Skip to main content

விடை 3180

**  ஜனவரி 8, 2018 இன்று காலை வெளியான புதிர் 3180:
 இன்னமும்  மலராதது ஆண்டு  வடத்தை  உருவித்  தைத்த கணை (4)
இதற்கான விடை:  அரும்பு = அம்பு  + ரு  ;  (ரு = வருடம் - வடம்)

Comments

Ambika said…
விடை அளித்தவர்கள் (51):
1/8/2018 6:03:48 முத்துசுப்ரமண்யம்
1/8/2018 6:03:58 ரவி சுப்ரமணியன்
1/8/2018 6:04:02 லக்ஷ்மி ஷங்கர்
1/8/2018 6:08:24 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
1/8/2018 6:09:50 ரங்கராஜன் யமுனாச்சாரி
1/8/2018 6:10:12 வி ன் கிருஷ்ணன்
1/8/2018 6:13:14 ரவி சுந்தரம்
1/8/2018 6:16:18 கி.பாலசுப்ரமணியன்
1/8/2018 6:19:13 சித்தன்
1/8/2018 6:19:14 சங்கரசுப்பிரமணியன்
1/8/2018 6:21:13 ஶ்ரீவிநா
1/8/2018 6:28:19 ராஜி ஹரிஹரன்
1/8/2018 6:29:57 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
1/8/2018 6:32:59 அம்பிகா
1/8/2018 6:35:32 மீனாக்ஷி கணபதி
1/8/2018 6:36:12 சாந்திநாராயணன்
1/8/2018 6:38:45 லதா
1/8/2018 6:39:44 நங்கநல்லூர் சித்தானந்தம்
1/8/2018 6:42:12 விஜயா ரவிஷங்கர்
1/8/2018 6:44:00 ரா. ரவிஷங்கர்..
1/8/2018 6:48:24 மு.க.இராகவன்
1/8/2018 6:49:08 ஆர்.நாராயணன்.
1/8/2018 6:55:17 நாதன் நா தோ
1/8/2018 7:00:40 ராதா தேசிகன்
1/8/2018 7:06:11 கு. கனகசபாபதி , மும்பை
1/8/2018 7:12:36 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
1/8/2018 7:22:56 எஸ்.பார்த்தசாரதி
1/8/2018 7:24:10 கேசவன்
1/8/2018 7:28:31 ராஜா ரங்கராஜன்
1/8/2018 7:33:25 Thi Po Ramanathan
1/8/2018 7:37:30 பினாத்தல் சுரேஷ்
1/8/2018 7:44:15 சதீஷ்பாலமுருகன்
1/8/2018 7:55:35 சந்திரசேகரன்
1/8/2018 8:02:24 சுந்தர் வேதாந்தம்
1/8/2018 8:11:06 ஜீவமோகன்
1/8/2018 8:30:02 ரமணி பாலகிருஷ்ணன்
1/8/2018 8:52:33 வானதி
1/8/2018 9:25:54 செந்தில் சௌரிராஜன்
1/8/2018 9:32:38 கி மூ சுரேஷ்
1/8/2018 10:02:58 முரளி
1/8/2018 10:32:41 மாதவ்
1/8/2018 12:18:46 ஏ.டி.வேதாந்தம்
1/8/2018 12:19:17 பத்மாசனி
1/8/2018 14:25:48 ஆர். பத்மா
1/8/2018 15:10:59 பானுபாலு
1/8/2018 15:59:33 இரா.செகு
1/8/2018 17:16:54 Sandhya
1/8/2018 20:05:01 தேன்மொழி
1/8/2018 20:05:42 பாரதி
1/8/2018 20:21:56 பானுமதி
1/8/2018 20:57:25 ராஜி பக்தா
********************************
Raghavan MK said…

*அரும்பின்* மீதமர்ந்த 
பனித்துளியே 
மொட்டுகள் இதழ் விரியும்போது 
இசைக்கும் மெட்டுகளை 
காதுகொடுத்துக்கேட்கின்றாயோ ? 
Reminded me of the old sweet song: வண்ண மலர்களின் அரும்பானாள், உன் மனதுக்கு கரும்பானாள், இன்று அலை கடல் துரும்பானாள், என்று ஒரு மொழி கூறாயோ? (வாட்சாப் குழுவுக்கு இருந்த off-topic posting விதிகள் blog-கில் கொஞ்சம் தளர்த்தப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன். தெளிவு படுத்தினால் நல்லது,)

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்