Skip to main content

விடை 3522

இன்று காலை வெளியான வெடி
ஒரு கடவுளுக்கு உள்ளூர வந்த வெட்கத்தால் நிறம் மாறியவன் (6)
இதற்கான விடை: சிவந்தவன் = சிவன் + வந்த
 

Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (41):

1) 6:01:31 முத்துசுப்ரமண்யம்
2) 6:01:41 சதீஷ்பாலமுருகன்
3) 6:04:11 அம்பிகா
4) 6:04:53 பார்த்தசாரதி
5) 6:06:32 சுந்தர் வேதாந்தம்
6) 6:09:15 ரவி சுப்ரமணியன்
7) 6:10:29 நங்கநல்லூர் சித்தானந்தம்
8) 6:10:38 Siddhan
9) 6:13:21 லட்சுமி சங்கர்
10) 6:13:29 ரவி சுந்தரம்
11) 6:21:25 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
12) 6:21:33 கேசவன்
13) 6:21:35 ராமராவ்
14) 6:28:00 KB
15) 6:32:12 மீ பாலு
16) 6:40:03 கு.கனகசபாபதி, மும்பை
17) 6:49:57 பத்மாவதி
18) 6:56:26 புவனா சிவராமன்
19) 7:04:09 ஹரி பாலகிருஷ்ணன்
20) 7:04:42 ஆர்.நாராயணன்.
21) 7:15:31 மடிப்பாக்கம் தயானந்தன்
22) 7:38:13 Suba Srinivasan
23) 7:52:19 வி ன் கிருஷ்ணன்
24) 8:19:56 தி.பொ.இராமநாதன்
25) 8:25:38 ஆர். வானதி
26) 8:58:24 மாலதி
27) 8:59:41 மு.க.இராகவன்.
28) 9:13:21 மீனாக்ஷி
29) 9:13:34 மீனாக்ஷி கணபதி
30) 9:21:03 லதா
31) 9:38:18 பினாத்தல் சுரேஷ்
32) 9:48:08 மீ கண்ணன்
33) 10:08:50 சாந்தி நாராயணன்
34) 11:57:07 ஜயஸ்ரீ
35) 12:13:24 ஆர். பத்மா
36) 16:05:49 மு க பாரதி
37) 17:13:32 ஶ்ரீதரன்
38) 18:09:56 அனுராதா ஜெயந்த்
39) 18:10:24 ஏ.டி.வேதாந்தம்
40) 18:10:47 பத்மாசனி
41) 20:46:54 பாலா
***********
Raghavan MK said…
A peek into today's riddle!
************************ 
*சிவன்* என்றால், தமிழில் " *சிவந்தவன்* " என்று பொருள்.

வடமொழியில் சிவம் என்ற சொல்லுக்கு முழுமையானது, மங்கலகரமானது என்று பல பொருள் உண்டு. 

_சேயோன்_ என்பவன் தமிழர் வகுத்த ஐந்திணைகளில் குறிஞ்சிக்கு கடவுள் ஆவான். சேயோன் என்ற பெயர் _சிவந்தவன்_ என்ற பொருளை தரும் என்பதால் சிவன், முருகன் இரண்டு பேருமே சேயோன் என்று கூறப்பட்டதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்!
 ************************ 
_ஒரு கடவுளுக்கு உள்ளூர வந்த வெட்கத்தால் நிறம் மாறியவன் (6)_

_ஒரு கடவுளுக்கு உள்ளூர வந்த_

= *சிவனுக்கு* _உள்ளே_ *" வந்த "*

= *சி+வந்த+ வன்*
= *சிவந்தவன்*

வெட்கத்தால் நிறம் மாறியவன்
= ( முகம்) *சிவந்தவன்*
************************ 
அழ.வள்ளியப்பாவின் குழந்தைகளுக்கான விடுகதை!

சூடுபட்டுச் சிவந்தவன், 
    வீடுகட்ட உதவுவான். 

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_விடாமல் காதலிக்கிறாயே எப்போது ஓய்வெடுப்பாய் !_

என்று கேட்டாள்.

_முட்டாள் பெண்ணே ஓய்வெடுக்கவும் உன் மடிதான் வேண்டுமென்றேன்_

*வெட்கத்தில் சிவந்தாள்*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*_நாண‌ம், வெட்கம்_*

இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னன்னு தெரியுமா உங்களுக்கு??? 

தனக்கே உரியவரிடம், அன்பானவரிடம் ஏற்படும் உணர்வே நாணம் .. 

_"சீதை ராமனை கண்டவுடன் நாணத்தினால் ... *முகம் சிவந்தாள்* "_ 

சரி ..அப்போ வெட்கம் என்பது ?? 

நடு ரோட்டில் நாம் கொடுக்க வேண்டிய கடனை கேட்டு நம் சட்டையை பிடிப்பானே ..கடன்காரன் .. 

அப்போ நம்ம _*முகம்* *சிவக்குமே*_ ...!! 

அதற்கு பெயர்தான் "வெட்கம்"
😀🤣
************************ 
பழி பாவங்களை செய்ய அஞ்சுதல் நாணம்

http://www.thirukkural.com/2009/03/blog-post_27.html

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.