Skip to main content

விடை 3292


இன்று (27/04/2018) காலை வெளியான வெடி

காவியப்  படைப்பில்  மூழ்கித் திகை (5)
இதற்கான விடை: வியப்படை = காவியப்  படைப்பில்

Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (48):

1) 6:01:37 முத்துசுப்ரமண்யம்
2) 6:01:57 எஸ்.பார்த்தசாரதி
3) 6:02:34 ரவி சுப்ரமணியன்
4) 6:02:37 ராமராவ்
5) 6:03:52 இரா.செகு
6) 6:04:03 வி ன் கிருஷ்ணன்
7) 6:04:32 சாந்திநாராயணன்
8) 6:04:52 வி ன் கிருஷ்ணன்
9) 6:05:29 லதா
10) 6:05:55 சுந்தர் வேதாந்தம்
11) 6:07:16 கேசவன்
12) 6:10:51 ராதா தேசிகன்
13) 6:11:38 வானதி
14) 6:12:40 ரா. ரவிஷங்கர்..
15) 6:17:44 ராஜி ஹரிஹரன்
16) 6:23:02 கி.பாலசுப்ரமணியன்வ
17) 6:28:09 ஆர்.நாராயணன்.
18) 6:28:11 நங்கநல்லூர் சித்தானநந்தம்
19) 6:29:48 செந்தில் சௌரிராஜன்
20) 6:31:03 விஜயா ரவிஷங்கர்
21) 6:42:04 மீ பாலு
22) 6:44:31 தி பொ இராமநாதன்
23) 6:57:21 வித்யா ஹரி
24) 6:58:12 கல்பனா
25) 6:59:44 கு.கனகசபாபதி , மும்பை
26) 7:06:10 ஶ்ரீவிநா
27) 7:12:51 சங்கரசுப்பிரமணியன்
28) 7:16:22 புவனா சிவராமன்
29) 7:16:41 சித்தன்
30) 7:20:22 மைத்ரேயி சிவகுமார்
31) 7:26:30 சுபா ஸ்ரீநிவாசன்
32) 7:38:59 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
33) 7:40:00 மு க பாரதி
34) 7:43:07 அம்பிகா
35) 8:13:43 ஶ்ரீதரன்
36) 8:32:27 சதீஷ்பாலமுருகன்
37) 8:48:21 மீ கண்ணன்
38) 9:42:00 பானுமதி
39) 9:45:11 மீனாக்ஷி
40) 11:21:28 ஆர். பத்மா
41) 12:18:24 கல்யாணி தேசிகன்
42) 12:42:32 மீனாக்ஷி கணபதி
43) 13:18:54 மு.க.இராகவன்.
44) 13:57:28 ஏ.டி.வேதாந்தம்
45) 13:57:55 பத்மாசனி
46) 19:21:55 பாலா
47) 19:28:56 ராஜா ரங்கராஜன்
48) 20:04:51 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
************************
கருத்துக்களும் விவாதங்களும் எங்கே போயின?
Raji said…
https://udhirivedi.blogspot.in/2018/04/blog-post_24.html
Thanks. This was not appearing in the opening page.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

புதிருக்கு விடை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா?  இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு  சொந்தக்காரர்கள்  எல்லோரும் உடந்தையா?  இது புதிருங்க.  படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான  சூத்திரம். சுற்றமும், நட்பும்  சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள்  சுற்ற  : வட்டமிட     ம்   : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள்  = வட்டமிட  ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "="  குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...