Skip to main content

விடை 3456

இன்று காலை வெளியான வெடி:
யாழ்ப்பாணத்து அழகி தேவலோகத்துக்காரி முன் சிலை செய் (6)

இதற்கான விடை: வடிவானவள்

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (22):

1) 6:09:53 சுந்தர் வேதாந்தம்
2) 6:11:08 ரவி சுந்தரம்
3) 6:16:37 மீனாக்ஷி கணபதி
4) 6:32:31 சதீஷ்பாலமுருகன்
5) 6:32:57 ராஜா ரங்கராஜன்
6) 6:34:54 மாதவ்
7) 6:35:33 உஷா
8) 6:42:08 ராஜி ஹரிஹரன்
9) 6:49:44 லக்ஷ்மி ஷங்கர்
10) 6:54:34 முத்துசுப்ரமண்யம்
11) 6:58:29 ராமராவ்
12) 7:00:43 மீ கண்ணன்
13) 7:01:55 மீனாக்ஷி
14) 8:04:17 லதா
15) 8:04:39 சுபா ஸ்ரீநிவாசன்
16) 8:05:11 நங்கநல்லூர் சித்தானந்தம்
17) 8:05:41 பினாத்தல் சுரேஷ்
18) 9:21:24 கி மூ சுரேஷ்
19) 10:14:23 வானதி
20) 10:23:03 ஆர். பத்மா
21) 11:50:57 கோவிந்தராஜன்
22) 14:14:27 சாந்தி நாராயணன்
**********************
Raghavan MK said…
வடிவாம்பாள் என. நினைத்தேன்! வடிவானவள் தோன்றவில்லை😢
Raghavan MK said…
_சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு_
_கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு_

__ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே_
_ஆட விட்டான் இந்த கடலினிலே__

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்_
💐💐💐💐💐💐💐💐

அப்சரஸ் பெயர் காரணம்

தேவலோக மங்கையரை அப்சரஸ் என கூறுவார்கள்
அரம்பையர்களுக்கு அப்சரஸ் என்ற பெயரும் கூட இருக்கிறது. "அப்ஜம்" என்றால் தாமரை என்று பொருள், "சரஸ்" என்றால் நீர்நிலை என்று பொருள். அப்சரஸ் என்றால் நீர்நிலையில் தோன்றிய தாமரை என்ற பொருள் பெறுகிறது.

💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼

கல்கி சிவகாமியின் சபதத்தின் முன்னுரையில்
“கையிலே பிடித்த கல்லுளிகளையே மந்திரக்
கோல்களாகக் கொண்டு எந்த மகா சிற்பிகள்
இந்த மகேந்திர ஜாலங்களைச் செய்தார்களோ
என்று நினைக்கும்போது அந்தச் சிற்பிகளைக்
கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது” என்று
எழுதியிருந்தார்.

எனக்கும்தான் சிற்பி வாஞ்சியாரைப்பற்றி தோன்றியது!

உதிரிவவெடிகளை நாளும் வெடிக்கும் மகாசிற்பி,
நம் உள்ளத்தில் உறையும் வாஞ்சியார் என்றும் போற்றுதற்குரியவரே!
----------💐🙏🏼💐

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.