Skip to main content

விடை 3181

** இன்று காலை வெளியான வெடி (3181):
சத்தியமாய் அடிக்கப்படும் மலர் அணிய இறுதி விருப்பம்  (3)
இதற்கான விடை:  சூடம் = சூட + ம்; சூட = மலர் அணிய;  ம்  = இறுதி விருப்பம்.

சூடம் அடித்து சத்தியம் செய்வது தமிழ்நாட்டில் ஒரு வழக்கம்.

Comments

Raji said…
*சூடம்* ஏற்றி வாகை சூடியவர்கள் (40)
----------------------------------------------------------
1 6:03:21 ஶ்ரீவிநா
2 6:03:23 ரா. ரவிஷங்கர்
3 6:04:41 சங்கரசுப்பிரமணியன்
4 6:04:58 லக்ஷ்மி ஷங்கர்
5 6:08:18 கி.பாலசுப்ரமணியன்
6 6:09:28 ரவி சுப்ரமணியன்
7 6:10:32 ராஜி ஹரிஹரன்
8 6:13:23 விசீ சந்திரமௌலி
9 6:16:21 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
10 6:21:59 ராஜா ரங்கரஜன்
11 6:22:59 எஸ்.பார்த்தசாரதி
12 6:31:25 முத்துசுப்ரமண்யம்
13 6:34:42 ஆர்.நாராயணன்.
14 6:42:20 நங்கநல்லூர் சித்தானந்தம்
15 6:45:32 அம்பிகா
16 6:52:40 இ.பத்மா
17 6:55:49 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
18 6:56:53 மீனாக்ஷி கணபதி
19 6:57:20 ஶ்ரீதரன்
20 7:06:22 சித்தன்
21 7:10:40 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
22 8:07:39 பினாத்தல் சுரேஷ்
23 8:11:26 கேசவன்
24 8:19:59 நாதன் நா தோ
25 8:29:58 ராதா தேசிகன்
26 8:53:16 மு.கஇராகவன்
27 9:00:44 ஜீவமோகன்
28 13:51:10 சதீஷ்பாலமுருகன்
29 14:51:20 சாந்திநாராயணன்
30 15:53:31 பாரதி
31 15:54:48 தேன்மொழி
32 16:06:02 ரங்கராஜன் யமுனாச்சாரி
33 16:12:06 ரமணி பாலகிருஷ்ணன்
34 16:14:46 C S செல்வராஜ்
35 17:07:35 கல்யாணி தேசிகன்
36 17:49:22 ஸௌதாமினி
37 17:51:55 ஸந்தியா
38 18:52:02 பானுபாலு
39 20:15:05 விஜயா ரவிஷங்கர்
40 20:21:06 ரவி சுந்தரம்
Raghavan MK said…

சூடம் காட்டுதல்

குழந்தைக்கு சூடம் காட்டுவது ஏன்? 

ஆன்மீகம் -
திருட்டி கழியும். 


அறிவியல் -
அறிவியல் வளர்ச்சி அடையாத காலம். அதனால் அதற்கான உபகரணங்கள் எதுவும் இல்லை அக்காலத்தில். சூடம் காட்டும் திசையினில் குழந்தையின் கண்கள் அசையும். அதனை வைத்து கண்களின் இயக்கத்தை அறிவார்கள் பெரியவர்கள்.
Raghavan MK said…


சூடிக்கொடுத்தவளுக்கு, *சூடம்* ஏற்றி தொழுதேன் 🙏🏼
Vanchinathan said…
வாகை சூடியோரின் பட்டியல் வெளியிட்ட ராஜி ஹரிஹரனு க்கு நன்றி.
Chittanandam said…
'சூட' என்பதற்கான குறிப்பு 'மலர் அணிய' என்பதுதானே? - நங்கநல்லூர் சித்தானந்தம்
ரொம்ப நேரம் பூரம் ன்னு தொங்கினேன். மலர் = பூ , இறுதி விருப்பம் = ம் ர மட்டும் வரல்ல. அதனால "ஆத்தா, நான் பெயிலாயிட்டேன்" ன்னு விட்டுட்டேன். அப்புறம் கடைசியா ஒரு முயற்சி. பட்டா பாக்கியம் படாட்டி  லேகியம் ன்னு பண்ணினேன். இந்த வாட்டி மாட்டிச்சு.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.