Skip to main content

விடை 3277

இன்றைய (14/4/2018) சவால் புதிர்:

போரின்போது கர்ணனுக்கு சல்லியன் மத்யமத்துடன் அளித்த ராகம் (4)

இதற்கான விடை: சாரமதி 
இச்சவாலைத் திறமையாக ஏற்று சரியான விளக்கத்துடன் 37 பேர் விடையனுப்பியிருக்கிறார்கள். 

இசையில் விஷயமறிந்தவர்கள் தெளிவாக விளக்கத்தை எழுதியுள்ளார்கள்.
அதனால் நானேதும் எழுத முற்படாமல்  அப்படி இன்று மிக விரிவான  விளக்கத்தை அளித்த  வானதி   எழுதியதை அப்படியே உங்களுக்கு இடுகிறேன்:
"போரில் கர்ணனுக்கு சல்லியன் சாரதியாக இருந்தார். அத்துடன் ம சேர்த்தால் சாரமதி  என்கிற ராகம்.  இதில் தியாகராஜ கிருதி
மோக்ஷமு கலதா, சிந்துபைரவி என்னும் திரைப்படத்தில்  வரும் மரி மரி நின்னே என்னும் பாடலும் சாரமதி யில் அமைந்தது தான். பாடறியேன்
படிப்பறியேன் ...."
                    


விடையளித்தவர்கள்.
   6:06:14    எஸ்.பார்த்தசாரதி    
   6:06:38    லதா   
   6:08:16    ராமராவ்      
   6:12:05    ரவி சுப்ரமணியன்    
   6:12:21    லக்ஷ்மி ஷங்கர்   
   6:13:05    ஆர்.நாராயணன்.   
   6:28:11    நங்கநல்லூர்  சித்தானந்தம்      
   6:30:33    எஸ் பி சுரேஷ்   
   6:35:28    கி. பாலசுப்ரமணியன்      
   6:35:40    ராஜி ஹரிஹரன்   
   6:36:45     மீனாக்ஷி கணபதி   
   6:38:22    வீ.ஆர்.  பாலகிருஷ்ணன்   
   6:46:31    வி சீ சந்திரமௌலி   
   6:51:13    சித்தன்   
   6:52:07    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்   
   6:55:54    சாந்திநாராயணன்   
   6:57:12    கேசவன்   
   7:02:02    வானதி   
   7:02:14     கோவிந்தராஜன்   
   7:03:18    சதீஷ்பாலமுருகன்   
   7:23:13    தி பொ இராமநாதன்   
   7:27:16    ரவி சுந்தரம்      
   7:38:24    வித்யா ஹரி   
   7:50:51    சுந்தர் வேதாந்தம்   
   8:18:36    ராஜா ரங்கராஜன்   
   8:24:13    நாதன் நா தோ   
   10:22:42    ருக்மணி கோபாலன்   
   10:27:54    மைத்ரேயி சிவகுமார்    
   11:50:02    சுபா ஸ்ரீநிவாசன்   
   12:33:40    பானுமதி    
   13:50:16    மீனாக்ஷி   
   13:53:09    மீ பாலு   
   14:17:14    ஸௌதாமினி       
   17:12:32    ஆர். பத்மா    
   17:37:39    சங்கரசுப்பிரமணியன்   
   18:27:50    லட்சுமி மீனாட்சி   
   20:37:56    அம்பிகா    


 

Comments

Senthil said…
எனக்கு பாரதமும் தெரியாது. ராகமும் தெரியாது. பதிலும் தெரியவில்லை.
Saaramathiyil MKT in arimsoyaana paadal Unaiyallaal oru thuru mbasaiyumo.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.