Skip to main content

விடை 3194

இன்றைய (21/01/2018) வெடி
அன்னம் களையெடுத்த புனல்  உண்ட கருவி (4)

இதற்கான விடை: சாதனம்  = சாதம் (அன்னம்)   + ன  ( புல் நீக்கப்பட்ட புனல்)

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (32):

6:03:18 லக்ஷ்மி ஷங்கர்
6:03:38 ரவி சுப்ரமணியன்
6:03:56 வி ன் கிருஷ்ணன்
6:05:04 நாதன் நா தோ
6:07:33 எஸ்.பார்த்தசாரதி
6:08:30 ராஜா ரங்கராஜன்
6:09:44 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
6:09:45 ராஜி ஹரிஹரன்
6:15:26 முத்துசுப்ரமண்யம்
6:16:03 மீனாக்ஷி கணபதி
6:18:08 லதா
6:21:10 கிபாலசுப்ரமனியன்
6:31:17 ரங்கராஜன் யமுனாச்சாரி
6:34:32 அம்பிகா
6:34:50 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6:49:11 சாந்திநாராயணன்
6:49:45 ரா. ரவிஷங்கர்..
6:51:06 சித்தன்
7:06:32 கேசவன்
7:09:51 ஆர்.நாராயணன்.
7:26:04 சங்கரசுப்பிரமணியன்
7:51:13 பானுபாலு
7:56:29 பா நிரஞ்சன்
8:15:40 சதீஷ்பாலமுருகன்
8:34:43 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
8:53:43 ஶ்ரீவிநா
9:53:28 வி சீ சந்திரமௌலி
9:58:15 எஸ் பி சுரேஷ்
10:41:17 மு.க.இராகவன்
13:01:48 நங்கநல்லூர் சித்தானந்தம்
15:28:09 ஸௌதாமினி சாதனம்
17:30:19 வானதி
*****************************
Raghavan MK said…

அன்னம் =சாதம்

களையெடுத்த புனல் = புனல் - புல் = ன (புல் களையெடுக்கப்பட்டது)
சாதம் +ன (சாதம் 'ன' வை உண்டது) =சாதனம் =கருவி

One small clarification required from the author of the puzzle!

The word 'உண்ட' has been linked with the word 'கருவி' , that is 'சாதனம்' in the puzzle.

ஆனால் சாதனம் ஏற்கனவே 'ன' வை உண்டிருக்கிறது.

அன்னம்தான் (சாதம்) உண்ணவில்லை.

(அன்னம் ) சாதம் 'ன' வை உண்டால் தான் சாதனம் வரும்!

I feel it would have been quite appropriate, had the word 'உண்ட' been linked to 'அன்னம்' , rather than 'கருவி' !

How about this! 👇

அன்னம் உண்ட களையெடுத்த புனல் கருவி !

Hope Mr.Vanchi may agree with my above observations!
Chittanandam said…
நீண்ட நேரம் தத்தளிக்கவிட்டு, பலமான மூளைக்கசக்கலுக்குப் பின்னர் விடையைக் காண்பித்த புதிர். புதிராசிரிருக்கும், புதிர் வெளியானவுடன் விடை கண்டுபிடித்த நண்பர்களுக்கும் பாராட்டுகள்!
வி ன் கிருஷ்ணன்

பதிர் எளிதாகிவிடும்! இரண்டாவது கொடுத்துள்ள புதிரில் கருவியை நாம்
அடைப்பைக்குள் விட்டால் பதிர் புரிந்துவிடும்!!
புதிர் எளிதாகிவிடும்! இரண்டாவது நீங்கள் ஏன் கருவி உண்டதாக நினைக்கவேண்டும்? கருவிக்கு முன்னால்
கால்புள்ளி இருப்பதாக எண்ணுங்கள்.
Vanchinathan said…
ராகவன் அவர்கள் சொல்லுமும் மாற்றிய அமைப்பில் ஓர் இயல்பான ஓட்டம் புதிரை இன்னும் அழகாக ஆக்கும். நானும் அன்னம் உண்ட என்று தொடங்கி யோசித்தேன். ஆனால் என்னுடைய நோக்கம் அன்னம் என்றால் சோற்றுப் பக்கம் போகாமல் பறவை பக்கம் உங்களை திசை திருப்ப வேண்டும் என்பதால் இந்த அணுகு முறையைத் தீர்மானித்தேன்.

இது போன்ற கருத்துகள் விமர்சங்கள் மேலும் பல புதிராசிரியர்கள் உருவாக உதவும். தொடருங்கள்.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.