Skip to main content

விடை 3525

இன்றைய வெடி:
அநியாயம் அண்ணன் பாதியில் விட்டோடிய அனுபவம் தருவது குழப்பம் (5) 

இதற்கான விடை: அபாண்டம்  = பாடம் + அண் (ணன்)

(விடையளித்தோர் பட்டியல் 10 மணிக்குதான் வெளியிடப்படுமென்பதால்
அவகாசம் நீட்டிக்கப்படுகிறது).

 சரியான விடையளித்தவர்கள் 24 பேர்:
1)   6:03:56    Suba Srinivasan
2)   6:04:27    அம்பிகா
3)   6:07:29    நங்கநல்லூர் சித்தானந்தம்
4)   6:08:12    முத்துசுப்ரமண்யம்
5)   6:10:25    லட்சுமி சங்கர்
6)   6:10:38    ராஜா ரங்கராஜன்
7)   6:11:37    சாந்தி நாராயணன்
8)   6:12:56    ரவி சுப்ரமணியன்
9)   6:29:43    கோவிந்தராஜன்
10)   6:45:43    பாலு மீ
11)   6:51:47    நாதன் நா தோ
12)   7:15:23    மும்பை ஹரிஹரன்
13)   7:38:57    எஸ்.பார்த்தசாரதி
14)   7:54:25    சதீஷ்பாலமுருகன்
15)   8:36:59    சுந்தர் வேதாந்தம்
16)   9:07:14    மீனாக்ஷி
17)   9:29:03    மடிப்பாக்கம் தயானந்தன்
18)   9:37:24    மாலதி
19)   11:10:44    ஜயஸ்ரீ
20)   14:48:42    ராஜி ஹரிஹரன்
21)   16:54:14    மு க பாரதி
22)   17:23:49    ஆர்.வானதி
23)   19:24:13    மு.க.இராகவன்.
24)   19:54:45    வி ன் கிருஷ்ணன்

Comments

Raghavan MK said…
Why extension of time!
answer could have been posted now and list later at 10.00 p.m.
குழப்பம் நீட்டிக்கப்படுகிறது
Raghavan MK said…
*A peek into today's riddle!*
*************************
*அனுபவம்* என்ற சொல் _*பவ*_ என்ற சம்ஸ்கிருத மூலவேர் கொண்டது. பவ என்றால் நிகழ்வது, ஆவது என இருபொருள். நிகழ்வதை அறிவதும் ஆவதை உணர்வதுமே *அனுபவம்* .
( _ஜெயமோகன்_ )
*****************
_தாங்கள் செய்யும் தவறுகளுக்கு, அவரவர்கள் சூட்டிக்கொள்ளும் அருமையான பெயர் தான் *அனுபவம்* ._

- _*கென்னடி*_
**************
*(அ)நியாய விலைக்கடை*

_நியாய_ _விலைக்கடையில்_
_இலவச இணைப்பாம்_
_பொங்கல் அரிசியில்_ _கல்!_
*************************
_அநியாயம் அண்ணன் பாதியில் விட்டோடிய அனுபவம் தருவது குழப்பம் (5)_

_அண்ணன் பாதியில்_
= *அண்* ( ~ணன்~ )

_அனுபவம் தருவது_
= *பாடம்*

_விட்டோடிய_
= *அண்-->+பாடம்*

_குழப்பம்_ = anagram indicator
*அண்+பாடம்= அபாண்டம்*
_அநியாயம்_
= *அபாண்டம்*
************************
அபாண்டம்
பெயர்ச்சொல்-ஆக, -ஆன
(ஒருவருக்கு) களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு கூறப்படும் பழிச்சொல்; அநியாயமானது.
*************************
*நான் ரசித்தவை* 👇🏽
*************************
_வார்த்தைகளால்_ _உன்னைக்காயப்படுத்துகிறேன்_
_என ஏன் *அபாண்டமாக‌*_ _பழிசொல்கிறாய்...??_

_நீ காயப்பட்டால்_
_வலிக்கப் போவது_
_எனக்குத்தான்_
_எனத் தெரியாதா_ _உனக்கு_ ..?
🌸🌸🌸🌸🌸🌸🌸
*அண்ணன் தங்கை.*
by அஞ்சரன்,

_தங்கைகள் தேவைப்படுகிறார்கள்..._
_நடை பழகும் நாட்களில்_
_கைபிடித்து கொள்ள_
_அண்ணன்களையே_ _தேர்ந்தெடுக்கிறார்கள்..._
_அடம் பிடித்தோ_
_அழுது புரண்டோ_
_பொட்டோ, பூவோ_
_முதல் முதலில்_ _தங்கைக்கே_
_வாங்குகிறான் அண்ணன்..._

_'' அ" வில் தொடங்கி_
_சைக்கிள் பழக்கி_
_மகிழுந்து வரை_ _அண்ணன்களே_
_ஆசிரியர்_ _தங்கைகளுக்கு...__
_அண்ணனாக மட்டுமன்றி_
_நண்பனாகவும்_
_சில நேரங்களில்_ _தந்தையாகவும்_
_மாற்றி விடுகிறார்கள்_ _தங்கைகள்..._

_தங்கைகளின் எந்தவித_
_கோரிக்கையும்_
_அண்ணன்களிடமே வருகிறது__
_தங்கைகளுக்கான முதல்_
_சிபாரிசை_ _அண்ணன்களே_ _முன்னெடுக்கிறார்கள்.._
_அக்காக்களிடம்_ _மறைத்த_
_அண்ணன்களின்_ _காதலை_
_அறிந்தே_ _இருக்கிறார்கள் தங்கைகள்_ ...
_அண்ணன்களுக்காக_
_அப்பாக்களிடம்_
__கோபம் கொள்வதில்_
_தங்கைகளே முதலில்__ _இருக்கிறார்கள்_ ...
_*தங்கைகளில்லா வீடு*_
_*அமைதியாகவே*_ _*இருக்கிறது*_
_தீராத மௌனம் சுமந்து..._
_திருமணமாகிச் செல்கையில்_
_அப்பாக்கள் அழுகிறார்களோ_ _இல்லையோ_
_*அழாமல் நடிக்க*_ _*அண்ணன்கள்*_
_*கற்றுக்*_ _*கொள்கிறார்கள்..*_
💐🙏🏼💐
*************************

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.