Skip to main content

விடை 3527

இன்றைய வெடி:

உணர்ச்சியற்று இழிவில் வீழ்ந்தாலும் காலத்தை வென்ற தன்மை (7)

இதன் விடை: அமரத்துவம் = அவம் + மரத்து 

Comments

Raghavan MK said…
This comment has been removed by the author.
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (31):

1) 6:11:07 ராமராவ்
2) 6:11:24 சங்கரசுப்பிரமணியன்
3) 6:16:02 ரவி சுந்தரம்
4) 6:16:56 ராதா தேசிகன்
5) 6:20:41 மு.க.இராகவன்.
6) 6:21:48 திருமூர்த்தி
7) 6:27:04 ரவி சுப்ரமணியன்
8) 6:31:05 KB
9) 6:33:39 கு.கனகசபாபதி, மும்பை
10) 6:51:55 மீ பாலு
11) 7:14:10 முத்துசுப்ரமண்யம்
12) 7:45:54 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
13) 7:47:26 அம்பிகா
14) 7:58:22 ஆர்.நாராயணன்.
15) 7:59:49 ஆர்.நாராயணன்
16) 8:00:44 மீனாக்ஷி கணபதி
17) 8:07:16 மீனாக்ஷி
18) 8:48:04 மீ கண்ணன்
19) 8:58:14 ஹரி பாலகிருஷ்ணன்
20) 10:19:26 மாலதி
21) 10:20:13 பினாத்தல் சுரேஷ்
22) 10:46:41 கேசவன்
23) 10:53:09 நங்கநல்லூர் சித்தானந்தம்
24) 13:12:48 எஸ்.பார்த்தசாரதி
25) 14:41:00 மு க பாரதி
26) 16:54:27 சுந்தர் வேதாந்தம்
27) 18:14:55 ஸௌதாமினி
28) 18:29:09 புவனா சிவராமன்
29) 19:03:03 எஸ் பி சுரேஷ்
30) 20:26:13 மடிப்பாக்கம் தயானந்தன்
31) 20:34:49 பிரசாத் வேணுகோபால்
**********************
Vanchinathan said…
மு க ராகவன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: இங்கு வருபவர்கள் எல்லோருக்கும் தமிழில் ஆர்வம் இருக்கிறது. இப்படி திராவிடக் கட்சிகள் போல் உலகத்திலே தமிழ்தான் உயர்ந்தது என்று கோஷங்கள் மூலம் சொல்வது தேவையில்லை என்று நினைக்கிறேன். ஒருவன் தான் அழகன், அழகன் என்று முழங்குவதை விட தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டால் போதும் அழகு என்று பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.!
Raghavan MK said…
Noted ! Will adhere your advice, thanks!
I think Mr Raghavan's musings should continue along with his interpretations of puzzles.
No restrictions please.
Vanchinathan said…
I want this blog to discuss my pet themes, and in my preferred style. The comment section is for the readers to say what they like, and what they don't like about the things I write here. There has been many instances of comments pointing out mistakes which I have corrected, and some criticisms which I have disagreed but entertained. கல்யாணச் சாப்பாட்டில் போட்ட கேசரி பிடிக்கலன்னு விருந்தாளி அதைச் சொல்லலாம். அதுக்காக அன்னாசிப் பழத் துண்டு போட்ட கேசரி நல்லா இருக்குமேன்னு சொல்லிட்டு விருந்தாளி தன் வீட்டுக் கேசரியைக் கல்யாண வீட்டில் பரிமாறக் கூடாது.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.