Skip to main content

விடை 3438

விடை 3438
இன்று காலை  வெளியான வெடி:
ஒரு நட்சத்திரத்திடம் தன்னை மறந்த மரத் தொழிலாளி சூடத் தந்தது ? (5)

இதற்கான விடை: பூச்சரம்  = பூரம் + ச்ச (தச்சன் - தன்) 

விடை கண்டுபிடித்தவர்கள் 56 பேர்:
1)  6:01:05    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
2)  6:02:27    எஸ்.பார்த்தசாரதி
3)  6:02:59    முத்துசுப்ரமண்யம்
4)  6:05:15    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
5)  6:05:53    நங்கநல்லூர் சித்தானந்தம்
6)  6:07:19    லட்சுமி சங்கர்
7)  6:08:16    சதீஷ்பாலமுருகன்
8)  6:08:46    மீ கண்ணன்
9)  6:09:03    வி ன் கிருஷ்ணன்
10)  6:10:41    ரவி சுந்தரம்
11)  6:10:53    ராஜா ரங்கராஜன்
12)  6:14:55    கேசவன்
13)  6:15:36    உஷா
14)  6:15:55    மீனாக்ஷி
15)  6:16:12    மு.க.இராகவன்.
16)  6:16:48    மீனாக்ஷி
17)  6:17:46    KB
18)  6:21:55    ரவி சுப்ரமணியன்
19)  6:25:39    சுந்தர் வேதாந்தம்
20)  6:26:36    ராமராவ்
21)  6:34:22    சாந்தி நாராயணன்
22)  6:39:43    மீனாக்ஷி கணபதி
23)  6:40:03    விசீ சந்திரமௌலி
24)  6:40:32    ஶ்ரீவிநா
25)  6:42:31    லதா
26)  6:43:30    கே.ஆர்.சந்தானம்
27)  6:50:11    ஆர். பத்மா
28)  6:54:35    தி. பொ. இராமநாதன்
29)  6:58:07    Siddhan Subramanian
30)  6:59:30    சங்கரசுப்பிரமணியன்
31)  7:05:09    கோவிந்தராஜன்
32)  7:10:45    ஹரி பாலகிருஷ்ணன்
33)  7:16:03    மீ. பாலு
34)  7:16:50    ரமணி பாலகிருஷ்ணன்
35)  7:35:31    வானதி
36)  7:39:54    மாலதி
37)  7:44:38    ஆர்.நாராயணன்.
38)  7:55:04    சுபா ஸ்ரீநிவாசன்
39)  8:25:22    கலாராணி
40)  8:33:00    மு க பாரதி
41)  8:34:48    ரங்கராஜன் யமுனாச்சாரி
42)  8:51:25    தேன்மொழி
43)  9:00:00    பாலா
44)  9:12:12    ராஜி ஹரிஹரன்
45)  9:41:19    மாதவ்
46)  10:07:27    Padmashri
47)  10:18:20    கி மூ சுரேஷ்
48)  11:25:27    கு. கனகசபாபதி, மும்பை
49)  12:00:05    அம்பிகா
50)  12:08:24    மடிப்பாக்கம் தயானந்தன்
51)  12:46:35    புவனா சிவராமன்
52)  12:54:40    நாதன் நா தோ
53)  18:14:31    அனுராதா ஜெயந்த்
54)  18:15:03    ஏ.டி.வேதாந்தம்
55)  18:15:24    பத்மாசனி
56)  20:38:15    V.R.  Balakrishnan

Comments

Raghavan MK said…


A peek into today's riddle!
தமிழ் - உதிரிவெடி.
*************************
*நட்சத்திரம்!*
நிலவுக்குழந்தை, வானத்தட்டில், மேக உணவை,
உண்ணும் பொழுது, சிதறிய பருக்கைகள்!
***************
விஸ்வகர்மா என்ற இந்த இனத்தை, கருமார், கன்னார், *தச்சர்* , சிற்பி, தட்டார் என்றும், கூறுவர். சரியாக சொல்வது என்றால், ஐந்து விதமான தொழில் செய்பவர்கள் இவர்கள். இரும்புத்தொழில் - கொல்லர், பாத்திரவேலை - கண்னார், மரவேலை - *தச்சர்* , சிற்பவேலை - சிற்பி, தங்கநகை தொழில் - பொற்க்கொல்லர், தட்டார், எனவும் குறிப்பிடுவார்கள். விஸ்வம் என்றால் உலகம் , கர்மா என்றால் தொழில் இந்த அடிப்படையில்தான் இந்த பெயர் வந்தது என்று சொல்லலாம் . எனவே விஸ்வகர்மா என்றால் உலகில் செயல் புரிபவர்கள் என்று அர்த்தமாகும்.
*************************
_ஒரு நட்சத்திரத்திடம் தன்னை மறந்த மரத் தொழிலாளி சூடத் தந்தது ? (5)_

_மரத் தொழிலாளி_
= _தச்சன்_
_தன்னை மறந்த_ = _தச்சன்_ ல் _தன்_ நீக்க = _தச்சன் -தன்_
= _(த)ச்ச(ன்)_ = *ச்ச*
_ஒரு நட்சத்திரத்திடம்_
= *பூரம்*
சூடத் தந்தது ?
= *பூரம்* + *ச்ச*
= *பூச்சரம்*
🌺🌸🌹🌷🌻🌼🌻🌷
_தான் அமர்ந்திருக்கும் மரத்தைத் தானே வெட்டுகிறான் -_ பழமொழி
_நாடி நமரென்று நன்கு புரந்தாரைக்_
_கேடு பிறரோடு சூழ்தல் கிளர்மணி_
_நீடுகல் வெற்ப!_ _நினைப்பின்றித் தாமிருந்த_
_கோடு குறைத்து விடல்_ .
நம்மவர் என்று நம்மை நாடி வந்து பேணிப் பாதுகாத்தவரைக் கெடுக்கப் பிறரோடு சேர்ந்து சூழ்ச்சி செய்தல்
ஒளிரும் மணி உயர்ந்து தோன்றும் மலையை உடைய நாட்டு வேந்தனே!
*தன்னை மறந்த* நிலையில் மரத்தின் மேல் நுனிக் கிளையில் இருந்துகொண்டு அடிக்கிளையை வெட்டுவது போல் முடியும்.
முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
ஓர் திரைப்பாடல்!
_முத்துக்களோ கண்கள்_ _தித்திப்பதோ கன்னம்?_
_சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை_ _தந்துவிட்டேன் என்னை_
_படித்த பாடம் என்ன உன்_ _கண்கள் பார்க்கும்_ _பார்வை என்ன?_
_பாலில் ஊறிய ஜாதிப்_ _**பூவை சூடத்*_* _துடிப்பதென்ன?__
🌺🌺🌺🌺🌺🌺🌺
பால்வெளி வீதியில்
பரிதியின் வரவிற்கு
பனிமழை தந்திட்ட
வரவேற்பு வளைவு!

மலைமகள் கூந்தலில்
பகலவன் சூட்டிய
வண்ணப் *பூச்சரம்* !

இழையேதும் இல்லாது
இயற்கை நெய்திட்ட
விலையில்லாப் பட்டு!

இசைக்கு ஏழு சுரம்!
எழிலுக்கு ஏழு நிறம்! என
இயற்கை நமக்கு
தந்திட்ட வரம்
வானவில்!
🌈🌈🌈🙏🏼🌈🌈🌈
*************************

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.