Skip to main content

விடை 3444

இன்று காலை வெளியான வெடி:
ஓவியரின் படைப்பு செழிப்பின்றி வளரும் கொடி போல் பரவும் (4)
இதற்கான விடை: படரும் =  படம் + ரு  (வளரும் - வளம்)

சரியான் விடையளித்த 58 பேர் பட்டியல், மாலை 6.30 மணிக்குத் தயாரிக்கப்பட்டது கீழே காணவும்.  (அதன் பின் 9 மணி வரை மேலும் யாரேனும் விடை அளித்திருந்தால் இப்பட்டியலில் இரவு பத்தரை மணி வாக்கில் சேர்க்கப்படும்).

1)  6:08:45    ரவி சுப்ரமணியன்
2)  6:09:47    எஸ்.பார்த்தசாரதி
3)  6:09:47    ராஜா ரங்கராஜன்
4)  6:11:11    சுந்தர் வேதாந்தம்
5)  6:11:38    ராமராவ்
6)  6:12:05    அம்பிகா
7)  6:12:13    சதீஷ்பாலமுருகன்
8)  6:12:42    கேசவன்
9)  6:12:54    நங்கநல்லூர் சித்தானந்தம்
10)  6:13:30    மீனாக்ஷி கணபதி
11)  6:14:50    சங்கரசுப்பிரமணியன்
12)  6:15:43    ருக்மணி கோபாலன்
13)  6:16:03    K R Santhanam
14)  6:17:56    ரவி சுந்தரம்
15)  6:18:49    KB
16)  6:21:13    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
17)  6:29:49    Siddhan Subramanian
18)  6:33:49    உஷா
19)  6:39:44    மு.க.இராகவன்.
20)  6:44:39    லக்ஷ்மி ஷங்கர்
21)  6:45:02    மாதவ்
22)  6:49:19    மீனாக்ஷி
23)  6:49:43    நாதன் நா தோ
24)  7:04:57    ஆர்.நாராயணன்.
25)  7:16:32    மு க பாரதி
26)  7:17:16    முத்துசுப்ரமண்யம்
27)  7:22:49    ராதா தேசிகன்
28)  7:24:15    ரமணி பாலகிருஷ்ணன்
29)  7:32:21    எஸ் பி சுரேஷ்
30)  7:32:40    விஜி
31)  7:33:02    Padmashri
32)  7:36:36    மாலதி
33)  7:36:39    மீ.பாலு
34)  7:40:19    ஶ்ரீவிநா
35)  7:42:30    ஸௌதாமினி
36)  7:47:44    லதா
37)  7:59:10    பூமா பார்த்த சாரதி
38)  8:01:03    தி. பொ. இராமநாதன்
39)  8:05:50    வானதி
40)  8:06:43    கோவிந்தராஜன்
41)  8:19:22    ஹரி பாலகிருஷ்ணன்
42)  8:21:25    V.R.  Balakrishnan
43)  8:38:57    மீ கண்ணன்
44)  9:02:55    பா நிரஞ்சன்
45)  9:10:00    வி ன்கிருஷ்ணன்
46)  10:12:21    ரா. ரவிஷங்கர்...
47)  10:23:50    கு. கனகசபாபதி, மும்பை
48)  10:51:09    மடிப்பாக்கம் தயானந்தன்
49)  11:04:55    தேன்மொழி
50)  12:55:39    ராஜி ஹரிஹரன்
51)  13:26:18    பினாத்தல் சுரேஷ்
52)  13:32:53    ஆர். பத்மா
53)  13:50:42    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
54)  16:32:26    ரங்கராஜன் யமுனாச்சாரி
55)  16:38:51    விஜயா ரவிஷங்கர்
56)  17:22:44    பாலா
57)  17:32:07    சாந்திநாராயணன்
58)  17:55:27    பிரசாத் வேணுகோபால்
59)  18:18:29    செந்தில் சௌரிராஜன்
----------
60)  19:36:30    ஸ்ரீதரன்

Comments

Raghavan MK said…


A peek into today's riddle!

*************************
ஓவியக் கண்காட்சியில் சர்தார்ஜி கேட்கிறார்👳

"பார்க்க படுகேவலமாக இருக்கும் இப்படைப்பைத் தான் மாடர்ன் ஆர்ட் என்கிறீர்களா?"

பதில் வருகிறது
"சாரி சார்! அது ஓவியம் அல்ல கண்ணாடி" 😄
*************************
*_ஓவியக்கலை_*
ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், *படம்* , வட்டிகைச் செய்தி எனப் பல பெயர்களால் கூறப்படுகிறது.
*_ஓவியக்கலைஞர்_*
ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரகாரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன் என அழைக்கப்பட்டார்.
*_வரைகருவிகள்_*
வண்ணந்தீட்டும் கோல் தூரிகை, துகிலிகை, வட்டிகை எனப்பட்டது. வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு “வட்டிகைப் பலகை” எனப் பெயரிட்டிருந்தனர்.
*_வரைவிடங்கள்_*
அக்காலத்தில் ஓவியங்கள் வரைவதற்கென்று தனியே இடங்கள் அமைந்திருந்தன.  ஓவியங்கள் வரையப்பட்ட இடங்கள் சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம் எனப் வழங்கப்பட்டன. அரசர் வாழும் அரண்மனை அந்தப்புரங்கள், செல்வர் வாழும் வளமனைகள், மாளிகைகள், ஆடலரங்குகள், கோவில் மண்டபங்கள், பொதுமன்றங்கள் முதலிய இடங்களில் கட்டடச் சுவர்கள், மேற்கூரைகள், தூண்களில் ஓவியங்களை வரைந்தனர். ஓவியத்தால் மக்கள் வீடுகளை அலங்கரித்தனர்.
*************************
_ஓவியரின் படைப்பு செழிப்பின்றி வளரும் கொடி போல் பரவும் (4)_

_ஓவியரின் படைப்பு_
= *படம்*

_செழிப்பின்றி வளரும்_ = _வளரும்-வளம்_ = *ரு*

_கொடி போல் பரவும்_
= *படம்+ரு*
= *படரும்*
*************************
_இடையோ இல்லை இருந்தால்_
_*முல்லைக்கொடி* போல் மெல்ல வளையும் சின்னக் குடை போல் விரியும் இமையும் விழியும் பார்த்தால் ஆசை விளையும்_
_அந்தப் பூமகள்_ _திருமுகம் மேலே_ _குளிர்ப்புன்னகை_ _வருவதினாலே_ _நிலவோ மலரோ_ _எதுவோ_ 
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_விழிப்புடன்_
_கருமமும்_
_பழிப்பிலா நடத்தையுமே_
_*செழிப்புடன்* வாழ்ந்திட_
_வகைசெய்யும் திறவுகோல்!_ 🗝
********************
💐🙏🏼💐
Subramanyam said…
Mr Raghavan, how long do you take to compose your peek every day which is a gem day after day V SUBRAMANYAM

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்