தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
1) 6:00:57 லட்சுமி சங்கர்
2) 6:01:06 எஸ்.பார்த்தசாரதி
3) 6:01:06 எஸ் பி சுரேஷ்
4) 6:01:48 இரா.செகு
5) 6:01:50 முத்துசுப்ரமண்யம்
6) 6:03:04 கேசவன்
7) 6:03:10 லதா
8) 6:03:17 உஷா
9) 6:05:40 நங்கநல்லூர் சித்தானந்தம்
10) 6:06:36 ராமராவ்
11) 6:06:38 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
12) 6:06:48 சதீஷ்பாலமுருகன்
13) 6:08:12 மும்பை ஹரிஹரன்
14) 6:08:29 கு.கனகசபாபதி, மும்பை
15) 6:08:50 மைத்ரேயி
16) 6:09:58 லட்சுமி மீனாட்சி, மும்பை
17) 6:12:55 சங்கரசுப்பிரமணியன்
18) 6:14:38 மடிப்பாக்கம் தயானந்தன்
19) 6:14:56 மீனாக்ஷி
20) 6:15:17 ரவி சுப்ரமணியன்
21) 6:22:53 ரவி சுந்தரம்
22) 6:28:01 நாதன் நா தோ
23) 6:29:26 ராதா தேசிகன்
24) 6:35:57 ஶ்ரீவிநா
25) 6:36:15 வி சீ சந்திரமௌலி
26) 6:40:24 ஆர்.நாராயணன்
27) 6:41:20 விஜயா ரவிஷங்கர்
28) 6:48:03 Siddhan Subramanian
29) 6:52:46 அம்பிகா
30) 6:53:06 ரா.ரவிஷங்கர்...
31) 6:53:25 மு.க.இராகவன்.
32) 6:56:03 ரங்கராஜன் யமுனாச்சாரி
33) 7:11:07 Suba Srinivasan
34) 7:19:26 மீனாக்ஷி கணபதி
35) 7:21:50 பாலா
36) 7:22:33 விஜி ஶ்ரீனிவாசன்
37) 7:37:07 தி. பொ. இராமநாதன்
38) 7:37:19 சாந்தி நாராயணன்
39) 7:38:31 வெங்கி
40) 7:38:44 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
41) 7:40:25 பிரசாத் வேணுகோபால்
42) 7:40:55 ஆர். பத்மா
43) 7:46:09 ரமணி பாலகிருஷ்ணன்
44) 7:46:25 வானதி
45) 7:52:35 ஸௌதாமினி
46) 7:52:52 ராஜா ரங்கராஜன்
47) 8:03:53 மு.க.பாரதி
48) 8:04:27 தேன்மொழி
49) 8:11:54 திருக்குமரன் தங்கராஜ்
50) 8:13:26 பா நிரஞ்சன்
51) 8:16:30 மீ.பாலு
52) 8:19:04 மாதவ்
53) 8:52:16 கலாராணி
54) 9:06:50 ராஜி ஹரிஹரன்
55) 9:35:29 சுரேஷ்
56) 10:22:56 புவனா சிவராமன்
57) 11:17:42 KB
58) 13:06:45 கி மூ சுரேஷ்
59) 17:10:17 மீ கண்ணன்
60) 17:14:48 K.R.Santhanam
61) 17:36:15 ருக்மணி கோபாலன்
62) 18:25:48 பானுமதி
63) 18:53:56 பூமா பார்த்த சாரதி
64) 19:23:11 ஹரி பாலகிருஷ்ணன்
65) 19:30:19 வி ன் கிருஷ்ணன்
66) 19:48:43 மாயா & சுந்தர் வேதாந்தம்
**********************
Tamil ........👇🏽
************************
*_சரயு_* என்பது உத்தராகண்டம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஊடாகப் பாயும் ஒரு ஆறு ஆகும். இவ்வாற்றைப் பற்றி பண்டைய வேதம், மற்றும் இராமாயணம் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. *_அயோத்தி_* நகரம் *_சரயு_* ஆற்றுக் கரையில் அமைந்துள்ளது.
இராமரின் பிறந்த நாளான இராம நவமி அன்று ஏராளமான பக்தர்கள் அயோத்தியின் சரயு நதியில் இறங்கிக் குளிக்கிறார்கள்.
*_இராமர்_* _இந்த உலக வாழ்வை முடித்து கொள்ளத் தீர்மானித்த போது, *சரயு* நதியில்தான் இறங்கினார் என நம்பப்படுகிறது._
*************************
_வாழ்நாள் இறுதியில் சரயு பாய்ந்த மனிதன் (3)_
_மனிதன்_ = *ஆள்*
_இறுதியில் சரயு_
= (சர) *யு*
_பாய்ந்த_
= *ஆள்* _உள்ளே_ *யு* _பாய_
= *ஆள்+யு* = *ஆயுள்*
__வாழ்நாள்_
= *ஆயுள்*
*************************
*_"ஆள் பாதி, ஆடை பாதி !_"*
ஒரு மனிதரைப் பார்த்தாலே நம் மனம் எடைபோடத் துவங்கிவிடுகிறது.
காந்தி பாதி ஆடைதான் அணிந்திருந்தார். அதனால், அவர் குறைந்துவிட வில்லை. பல யோகிகள் குறைவான ஆடைகள்தான் உடுத்துகிறார்கள். அதனால் அவர்கள் மேன்மை குறைந்து விடுவதில்லை.
( _சத்குரு_ )
************************
*_ஆயுள்_*
_பூக்களுக்கு ஒரு நாள்_
_தான் ஆயுள்_
_ஆனால், அதையும் பறித்து_
_பூஜை செய்கிறான்_
_மனிதன் நூறு வருட_
_*ஆயுள்*_ வேண்டி_ ...!_ 🌷🌷
(எழுதியவர் - வெற்றி)
************
_*மனிதன்* என்பவன் தெய்வமாகலாம்.._
_வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்_
_வாழைப் போல தன்னை தந்து தியாகியாகலாம்_
_உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்_
*_மனிதன்_* என்பவன்_
_தெய்வமாகலாம்_ ..
🙏