Skip to main content

விடை 3429 (இல்லை மேலும் குறிப்பு)

இன்றைய புதிர்: கோயிலில் இரண்டும் குளத்தில் ஒன்றும் காணப்படும் நகர் (2)
இதற்கு இதுவரை 15க்கும் குறைவானவர்களே சரியான விடை கண்டு பிடித்திருக்கிறார்கள்.

லட்சுமி சங்கர், சுந்தர் வேதாந்தம் இருவரும்  புதிர் வெளியான 10 நிமிடத்திலும்,  ரவி சுந்தரம்  40வது நிமிடத்திலும் கண்டுபிடித்திருக்கின்றனர்.
 பின்வரும் 10 பேரும்  சரியான விடையை அனுப்பியுள்ளனர்:

நங்கநல்லூர் சித்தானந்தம்
ரமணி பாலகிருஷ்ணன்
KB
ராஜி ஹரிஹரன்
ஆர். பத்மா
ரவி சுப்ரமணியன்
உஷா
மீ கண்ணன்
மாலதி
மயிலை வெங்கு

இந்த பதின்மூன்று பேருக்கும் பாராட்டுகள்.

-------------

சரி நாளை காலை வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. 

விடையைக் கண்டுபிடிக்க  பின்வரும் கேள்விக்கு பதிலளிக்க முயல்வது உதவும்:

What comes once in a year and twice in a week?


Comments

நல்ல குறிப்பு . முயன்றேன் ; முயற்சி வெற்றியா தோல்வியா நாளை தெரியும்!
Sundar said…
இவ்வளவு வயதான அப்புறமும் வாத்தியார் சார் மாதிரி ஒருவரிடமிருந்து பாராட்டு கிடைத்தால் குஷியாகத்தான் இருக்கிறது! :-)
சரியான விடை அளித்த பிறகும் குட்டு கிடைத்தால் எப்படி சார் இருக்கும் ?
Chittanandam said…
I see a point in the grievance of Mr.Kanagasabapathi. The right answer may be accepted whether it is latest or not.
Thank you very much for your (sole) support!

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.