Skip to main content

விடை 3192


* இன்று (19/01/2018) வெளியான வெடி:
கூட இருந்து குழி தோண்டுபவன் தலையை சீவி
அடர்ந்த செடிகளுக்குள் புதைத்த அய்யர்   (5)

இதற்கான விடை: புரோகிதர்

 காலம் ரொம்பவும்தான் கெட்டு போச்சு. ஏதோ கல்யாணம், கருமாதிக்கு அய்யரைக் கூப்புட்டு  மொறையா செய்ய வேண்டியத செஞ்சு போடுங்கன்னு  சொன்னால், வந்து மந்திரம் ஓதிட்டு  தச்சணைய வாங்கிட்டுப் போகாமல் இப்படி அரிவாளோட வந்து தலைய சீவிட்டுப் போறாங்களே.  வெட்டின தலைய வேற  எங்க  ஒளிச்சு வெச்சிருக்காங்கன்னு தெரியலையே. 

ஒங்களுக்குத் தெரிஞ்சுதுன்னா கருத்துரைல எழுதிப் போடுங்க.

மும்பை கனகசபாபதி,  நல்லா வெவரமா எழுதிட்டாரு, மு.க. ராகவன், முரளி மாதவன் இவங்கள்ளாமும் சுருக்கமா எழுதிருக்காங்க. நீங்களும் ஆரம்பிங்க.


Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (44):

6:10:39 முத்துசுப்ரமண்யம்
6:10:43 எஸ்.பார்த்தசாரதி
6:11:06 கேசவன்
7:18:11 இரா.செகு
6:29:41 லக்ஷ்மி ஷங்கர்
6:30:57 சங்கரசுப்பிரமணியன்
6:35:21 ரவி சுப்ரமணியன்
6:54:33 சித்தன்
6:55:49 ரா.ரவிஷங்கர்..
6:56:29 விஜயா ரவிஷங்கர்
7:05:40 ராஜா ரங்கராஜன்
7:07:53 சந்திரசேகரன்
7:08:29 எஸ் பி சுரேஷ்
7:15:47 ஏ.டி.வேதாந்தம்
7:16:34 பத்மாசனி
7:17:10 ஏ.டி.வேதாந்தம்
7:19:16 வானதி
7:20:16 ரமணி பாலகிருஷ்ணன்
7:28:42 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
7:33:52 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
7:35:19 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
7:37:45 ஆர்.நாராயணன்.
7:40:04 ரவி சுந்தரம்
7:52:23 சுந்தர் வேதாந்தம்
7:57:16 மு க பாரதி
7:57:23 நங்கநல்லூர் சித்தானந்தம்
8:20:48 கி.பாலசுப்ரமணியன்
8:26:17 மீனாக்ஷி கணபதி
8:35:30 ஆர். பத்மா
8:38:10 பினாத்தல் சுரேஷ்
8:48:20 கு.கனகசபாபதி, மும்பை
9:09:11 ஜீவமோகன்
9:37:41 மு.க.இராகவன்
10:14:09 ராஜி ஹரிஹரன்
10:30:18 பானுபாலு
11:03:52 அன்பன்
11:20:13 அம்பிகா
12:19:38 சதீஷ்பாலமுருகன்
13:00:26 ஸௌதாமினி
17:19:38 ராதா தேசிகன்
17:38:10 முரளி மாதவன்
19:49:49 மரு. ப. சந்திரமொளலி
20:14:01 ஶ்ரீவிநா
20:14:54 விசீ சந்திரமௌலி

********************
Unknown said…
துரோகி - து = ரோகி.
அடர்ந்த செடி = புதர்.
ரோகி புதைத்த
அய்யர் = புரோகிதர்.
Unknown said…
This comment has been removed by the author.
Unknown said…
This comment has been removed by the author.
Ramiah said…
நீங்கள் சொல்வது பொய்.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்