Skip to main content

விடை 3433

இன்று (17 செப்டம்பர் 2018) காலை வெளியான வெடி:
நடுக்கடல் சூழ்ந்த அவ்விடத்தில் கட்டுக்குள் வா (4) 
இதற்கான விடை:   அடங்கு = அங்கு + ட


Comments

Raghavan MK said…
A peek into today's riddle
***********👇🏽***********
*நடுக்கடலில் நடந்தது!*
ஒரு ஊரில் ஒரு மாமியார் இருந்தார்.அவருக்கு மூன்று மருமகன்கள்.ஒருநாள் அந்த மாமியாருக்கு தன் மூன்று மருமகன்களில் யாருக்கு தன் மீது பாசம் அதிகம் என்று அறிய ஆவல் ஏற்பட்டது.அதனால் தன் முதல் மருமகனை அழைத்துக்கொண்டு ஒரு படகில் *நடுக்கடலுக்கு* சென்றார்.
அங்கு சென்றதும் திடீரென்று வேண்டுமென்றே _நடுக்கடலில்_ விழுந்தார்.உடனே அந்த முதல் மருமகன் தண்ணீரில் விழுந்து காப்பாற்றிவிட்டான்.
அடுத்த நாள் முதல் மருமகன் வீட்டு வாசலில் ஒரு வண்டி நின்றது.அதில் "மாமியாரின் அன்பு பரிசு"என்று எழுதப்பட்டிருந்தது!!

இதேபோல் இரண்டாவது மருமகனும் மாமியாரை காப்பாற்றினான்.மறுநாள் அவன் வீட்டு வாசலிலும் ஒரு வண்டி நின்றது.அதிலும் "மாமியாரின் அன்பு பரிசு"என்று எழுதப்பட்டிருந்தது!!

அதேபோல் மூன்றாவது மருமகனையும் அழைத்து சென்று நடுக்கடலில் விழுந்தார்.ஆனால் அவன் காப்பாற்றாமல் விட்டுவிட்டான்.
அடுத்தநாள் காலையில் அவன் வீட்டு வாசலில் ஒரு கார் நின்றது!அதில் எழுதப்பட்டிருந்தது _."மாமனாரின் அன்பு பரிசு"_ என்று!!!😃🤣😂
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_நடுக்கடல் சூழ்ந்த அவ்விடத்தில் கட்டுக்குள் வா (4)_
_நடுக்கடல்_ = *ட*
_அவ்விடத்தில்_ = *அங்கு*
_நடுக்கடல் சூழ்ந்த அவ்விடத்தில்_
= *ட* _வை சூழ்ந்த_
*அங்கு*
= *அங்கு+ட*
= *அடங்கு*
_கட்டுக்குள் வா_
= *அடங்கு*
*************************
*_அடங்கு மனிதா!_*
_உன் சம்மதமின்றி இவ்வுலகத்தில் உதித்தாய்!_
_அதே போல்… உன் சம்மதமின்றி_ _அவ்வுலகத்திற்குப் போகப் போகிறாய் என்பது நிதர்சனம்_ _எனில்… இதில் என்ன ஆட்டம் பாட்டம், அடங்கு மனிதா… *அடங்கு* !_
(By ராணி. ப.சிவன் )
***********************
_ஆடி அடங்கும் வாழ்க்கையடா_
_ஆறடி நிலமே சொந்தமடா_
_ஆடி அடங்கும் வாழ்க்கையடா.._
******************** _பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் **அடங்கும்*_*
💐🙏🏼💐
*************************
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (65):

1) 6:00:39 ராஜா ரங்கராஜன்
2) 6:00:53 எஸ்.பார்த்தசாரதி
3) 6:02:10 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
4) 6:03:27 ரவி சுப்ரமணியன்
5) 6:07:48 முத்துசுப்ரமண்யம்
6) 6:08:44 கேசவன்
7) 6:09:51 லதா
8) 6:11:09 Sandhya
9) 6:11:55 மீனாக்ஷி கணபதி
10) 6:12:00 அம்பிகா
11) 6:12:20 வி ன் கிருஷ்ணன்
12) 6:14:08 சுபா ஸ்ரீநிவாசன்
13) 6:15:17 மடிப்பாக்கம் தயானந்தன்
14) 6:15:47 சதீஷ்பாலமுருகன்
15) 6:16:31 சங்கரசுப்பிரமணியன்
16) 6:16:46 ஶ்ரீவிநா
17) 6:18:00 நங்கநல்லூர் சித்தானந்தம்
18) 6:21:42 K.R. Santhanam
19) 6:22:58 ரவி சுந்ததாம்
20) 6:23:07 ஆர்.நாராயணன்.
21) 6:23:30 KB
22) 6:24:35 லட்சுமி சங்கர்
23) 6:25:17 ஸௌதாமினி
24) 6:25:38 இரா.செகு
25) 6:25:48 மு.க.இராகவன்.
26) 6:28:10 சாந்தி நாராயணன்
27) 6:28:23 நாதன் நா தோ
28) 6:30:17 மைத்ரேயி
29) 6:31:17 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
30) 6:35:43 மீனாக்ஷி
31) 6:38:17 Siddhan Subramanian
32) 6:47:48 ராமராவ்
33) 6:52:11 ரமணி பாலகிருஷ்ணன்
34) 6:57:21 ஹரி பாலகிருஷ்ணன்
35) 7:03:34 சங்கரசுப்பிரமணியன்
36) 7:05:22 தி பொ இராமநாதன்
37) 7:07:52 அனுராதா ஜெயந்த்
38) 7:08:21 ஏ.டி.வேதாந்தம்
39) 7:08:43 பத்மாசனி
40) 7:12:00 வானதி
41) 7:12:46 ராதா தேசிகன்
42) 7:15:25 கி மூ சுரேஷ்
43) 7:19:00 சுந்தர் வேதாந்தம்
44) 7:38:40 மாலதி
45) 7:50:26 எஸ் பி சுரேஷ்
46) 7:59:58 மு க பாரதி
47) 8:04:46 மாதவ்
48) 8:19:31 பா நிரஞ்சன்
49) 8:21:36 பினாத்தல் சுரேஷ்
50) 8:22:09 தேன்மொழி
51) 8:56:12 வி சீ சந்திரமௌலி
52) 9:02:30 ராஜி ஹரிஹரன்
53) 9:12:18 விஜயா ரவிஷங்கர்
54) 9:41:44 ஆர். பத்மா
55) 10:39:26 ரா. ரவிஷங்கர்...
56) 11:55:06 பானுமதி
57) 16:03:59 மீ.பாலு
58) 16:50:53 சுசீ
59) 16:55:25 மாயா
60) 17:10:16 ரங்கராஜன் யமுனாச்சாரி
61) 17:20:56 கல்யாணி தேசிகன்
62) 17:50:07 R.kousik
63) 18:27:49 விஜி துரை
64) 19:14:09 மீ கண்ணன்
65) 20:48:01 லஷ்மி வைத்தி
**********************

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.