Skip to main content

விடை 3193

இன்றைய (20/01/2018) வெடி:

எதற்காக மகுடம்? திரௌபதியின் சூளுரை (4)
இதற்கான விடை: முடியேன் = முடி + ஏன்?=  (கூந்தலை) முடியேன்

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (35):

6:03:25 லக்ஷ்மி ஷங்கர்
6:04:17 எஸ்.பார்த்தசாரதி
6:04:28 சங்கரசுப்பிரமணியன்
6:07:11 கேசவன்
6:11:12 ஶ்ரீவிநா
6:12:17 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
6:14:31 முத்துசுப்ரமண்யம்
6:21:05 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6:34:20 ரவி சுப்ரமணியன்
6:35:11 விசீ சந்திரமௌலி
6:45:56 மீனாக்ஷி கணபதி
7:01:04 சித்தன்
7:10:34 எஸ் பி சுரேஷ்
7:19:09 கு.கனகசபாபதி, மும்பை
7:30:44 ராஜி ஹரிஹரன்
7:36:45 ஆர்.நாராயணன்.
7:52:49 நங்கநல்லூர் சித்தானந்தம்
8:04:16 சந்திரசேகரன்
8:16:37 சுந்தர் வேதாந்தம்
8:18:38 ரவி சுந்தரம்
8:33:40 ராதா தேசிகன்
8:36:27 ஜீவமோகன்
9:10:08 மு.க.இராகவன்
9:39:58 மரு. ப. சந்திரமொளலி
11:27:29 ஸௌதாமினி
12:27:57 தேன்மொழி
13:58:07 அம்பிகா
14:09:29 முரளி
14:34:01 ராஜி பக்தா
14:47:26 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
15:04:10 லதா
17:54:28 செந்தில் சௌரிராஜன்
18:00:41 நாதன் நா தோ
20:01:14 கி.பாலசுப்ரமணியன்
20:03:30 ராஜா ரங்கராஜன்

*********************
Raghavan MK said…

மகுடம் = முடி

எ.கா.-> முடி சூடும் விழா.

எதற்காக=ஏன்

எதற்காக மகுடம்? =முடி +ஏன் =முடியேன்

திரௌபதியின் சூளுரை = (கூந்தலை) முடியேன் .


பாஞ்சாலி சபதம்



தேவி திரௌபதி சொல்வாள் -- ‘ஓம்,
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவிதுச் சாதனன் செந்நீர், -- அந்தப்
பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து -- குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல்முடிப் பேன்யான்; -- இது
செய்யுமுன்னேமுடியே’னென் றுரைத்தாள்.    
Chittanandam said…
பாரதயின் கவிதைக்கு நன்றி.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.