தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
----------------------------------------------------------
1 6:03:21 ஶ்ரீவிநா
2 6:03:23 ரா. ரவிஷங்கர்
3 6:04:41 சங்கரசுப்பிரமணியன்
4 6:04:58 லக்ஷ்மி ஷங்கர்
5 6:08:18 கி.பாலசுப்ரமணியன்
6 6:09:28 ரவி சுப்ரமணியன்
7 6:10:32 ராஜி ஹரிஹரன்
8 6:13:23 விசீ சந்திரமௌலி
9 6:16:21 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
10 6:21:59 ராஜா ரங்கரஜன்
11 6:22:59 எஸ்.பார்த்தசாரதி
12 6:31:25 முத்துசுப்ரமண்யம்
13 6:34:42 ஆர்.நாராயணன்.
14 6:42:20 நங்கநல்லூர் சித்தானந்தம்
15 6:45:32 அம்பிகா
16 6:52:40 இ.பத்மா
17 6:55:49 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
18 6:56:53 மீனாக்ஷி கணபதி
19 6:57:20 ஶ்ரீதரன்
20 7:06:22 சித்தன்
21 7:10:40 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
22 8:07:39 பினாத்தல் சுரேஷ்
23 8:11:26 கேசவன்
24 8:19:59 நாதன் நா தோ
25 8:29:58 ராதா தேசிகன்
26 8:53:16 மு.கஇராகவன்
27 9:00:44 ஜீவமோகன்
28 13:51:10 சதீஷ்பாலமுருகன்
29 14:51:20 சாந்திநாராயணன்
30 15:53:31 பாரதி
31 15:54:48 தேன்மொழி
32 16:06:02 ரங்கராஜன் யமுனாச்சாரி
33 16:12:06 ரமணி பாலகிருஷ்ணன்
34 16:14:46 C S செல்வராஜ்
35 17:07:35 கல்யாணி தேசிகன்
36 17:49:22 ஸௌதாமினி
37 17:51:55 ஸந்தியா
38 18:52:02 பானுபாலு
39 20:15:05 விஜயா ரவிஷங்கர்
40 20:21:06 ரவி சுந்தரம்
சூடம் காட்டுதல்
குழந்தைக்கு சூடம் காட்டுவது ஏன்?
ஆன்மீகம் -
திருட்டி கழியும்.
அறிவியல் -
அறிவியல் வளர்ச்சி அடையாத காலம். அதனால் அதற்கான உபகரணங்கள் எதுவும் இல்லை அக்காலத்தில். சூடம் காட்டும் திசையினில் குழந்தையின் கண்கள் அசையும். அதனை வைத்து கண்களின் இயக்கத்தை அறிவார்கள் பெரியவர்கள்.
சூடிக்கொடுத்தவளுக்கு, *சூடம்* ஏற்றி தொழுதேன் 🙏🏼