தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
1) 6:13:03 தி. பொ. இராமநாதன்
2) 6:18:57 மீ கண்ணன்
3) 6:21:44 ராஜா ரங்கராஜன்
4) 6:25:21 முத்துசுப்ரமண்யம்
5) 6:25:54 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6) 6:28:39 மு.க.இராகவன்.
7) 6:31:07 Siddhan Subramanian
8) 6:42:16 ரவி சுப்ரமணியன்
9) 6:54:27 நாதன் நா தோ
10) 6:59:25 ஸௌதாமினி
11) 7:02:52 லக்ஷ்மி ஷங்கர்
12) 7:07:39 எஸ்.பார்த்தசாரதி
13) 7:19:19 ரவி சுந்தரம்
14) 7:20:15 மீ.பாலு
15) 7:22:24 மீனாக்ஷி
16) 7:22:40 V.R. Balakrishnan
17) 7:40:12 மு க பாரதி
18) 7:41:25 தேன்மொழி
19) 8:18:38 பினாத்தல் சுரேஷ்
20) 8:26:06 கு. கனகசபாபதி, மும்பை
21) 8:51:59 கேசவன்
22) 9:16:14 அனுராதா ஜெயந்த்
23) 9:16:39 ஏ.டி.வேதாந்தம்
24) 9:16:45 மாலதி
25) 9:17:02 பத்மாசனி
26) 9:56:02 ருக்மணி கோபாலன்
27) 10:46:49 சங்கரசுப்பிரமணியன்
28) 11:02:16 மடிப்பசுக்கம் தயானந்தன்
29) 11:05:56 ராமராவ்
30) 11:13:04 கி மூ சுரேஷ்
31) 11:24:18 வி ன் கிருஷ்ணன்
32) 11:51:34 நங்கநல்லூர் சித்தானந்தம்
33) 13:15:02 மீனாக்ஷி கணபதி
34) 16:25:54 அம்பிகா
35) 16:26:11 KB
36) 16:37:49 லதா
37) 16:40:54 வானதி
38) 17:24:50 பாலா
39) 18:01:54 கோவிந்தராஜன்
40) 19:24:11 பானுமதி
41) 19:25:49 சதீஷ்பாலமுருகன்
**********************
A peek into today's riddle!
*************************
_காலை தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம்_
_பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்_
.............
_உறங்கும் மானுடனே உடனே வா வா_
_போர்வை சிறையை விட்டு *வெளியே வா* வா_
_அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்!_
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஆதி காலத்தில் இடி, மின்னல், மழை, வெள்ளம் என இயற்கை சீற்றங்கள் மீது ஏற்பட்ட பயத்தின் காரணமாகவே *வழிபாடு* என்ற ஒன்றே தோன்றியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆரம்ப காலங்களில் பயத்தினால் இறை/இயற்கை *வழிபாடு* தோன்றியது என்றாலும், காலப்போக்கில் அது இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாகவும் மாறியிருந்தது.
*************************
_என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்_
_ஏன் கையை ஏந்த வேண்டும்_ _வெளிநாட்டில்_
_ஒழுங்காய் *பாடு படு* வயல் காட்டில்_
_உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்_
_விவசாயி ....!_ _விவசாயி ....!_
*************************
_கஷ்டம் இல்லாத் தொழுகை அளவை மீறியதால் வெளியே வா (2)_
_தொழுகை_
= *வழிபாடு*
_கஷ்டம்_ = *பாடு* ( _பாடுபடு=கஷ்டப்படு_ )
_கஷ்டம் இல்லாத் தொழுகை_
= _பாடு இல்லாத வழிபாடு_
= *வழி* ( ~பாடு~ )
_அளவை மீறியதால் வெளியே வா_ = *வழி*
_(‘ அணையில் நீர் வழிந்தது’)_
*************************
*வழி*
வினைச்சொல்
_வழிய, வழிந்து, வழிக்க, வழித்து_
(அணை, ஏரி, குளம் போன்ற நீர்நிலையில் அல்லது ஒரு கொள்கலனில் நீர் போன்ற திரவம்)
_*நிரம்பி வழிதல்;*_
(பக்கவாட்டில்) ஒட்டி இறங்குதல்.
‘மழை அதிகமானதால் முற்றத்தில் தண்ணீர் தேங்கி *வழிந்தது* ’
‘அடுப்பிலிருந்த பால் பொங்கி *வழிந்தது* ’
*************************
_*ஆடல் வல்லான்* *ஆதிரை வழிபாடு* (ஆருத்ரா தரிசனம்)_
ஆடல் வல்லான் என்று தமிழிலும் நடராசர் என்று வட மொழியிலும் அழைக்கப்படும் இத்திருவுருவ வழிபாடு முழுக்க முழுக்க தமிழர் வழிபாடு; இத்திருவுருவத்தை இறையருளால் கண்டறிந்து அமைத்தவர்கள் ஆன்றவிந்தடங்கிய தமிழ் அருளாளர்களே. அதனால் தான் நடராஜ மூர்த்தத்தைக் கொண்டாடும் கோயில் தமிழ் நாட்டைத் தாண்டினால் இந்தியாவில் வேறெங்கும் காண முடியாது.
_தமிழ் எவ்வளவு தொன்மையானதோ அவ்வளவு தொன்மையானது இந்த ஆடல் வல்லான் திருவுருவமும் வழிபாடும்._
*************************
மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது…
நான் பட்ட *கஷ்டம்* என்னோட போகட்டும்…
*************************
_உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்_ _மற்றெல்லாம்_
_*தொழுதுண்டு*_ _பின்செல் பவர்_
💐🙏🏼💐