Skip to main content

விடை 3417

விடை 3417
இன்று காலை வெளியான வெடி:
தூங்காமல் கண்மணி நல்வழிக்கு வா (7)

இதற்கான விடை: விழித்திருந்து

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
Tamil .......👇🏽
*************************
*_கண்மணி_*
_கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே_
_பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா_ _நான் இங்கு சௌக்கியமே_
_உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது_
_அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது_
***********************
_தூங்காமல் கண்மணி நல்வழிக்கு வா (7)_

_கண்மணி_
= *விழி*
_நல்வழிக்கு வா_
= *திருந்து*
_தூங்காமல்_
= *விழி+திருந்து*
= *விழித்திருந்து*
************************ *_விழித்திருந்து_*
_பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்_
_பகலிரவாய் *விழித்திருந்து*_ _வளர்த்தாள்_
_வித்தகனாய் கல்விபெற வைத்தாள்_
_மேதினியில் நாம் வாழச் செய்தாள்_
_அன்னையைப் போலொரு தெய்வமில்லை அவள்_
_அடிதொழ மறப்பவர் மனிதரில்லை_ _மண்ணில் மனிதரில்லை_
💐🙏🏼💐
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (48):

1) 6:02:44 லட்சுமி சங்கர்
2) 6:03:39 நங்கநல்லூர் சித்தானந்தம்
3) 6:04:48 சங்கரசுப்பிரமணியன்
4) 6:05:38 ஆர்.நாராயணன்.
5) 6:05:49 அம்பிகா
6) 6:07:01 மீனாக்ஷி கணபதி
7) 6:11:37 திருமூர்த்தி
8) 6:12:56 வி ன் கிருஷ்ணன்
9) 6:13:28 ஹரி பாலகிருஷ்ணன்
10) 6:14:09 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
11) 6:17:27 ராஜா ரங்கராஜன்
12) 6:18:03 மும்பை ஹரிஹரன்
13) 6:26:02 முத்துசுப்ரமண்யம்
14) 6:27:25 மு.க.இராகவன்.
15) 6:33:57 நாதன் நா தோ
16) 6:34:19 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
17) 6:34:40 மீனாக்ஷி
18) 6:37:13 மாலதி
19) 6:37:44 பூமா பார்த்த சாரதி
20) 6:43:26 கேசவன்
21) 6:44:43 சாந்தி நாராயணன்
22) 6:46:34 ஶ்ரீதரன்
23) 6:54:55 சதீஷ்பாலமுருகன்
24) 6:59:07 கலாராணி
25) 7:01:27 Sandhya
26) 7:05:37 எஸ் பி சுரேஷ்
27) 7:15:01 சுந்தர் வேதாந்தம்
28) 7:22:14 கு.கனகசபாபதி, மும்பை
29) 7:26:30 எஸ்.பார்த்தசாரதி
30) 7:38:19 ரமணி பாலகிருஷ்ணன்
31) 7:44:45 மீ கண்ணன்
32) 7:49:22 திருக்குமரன் தங்கராஜ்
33) 8:20:54 மு க பாரதி
34) 8:43:56 ரங்கராஜன் யமுனாச்சாரி
35) 9:24:39 கி மூ சுரேஷ்
36) 9:40:31 ரவி சுப்ரமணியன்
37) 9:44:40 மடிப்பாக்கம் தயானந்தன்
38) 10:03:38 பாலா
39) 10:04:51 KB
40) 10:09:11 சுபா ஸ்ரீநிவாசன்
41) 10:09:54 மீ.பாலு
42) 10:52:50 ஶ்ரீவிநா
43) 10:56:17 வி சீ சந்திரமௌலி
44) 11:55:59 தி பொ இராமநாதன்
45) 12:02:42 சுப்பிரமணியம் வேங்கடராமன்
46) 12:38:39 ரவி சுந்தரம்
47) 13:30:58 V.R. Balakrishnan
48) 17:51:32 ராதா தேசிகன்
**********************
Sridharan said…
விழித்திருந்ததற்கு பலன் கிடைத்தது.
விளக்கம் அருமை.
Chittanandam said…
ஒரு சிறு ஐயம். கண்மணி எனுஞ்சொல் விழியைக் குறிக்குமா?
கண்ணிலுள்ள பாப்பா(Pupil)வைக் குறிக்குமா?
உஷா said…
விழி ok திருத்து ok நடுவில் வரும் த் க்கு விளக்கம்?
உஷா said…
விழி ok திருந்துok இடையில் வரும் த் க்கு விளக்கம்?
Raghavan MK said…
மொழியில் இரண்டு சொற்கள் ஒன்று சேர்தலைப் புணர்ச்சி என்கின்றனர்.

விகாரப்புணர்ச்சி புணர்ச்சி விகாரம்
**திரிபு -* *தோன்றல்*
பார்த்து +படி=
*பார்த்துப் படி**
திரிபு - குன்றல்
மர(ம்) வேர்
திரிபு - திரிதல்
பால் சோறு = பாற்சோறு
Vanchinathan said…
ஆமாம். 'த்' என்ற எழுத்துக்குத் தனியாக விளக்கமில்லை. ஆனாலும் இவை இயல்பாக இரு சொற்கள் சேரும்போது தோன்றுவதால் விட்டுவிடலாம் என்பது ஒரு நம்பிக்கை. This imperfection in the clue is caused by an error of omission. There are also some imperfections caused by error of commissions. To make the clue read smoothly like a normal sentence we bring in words like "for", "by" etc. For example the clue "Technical word used by American for end point? (8)" has solution TERM-IN-US , and "by" is simply a connective there. Definitely a clue would be more elegant if these imperfections are avoided.
Vanchinathan said…
சரிதான். முதலில் "தூங்காமல் கண்ணே" என்று எழுதினேன். ஆனால் "விழியே" என்று கொள்ளப்பட வாய்ப்பிருக்கிறது என்று அதை விட்டேன்.
உஷா said…
Thank you for the explanation. Your clues are generally perfect to the last detail hence the question.
உஷா said…
நன்றி
என் கேள்வி தவறுதலாக இரண்டு முறை பதிவாகி விட்டது. மன்னிக்கவும். விளக்கத்திற்கு நன்றி

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.