Skip to main content

விடை 3425

இன்றைய (9/9/2018) வெடி:

இலவசமான தவிலை வைத்து ஒரு மிருகத்தை அடக்குபவன் நல்லவனில்லை (4)
இதற்கான விடை:  பாதகன்  = பாகன் + த (விலை)
விடையளித்தோர் பட்டியல் 10 மணிக்குப் பிறகு வெளியிடப்படும்.

Comments

Raghavan MK said…
A peek into today's Tamil riddle ......👇🏽.........
************************
*தவில்* மிகு ஒலியை எழுப்பும் ஒரு வாத்தியம். ஒரு காலத்தில் கோயிலில் பூசை தொடங்குவதையும் சுவாமி புறப்பாடு தொடங்குவதையும் மக்களுக்கு அறிவிக்க அதற்கு ஒரு தேவை இருந்தது. “தொம் தொம்” என்று அலாரிப்புடன் மல்லாரிக்காக தவில் வாசிக்கும் போது, அது இசை இரசிகனிடம் ஏற்படுத்தும் உணர்வுகளை இன்னவென்று சொல்லி விட முடியாது
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
_ஏங்க_
_கொடி பறக்குது_
_வெடி வெடிக்குது_
_குலுங்க குலுங்க கிளி சிரிக்கிது_
_பறை அடிக்குது *தவில் அடிக்குது*_
_மனசுக்குள்ள மணி அடிக்குது_
_நாங்க செம்ம வாலு_
_செய்யும் சேட்டைக்கு_
_கிடையாது ரூலு_
_சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு_
_வருத்தபடாத வாலிபர் சங்கம்........!_
🕺🏽🕺🏽🕺🏽🕺🏽🕺🏽🕺🏽🕺🏽🕺🏽
*************************
_இலவசமான தவிலை வைத்து ஒரு மிருகத்தை அடக்குபவன் நல்லவனில்லை (4)_

_இலவசமான தவிலை_
= (விலை தராவிட்டால் இலவசம் தானே! தவிலை யில் விலை நீக்கினால் இலவசம்! 😃)
= த ~விலை~
= *த*

_ஒரு மிருகத்தை அடக்குபவன்_
= *பாகன்* (யானைப் பாகன்)

_வைத்து_ = *த* வை *பாகன்* உள்ளே வைக்க
= *பாதகன்*

_நல்லவனில்லை_
= *பாதகன்*
***********************
_கல்லினை யொத்த_ _வலிய மனங்கொண்ட *பாதகன்* சிங்கன்_
_கண்ணிரண்டு ஆயிரங் காக்கைக்கு_ _இரையிட்ட வேலவா!_
_பல்லினைக் காட்டிவெண் முத்தைப்_ _பழித்திடும் வள்ளியை -_ _ஒரு_
_பார்ப்பனக் கோலம் தரித்துக் கரந்தொட்ட வேலவா!_
(பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/3. வேலன் பாட்டு)

.💐🙏🏼💐
Muthu said…
*பாதகஞ்* செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா, -- பாப்பா பாட்டு (மூலம்: https://ta.wikipedia.org/wiki/ஓடி_விளையாடு_பாப்பா_(பாரதியார்_பாடல்)))
Muthu said…
தாமதித்த மேலுதவி/புதிர் புரிய வழி: *இலவசமான (விலை இல்லாத) தவிலை(1)* வைத்து ஒரு (குறிப்பிட்ட) மிருகத்தை அடக்குபவன் (3)= நல்லவனில்லை (4)
Ambika said…
சரியான விடையளித்த 52 பேர்:
1) 6:46:25 ராஜா ரங்கராஜன்
2) 6:47:24 முத்துசுப்ரமண்யம்
3) 6:47:54 KB
4) 6:48:35 எஸ்.பார்த்தசாரதி
5) 6:53:02 திருமூர்த்தி
6) 6:54:16 ரவி சுப்ரமணியன்
7) 6:54:30 மீ கண்ணன்
8) 6:55:07 ஶ்ரீதரன்
9) 6:57:02 வி ன் கிருஷ்ணன்
10) 6:57:17 நங்கநல்லூர் சித்தானந்தம்
11) 7:02:38 Siddhan Subramanian
12) 7:02:50 கி மூ சுரேஷ்
13) 7:03:57 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
14) 7:04:10 ராமராவ்
15) 7:08:15 ஆர்.நாராயணன்.
16) 7:14:20 சங்கரசுப்பிரமணியன்
17) 7:16:48 கோவிந்தராஜன்
18) 7:21:18 மாலதி
19) 7:21:53 கேசவன்
20) 7:22:03 உஷா
21) 7:23:58 ராஜி ஹரிஹரன்
22) 7:27:32 கு.கனகசபாபதி, மும்பை
23) 7:33:11 பா நிரஞ்சன்
24) 7:34:11 மீனாக்ஷி கணபதி
25) 7:34:16 லட்சுமி மீனாட்சி, மும்பை
26) 7:34:44 எஸ் பி சுரேஷ்
27) 7:42:07 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
28) 7:42:57 மீனாக்ஷி
29) 7:50:01 வி சீ சந்திரமௌலி
30) 8:01:44 தி. பொ. இராமநாதன்
31) 8:05:27 லக்ஷ்மி ஷங்கர்
32) 8:24:06 மீ.பாலு
33) 8:50:46 சுந்தர் வேதாந்தம்
34) 8:56:29 K.R.Santhanam
35) 8:57:02 கலாராணி
36) 9:15:56 மாதவ்
37) 9:23:25 மு.க.பாரதி
38) 9:23:54 தேன்மொழி
39) 9:48:43 மடிப்பாக்கம் தயானந்தன்
40) 9:57:39 ஆர். பத்மா
41) 10:35:53 அம்பிகா
42) 10:50:16 மு.க.இராகவன்.
43) 11:24:53 ரங்கராஜன் யமுனாச்சாரி
44) 11:46:00 பானுமதி
45) 11:50:57 வானதி
46) 11:51:24 லதா
47) 11:55:15 ராதா தேசிகன்
48) 12:49:54 திருக்குமரன் தங்கராஜ்
49) 16:04:11 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
50) 17:53:19 எல்வீ
51) 19:03:44 பாலா
52) 21:00:27 suba srinivasan

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.