Skip to main content

விடை 3420

விடை 3420
இன்று காலை வெளியான வெடி:
கூட வந்தவன், கடைசியாக வில்லை உயர்ந்த இடத்தில் வைத்தவன் (3)

 இதற்கான விடை :  சேரன் = சேர + ன் (வந்தவன், கடைசியாக)

சேரர்களின் சின்னமான வில்,  அவர்களது கொடியில்  இடம்பெற்றிருக்கும்.

(இன்று  10க்கும் மேற்பட்டவர்கள் "சகலை" என்ற விடையளித்திருந்தனர். காற்புள்ளியை இட்டது நன்றாக வேலை செய்து அவர்களைத் திசை திருப்பியுள்ளது. )

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (19):

1) 6:07:29 முத்துசுப்ரமண்யம்
2) 6:08:49 வதா
3) 6:18:56 மீ சேஷாத்ரி
4) 6:23:59 மீனாக்ஷி
5) 6:25:30 மு.க.இராகவன்.
6) 6:25:54 லட்சுமி சங்கர்
7) 6:42:56 மீனாக்ஷி கணபதி
8) 6:49:58 மாலதி
9) 7:34:40 வானதி
10) 7:42:23 கு. கனகசபாபதி, மும்பை
11) 7:48:57 அம்பிகா
12) 8:10:06 கேசவன்
13) 8:48:04 மீ பாலு
14) 11:16:53 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
15) 13:28:56 இரா.செகு
16) 14:06:45 மடிப்பாக்கம் தயானந்தன்
17) 15:53:33 ரவி சுப்ரமணியன்
18) 17:17:24 ராதா தேசிகன்
19) 17:37:32 நங்கநல்லூர் சித்தானந்தம்
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
..............👇🏽................
🏹🏹🏹🏹🏹🏹🏹🏹
பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே *_சேரர்கள்_* எனப்படுகிறார்கள். சேரர்களின் கொடி *_விற்கொடி_* ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். .
🏹🏹🏹🏹🏹🏹🏹🏹
---------------------------------------
_கூட வந்தவன், கடைசியாக வில்லை உயர்ந்த இடத்தில் வைத்தவன் (3)_

_கூட_ = *சேர*

(கூடி =சேர்ந்து------ _ஓடி விளையாடு பாப்பா, - நீ_
_ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,_
*_கூடி_* _விளையாடு பாப்பா_ !_
***
*கூடி* வாழ்ந்தால் கோடி நன்மை! )

_வந்தவன், கடைசியாக_
= *ன்* ( வந்தவன் கடைசி எழுத்து)

_வில்லை உயர்ந்த இடத்தில் வைத்தவன்_
=வில்லை கொடியாக ( _விற்கொடி_ ) உயர பறக்க விட்டவர்கள்.
= *சேர+ன்*
= *சேரன்*
*************************
_எங்கள் திராவிட பொன்னாடே_
_கலை வாழும் தென்னாடே!_
................
.......................
_சிங்களத்தீவின் கடற்கரையை_
_எங்கள் செந்தமிழ் தோழர் அழகு செய்தார்!_

_எகிப்திய நாட்டின் நதிக்கரையில்_
_எங்கள் இளந்தமிழ் வீரர் பவனிவந்தார்!_

*_வில்லவன் சேரன்_*
_பாண்டிய நாட்டின்_
_வேல்விழி மகளை_ _கூட_ = *சேர*

(கூடி =சேர்ந்து------ _ஓடி விளையாடு பாப்பா, - நீ_
_ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,_
*_கூடி_* _விளையாடு பாப்பா_ !_
***
*கூடி* வாழ்ந்தால் கோடி நன்மை! )
_மணமுடித்தான்!_

_விளைகின்ற செல்வம் வளர்கின்ற தங்கம்_
_திசைதோறும் இசைபாடும் தாய்நாடே!_

_எங்கள் திராவிட பொன்னாடே_
_கலை வாழும் தென்னாடே!_
🏇🏼🏇🏼🏇🏼🏇🏼🏇🏼🏇🏼
Chittanandam said…
நானும் சகலையுடன் நீண்ட நேரம் போராடினேன். பொருந்வில்லையே!
Chittanandam said…
நாளைய புதிர் எளிமையாக இருக்கும் எ நம்புகிறோம்.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.