Skip to main content

விடை 3639

இன்று காலை வெளியான வெடி:
கற்பனை கை வெட்டி ஊற்று (2)

ஊற்று = பொய்கை; இதில் கை போக எஞ்சியது பொய், வெறும் கற்பனை, நிகஜமல்ல.

இப்பொய்கையின் சுழலில் சிக்கியவர் யார், சுதாரித்து மீண்டவர் யாரென்றறிய இப்பட்டியலைக் காணவும்.


Comments

Raghavan MK said…
*கற்பனை வளம்*

இலக்கியத்தைப் பாடும் புலவர்கள் *உள்ளதை உள்ளவாறே பாடுவது இல்லை* . உள்ளதில் சிறிது குறைத்தும் சிறிது கூட்டியும் பாடுகிறார்கள். அதனால்தான் இலக்கியம் என்பது கலை ஆகிறது. கற்பனையைச் சேர்த்துக் குழைத்துத் தரும் இலக்கியத்தைத்தான் வாசகன் விரும்பிச் சென்று படிக்கிறான். உள்ளம் விரும்புமாறு அமையும் கற்பனைக்கும் வாழ்க்கையே அடிப்படையாகிறது. வாழ்க்கையின் அனுபவமே அத்தகைய கற்பனையைத் தூண்டுகிறது.
*************************
_கற்பனை கை வெட்டி ஊற்று (2)_
_ஊற்று_
= *பொய்கை*
_கை வெட்டி ஊற்று_
= *பொய்கை - கை*
= *பொய்*
_கற்பனை_
= *பொய்*

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.