   
   8:18:36    ராஜா ரங்கராஜன்   
   8:24:13    நாதன் நா தோ   
   10:22:42    ருக்மணி கோபாலன்   
   10:27:54    மைத்ரேயி சிவகுமார்    
   11:50:02    சுபா ஸ்ரீநிவாசன்   
   12:33:40    பானுமதி    
   13:50:16    மீனாக்ஷி   
   13:53:09    மீ பாலு   
   14:17:14    ஸௌதாமினி       
   17:12:32    ஆர். பத்மா    
   17:37:39    சங்கரசுப்பிரமணியன்   
   18:27:50    லட்சுமி மீனாட்சி   
   20:37:56    அம்பிகா    


 

Comments

Senthil said…
எனக்கு பாரதமும் தெரியாது. ராகமும் தெரியாது. பதிலும் தெரியவில்லை.
Saaramathiyil MKT in arimsoyaana paadal Unaiyallaal oru thuru mbasaiyumo.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்