Skip to main content

விடை 3192


* இன்று (19/01/2018) வெளியான வெடி:
கூட இருந்து குழி தோண்டுபவன் தலையை சீவி
அடர்ந்த செடிகளுக்குள் புதைத்த அய்யர்   (5)

இதற்கான விடை: புரோகிதர்

 காலம் ரொம்பவும்தான் கெட்டு போச்சு. ஏதோ கல்யாணம், கருமாதிக்கு அய்யரைக் கூப்புட்டு  மொறையா செய்ய வேண்டியத செஞ்சு போடுங்கன்னு  சொன்னால், வந்து மந்திரம் ஓதிட்டு  தச்சணைய வாங்கிட்டுப் போகாமல் இப்படி அரிவாளோட வந்து தலைய சீவிட்டுப் போறாங்களே.  வெட்டின தலைய வேற  எங்க  ஒளிச்சு வெச்சிருக்காங்கன்னு தெரியலையே. 

ஒங்களுக்குத் தெரிஞ்சுதுன்னா கருத்துரைல எழுதிப் போடுங்க.

மும்பை கனகசபாபதி,  நல்லா வெவரமா எழுதிட்டாரு, மு.க. ராகவன், முரளி மாதவன் இவங்கள்ளாமும் சுருக்கமா எழுதிருக்காங்க. நீங்களும் ஆரம்பிங்க.


Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (44):

6:10:39 முத்துசுப்ரமண்யம்
6:10:43 எஸ்.பார்த்தசாரதி
6:11:06 கேசவன்
7:18:11 இரா.செகு
6:29:41 லக்ஷ்மி ஷங்கர்
6:30:57 சங்கரசுப்பிரமணியன்
6:35:21 ரவி சுப்ரமணியன்
6:54:33 சித்தன்
6:55:49 ரா.ரவிஷங்கர்..
6:56:29 விஜயா ரவிஷங்கர்
7:05:40 ராஜா ரங்கராஜன்
7:07:53 சந்திரசேகரன்
7:08:29 எஸ் பி சுரேஷ்
7:15:47 ஏ.டி.வேதாந்தம்
7:16:34 பத்மாசனி
7:17:10 ஏ.டி.வேதாந்தம்
7:19:16 வானதி
7:20:16 ரமணி பாலகிருஷ்ணன்
7:28:42 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
7:33:52 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
7:35:19 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
7:37:45 ஆர்.நாராயணன்.
7:40:04 ரவி சுந்தரம்
7:52:23 சுந்தர் வேதாந்தம்
7:57:16 மு க பாரதி
7:57:23 நங்கநல்லூர் சித்தானந்தம்
8:20:48 கி.பாலசுப்ரமணியன்
8:26:17 மீனாக்ஷி கணபதி
8:35:30 ஆர். பத்மா
8:38:10 பினாத்தல் சுரேஷ்
8:48:20 கு.கனகசபாபதி, மும்பை
9:09:11 ஜீவமோகன்
9:37:41 மு.க.இராகவன்
10:14:09 ராஜி ஹரிஹரன்
10:30:18 பானுபாலு
11:03:52 அன்பன்
11:20:13 அம்பிகா
12:19:38 சதீஷ்பாலமுருகன்
13:00:26 ஸௌதாமினி
17:19:38 ராதா தேசிகன்
17:38:10 முரளி மாதவன்
19:49:49 மரு. ப. சந்திரமொளலி
20:14:01 ஶ்ரீவிநா
20:14:54 விசீ சந்திரமௌலி

********************
Unknown said…
துரோகி - து = ரோகி.
அடர்ந்த செடி = புதர்.
ரோகி புதைத்த
அய்யர் = புரோகிதர்.
Unknown said…
This comment has been removed by the author.
Unknown said…
This comment has been removed by the author.
Ramiah said…
நீங்கள் சொல்வது பொய்.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.