Skip to main content

விடை 3445

இப்பட்டியல் தாமதமாக வெளியிடும்படி ஆகிவிட்டது. பொறுத்திருந்ததற்கு நன்றி.

இன்று காலை வெளியான வெடி:
சொல் வகை (2)

இதற்கான விடை:  கூறு  (இலக்கண அறிஞர்கள் சொற்களை, பெயர்ச்சொல், வினைச்சொல் இவ்வாறாகப் பல கூறுகள் கொண்டதாகக் கூறுவர்.)


இன்று சரியான விடையளித்தவர்கள் 57 பேர்:
1)  6:11:48    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
2)  6:11:57    திருமூர்த்தி
3)  6:11:59    அம்பிகா
4)  6:12:04    ரவி சுப்ரமணியன்
5)  6:12:31    முத்துசுப்ரமண்யம்
6)  6:13:01    எஸ்.பார்த்தசாரதி
7)  6:13:03    வானதி
8)  6:13:20    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
9)  6:14:45    லதா
10)  6:14:53    மடிப்பாக்கம் தயானந்தன்
11)  6:15:18    சுந்தர் வேதாந்தம்
12)  6:15:28    சங்கரசுப்பிரமணியன்
13)  6:15:48    மீனாக்ஷி கணபதி
14)  6:16:01    மீனாக்ஷி
15)  6:16:05    சங்கரசுப்பிரமணியன்
16)  6:17:03    மீ கண்ணன்
17)  6:18:27    கேசவன்
18)  6:18:42    இரா.செகு
19)  6:19:03    நங்கநல்லூர் சித்தானந்தம்
20)  6:19:57    Siddhan Subramanian
21)  6:21:28    சுபா ஸ்ரீநிவாசன்
22)  6:23:07    மு.க.இராகவன்.
23)  6:24:39    KB
24)  6:28:32    K R. Santhanam
25)  6:32:01    விஜயா ரவிஷங்கர்
26)  6:36:20    ஶ்ரீதரன்
27)  6:40:37    மாலதி
28)  6:41:26    நாதன் நா தோ
29)  6:41:33    ராமராவ்
30)  6:42:48    உஷா
31)  6:44:01    சாந்தி நாராயணன்
32)  6:46:56    மைத்ரேயி
33)  6:47:16    தி. பொ. இராமநாதன்
34)  6:47:39    ராஜா  ரங்கராஜன்
35)  6:48:38    கி மூ சுரேஷ்
36)  6:51:37    ஆர்.நாராயணன்.
37)  6:58:35    ரா. ரவிஷங்கர்...
38)  6:59:56    வி ன் கிருஷ்ணன்
39)  7:03:33    ஹரி பாலகிருஷ்ணன்
40)  7:10:48    மு க பாரதி
41)  7:12:24    ரங்கராஜன் யமுனாச்சாரி
42)  7:13:30    கோவிந்தராஜன்
43)  7:23:25    பூமா பார்த்த சாரதி
44)  7:36:54    விஜி
45)  8:04:37    தேன்மொழி
46)  8:14:03    Sandhya
47)  8:38:46    கலாராணி
48)  9:33:36    எஸ் பி சுரேஷ்
49)  9:56:23    ராஜி பக்தா
50)  10:50:11    பிரசாத் வேணுகோபால்
51)  12:27:32    ஆர். பத்மா
52)  12:49:43    சதீஷ்பாலமுருகன்
53)  15:59:47    பாலா
54)  16:18:46    R.kousik
55)  16:22:35    கு. கனகசபாபதி, மும்பை
56)  19:19:55    செந்தில் சௌரிராஜன்
57)  22:18:18   ரவி சுந்தரம்

Comments

Raghavan MK said…
A peek into today's Tami riddle!
*************************
சொல் வகைகள்
தமிழில் இலக்கண வகையால் அடிப்படையாக அமைந்த 
சொல் வகைகள் நான்கு. அவை :- 
1)பெயர்ச் சொல்2)வினைச் சொல்3)இடைச் சொல்4)உரிச் சொல்
இவை தவிர இலக்கிய வழக்கியல் நோக்கில் சொற்களை 
மேலும் நான்கு வகைப்படுத்தி உள்ளனர், அவை:- 
1)இயற் சொல்2)திரிசொல்
3)திசைச் சொல்4)வடசொல்
*************************
சொல் வகை (2)

சொல்= கூறு
வகை = கூறு
*************************
சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே ஏன் ஏன் ஏன் என்னுயிரே
**************************
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா தினம் ஆடிப் பாடலாம்
*******
தீமை, நன்மை முழுவதும் இறைவனே! பேசுகிற நாவாகவும், நினைக்கிற மனமாகவும் இறைவனே இருக்கிறான் என்கிறார் மாணிக்கவாசகர். “இறைவா!, பேசுகிற நாக்கு முதல், அந்நாவுக்குக் கட்டளை *கூறும்* மனம், புத்தி, சித்தம், அகங்காரம் உள்ளிட்ட அகக் கருவிகள் அனைத்தும் நீயே! நினைக்கும் மனத்துக்குத் தெளிவும், திகைப்பும் தருபவனும் நீயே! மனதின் தெளிவால் விளையும் நன்மையாகவும், திகைப்பால் வரும் தீமையாகவும் இருப்பவனும் நீயே!” என்று கூறும் பெருமான், உண்மை இறைவனைப் பற்றி விரிவாகச் சொன்னால், அவனையன்றி வேறாய் நிற்கும் பொருள் எதுவுமில்லை என்கிறார். “சிவலோகநாதனே! உன்னையன்றி, தெளிவடையும் வழி எனக்கு ஏதுமில்லை! நான் திகைப்படைந்து கலங்கினால், என்னை நீ தேற்றித் தெளிவிக்க வேண்டாவோ?” என்று கசிந்துருகிக் கேட்கும் மாணிக்கவாசகரின் திருவாசகம் இதுதான்:

_*கூறும்* நாவே முதலாகக் கூறுங் கரணம் எல்லாம்நீ_
_தேறும் வகைநீ_ _திகைப்பும்நீ தீமை நன்மை முழுதும்நீ_
_வேறோர் பரிசிங் கொன்றில்லை_ _மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்_
_தேறும் வகைஎன் சிவலோகா_ _திகைத்தால் தேற்ற வேண்டாவோ._

( *திருவாசகம்* : 33-5)
விளக்கம் : 'கரணம்' என்றது இங்கு அகக்கருவி, புறக்கருவி இரண்டையும் குறித்தது. 'பேசுகின்ற நாவாகவும் நினைக்கின்ற மனமாகவும் இருக்கிறான் இறைவன்' என்பார், ' *கூறும்* நாவே முதலாகக் கூறுங்கரணம் எல்லாம் நீ என்றார். இனி, நினைக்கின்ற மனத்துக்குத்
தெளிவையும் திகைப்பையும் தருபவனாய் இருக்கிறான் என்பதோடு, அதனால் விளையும் பயனாகிய நன்மை தீமையாயும் இருக்கிறான் என்றும் அடுத்துக் கூறினார். ஆதலின், நீயே அதனைச் செய்தல் வேண்டும் என்றார் வேண்டியபடி.

இதனால் தெளிவை உண்டாக்குபவன் இறைவன் என்பது கூறப்பட்டது.
💐🙏🏼💐

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.