Skip to main content

விடை 3431

விடை 3431
இன்று காலை வெளியான வெடி

வாழ்நாள் இறுதியில் சரயு பாய்ந்த மனிதன் (3)
இதற்கான விடை: ஆயுள் = ஆள் (மனிதன்)  + யு  (சரயு இறுதி)

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (66):

1) 6:00:57 லட்சுமி சங்கர்
2) 6:01:06 எஸ்.பார்த்தசாரதி
3) 6:01:06 எஸ் பி சுரேஷ்
4) 6:01:48 இரா.செகு
5) 6:01:50 முத்துசுப்ரமண்யம்
6) 6:03:04 கேசவன்
7) 6:03:10 லதா
8) 6:03:17 உஷா
9) 6:05:40 நங்கநல்லூர் சித்தானந்தம்
10) 6:06:36 ராமராவ்
11) 6:06:38 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
12) 6:06:48 சதீஷ்பாலமுருகன்
13) 6:08:12 மும்பை ஹரிஹரன்
14) 6:08:29 கு.கனகசபாபதி, மும்பை
15) 6:08:50 மைத்ரேயி
16) 6:09:58 லட்சுமி மீனாட்சி, மும்பை
17) 6:12:55 சங்கரசுப்பிரமணியன்
18) 6:14:38 மடிப்பாக்கம் தயானந்தன்
19) 6:14:56 மீனாக்ஷி
20) 6:15:17 ரவி சுப்ரமணியன்
21) 6:22:53 ரவி சுந்தரம்
22) 6:28:01 நாதன் நா தோ
23) 6:29:26 ராதா தேசிகன்
24) 6:35:57 ஶ்ரீவிநா
25) 6:36:15 வி சீ சந்திரமௌலி
26) 6:40:24 ஆர்.நாராயணன்
27) 6:41:20 விஜயா ரவிஷங்கர்
28) 6:48:03 Siddhan Subramanian
29) 6:52:46 அம்பிகா
30) 6:53:06 ரா.ரவிஷங்கர்...
31) 6:53:25 மு.க.இராகவன்.
32) 6:56:03 ரங்கராஜன் யமுனாச்சாரி
33) 7:11:07 Suba Srinivasan
34) 7:19:26 மீனாக்ஷி கணபதி
35) 7:21:50 பாலா
36) 7:22:33 விஜி ஶ்ரீனிவாசன்
37) 7:37:07 தி. பொ. இராமநாதன்
38) 7:37:19 சாந்தி நாராயணன்
39) 7:38:31 வெங்கி
40) 7:38:44 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
41) 7:40:25 பிரசாத் வேணுகோபால்
42) 7:40:55 ஆர். பத்மா
43) 7:46:09 ரமணி பாலகிருஷ்ணன்
44) 7:46:25 வானதி
45) 7:52:35 ஸௌதாமினி
46) 7:52:52 ராஜா ரங்கராஜன்
47) 8:03:53 மு.க.பாரதி
48) 8:04:27 தேன்மொழி
49) 8:11:54 திருக்குமரன் தங்கராஜ்
50) 8:13:26 பா நிரஞ்சன்
51) 8:16:30 மீ.பாலு
52) 8:19:04 மாதவ்
53) 8:52:16 கலாராணி
54) 9:06:50 ராஜி ஹரிஹரன்
55) 9:35:29 சுரேஷ்
56) 10:22:56 புவனா சிவராமன்
57) 11:17:42 KB
58) 13:06:45 கி மூ சுரேஷ்
59) 17:10:17 மீ கண்ணன்
60) 17:14:48 K.R.Santhanam
61) 17:36:15 ருக்மணி கோபாலன்
62) 18:25:48 பானுமதி
63) 18:53:56 பூமா பார்த்த சாரதி
64) 19:23:11 ஹரி பாலகிருஷ்ணன்
65) 19:30:19 வி ன் கிருஷ்ணன்
66) 19:48:43 மாயா & சுந்தர் வேதாந்தம்
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
Tamil ........👇🏽
************************
*_சரயு_* என்பது உத்தராகண்டம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஊடாகப் பாயும் ஒரு ஆறு ஆகும். இவ்வாற்றைப் பற்றி பண்டைய வேதம், மற்றும் இராமாயணம் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. *_அயோத்தி_* நகரம் *_சரயு_* ஆற்றுக் கரையில் அமைந்துள்ளது.

இராமரின் பிறந்த நாளான இராம நவமி அன்று ஏராளமான பக்தர்கள் அயோத்தியின் சரயு நதியில் இறங்கிக் குளிக்கிறார்கள்.

*_இராமர்_* _இந்த உலக வாழ்வை முடித்து கொள்ளத் தீர்மானித்த போது, *சரயு* நதியில்தான் இறங்கினார் என நம்பப்படுகிறது._
*************************
_வாழ்நாள் இறுதியில் சரயு பாய்ந்த மனிதன் (3)_

_மனிதன்_ = *ஆள்*
_இறுதியில் சரயு_
= (சர) *யு*
_பாய்ந்த_
= *ஆள்* _உள்ளே_ *யு* _பாய_
= *ஆள்+யு* = *ஆயுள்*

__வாழ்நாள்_
= *ஆயுள்*
*************************
*_"ஆள் பாதி, ஆடை பாதி !_"*
ஒரு மனிதரைப் பார்த்தாலே நம் மனம் எடைபோடத் துவங்கிவிடுகிறது.
காந்தி பாதி ஆடைதான் அணிந்திருந்தார். அதனால், அவர் குறைந்துவிட வில்லை. பல யோகிகள் குறைவான ஆடைகள்தான் உடுத்துகிறார்கள். அதனால் அவர்கள் மேன்மை குறைந்து விடுவதில்லை.
( _சத்குரு_ )
************************
*_ஆயுள்_*

_பூக்களுக்கு ஒரு நாள்_
_தான் ஆயுள்_
_ஆனால், அதையும் பறித்து_
_பூஜை செய்கிறான்_
_மனிதன் நூறு வருட_
_*ஆயுள்*_ வேண்டி_ ...!_ 🌷🌷
(எழுதியவர் - வெற்றி)
************
_*மனிதன்* என்பவன் தெய்வமாகலாம்.._
_வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்_
_வாழைப் போல தன்னை தந்து தியாகியாகலாம்_
_உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்_
*_மனிதன்_* என்பவன்_
_தெய்வமாகலாம்_ ..
🙏
Nathan NT said…
"உருகியோடும்" மெழுகு போல?
Raghavan MK said…
Yes pl. Typing error

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.