Skip to main content

விடை 3448

இன்று காலை (2 அக்டோபர் 2018) வெளியான வெடி:
உயர்ந்த சாதி என்றெண்ணுவோர் கடைப்பிடிப்பது அண்டாது அது விரட்டி வைத்த கெடுதல் (4)  
இதற்கான விடை: தீண்டாமை = (கெடுதல்) தீமை + ண்டா ( அண்டாது - அது)

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (70 --- 10 நிமிடத்திற்குள் 22 பேர் ):

1) 6:01:43 ராஜா ரங்கராஜன்
2) 6:01:47 எஸ்.பார்த்தசாரதி
3) 6:02:09 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
4) 6:03:52 ரவி சுப்ரமணியன்
5) 6:04:00 விஜயா ரவிஷங்கர்
6) 6:04:02 இரா.செகு
7) 6:04:05 மீனாக்ஷி கணபதி
8) 6:04:35 சதீஷ்பாலமுருகன்
9) 6:04:55 மடிப்பாக்கம் தயானந்தன்
10) 6:05:01 அம்பிகா
11) 6:05:01 ரவிஷங்கர்.ரா...
12) 6:05:57 ரவி சுந்தரம்
13) 6:06:00 முத்துசுப்ரமண்யம்
14) 6:06:15 சங்கரசுப்பிரமணியன்
15) 6:06:35 நங்கநல்லூர் சித்தானந்தம்
16) 6:07:28 K.R.Santhanam
17) 6:07:41 மும்பை ஹரிஹரன்
18) 6:08:27 மு.க.இராகவன்.
19) 6:08:39 ராஜி ஹரிஹரன்
20) 6:09:41 சுந்தர் வேதாந்தம்
21) 6:09:55 மீ கண்ணன்
22) 6:10:30 KB
23) 6:12:05 மீ.பாலு
24) 6:12:46 லட்சுமி சங்கர்
25) 6:12:55 திருமூர்த்தி
26) 6:17:19 V.R. Balakrishnan
27) 6:18:29 லதா
28) 6:18:37 ராமராவ்
29) 6:19:16 உஷா
30) 6:19:26 புவனா சிவராமன்
31) 6:27:33 ஏ.டி.வேதாந்தம்
32) 6:27:56 பத்மாசனி
33) 6:28:36 அனுராதா ஜெயந்த்
34) 6:29:40 Siddhan Subramanian
35) 6:32:50 ஆர்.நாராயணன்.
36) 6:39:42 ஸௌதாமினி
37) 6:40:02 சாந்தி நாராயணன்
38) 6:41:51 மீனாக்ஷி
39) 6:48:47 ஶ்ரீவிநா
40) 6:49:52 ஶ்ரீதரன்
41) 6:52:27 மாலதி
42) 6:52:37 சுபா ஸ்ரீநிவாசன்
43) 6:58:56 ராஜி பக்தா
44) 7:02:53 வி ன் கிருஷ்ணன்
45) 7:05:32 மைத்ரேயி
46) 7:09:03 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
47) 7:12:36 மாதவ்
48) 7:23:30 கு.கனகசபாபதி, மும்பை
49) 7:39:42 ஹரி பாலகிருஷ்ணன்
50) 7:40:04 மு க பாரதி
51) 7:46:31 ராதா தேசிகன்
52) 7:54:02 வி சீ சந்திரமௌலி
53) 7:59:39 கேசவன்
54) 8:05:47 நாதன் நா தோ
55) 8:06:02 லட்சுமி மீனாட்சி, மும்பை
56) 8:08:15 தி. பொ. இராமநாதன்
57) 8:17:11 பா நிரஞ்சன்
58) 9:18:50 பிரசாத் வேணுகோபால்
59) 9:19:41 ருக்மணி கோபாலன்
60) 9:19:53 Padmashri
61) 9:20:22 கோவிந்தராஜன்
62) 9:23:56 வானதி
63) 9:29:31 எஸ் பி சுரேஷ்
64) 9:30:21 ரமணி பாலகிருஷ்ணன்
65) 9:46:35 ஆர். பத்மா
66) 12:38:02 தேன்மொழி
67) 14:07:05 பானுமதி
68) 17:00:14 பாலா
69) 17:46:44 வித்யா ஹரி
70) 19:31:54 பூமா பார்த்த சாரதி
**********************
Raghavan MK said…

A peek into today's riddle!
******************
*சாதி* என்றால் என்ன? சாதியம் என்றால் என்ன?

மனிதன் உலகத்திற்கு வரும்போது தனியாக வருகிறான், உலகத்திலிருந்து செல்லும் போதும் தனியாகவே செல்கிறான்.  ஆனால் இடைப்பட்ட காலத்தில் வாழும்போது அவனால் தனியாக வாழ முடியாது. அதனால் தான் நாகரீகம் தோன்றிய காலகட்டத்தில் மனிதர்கள் இயல்பாகவே கூட்டம் கூட்டமாக குடும்பங்களாகவும், குழுக்களாவும் வாழத் தொடங்கினர்.  இவை பின்னர் சமூகங்களாக மாறின. உலகின் எல்லா கலாசாரங்களிலும் இத்தகைய சமூகக் குழுக்கள்  தொழில், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் போன்று சில பொதுவான அம்சங்களால் பிணைக்கப் பட்டுத் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டன.  இதே போன்று, பாரத நாட்டில் தோன்றிய சமூக அமைப்புகளின் இன்றைய வடிவமே *சாதிகள்* .

ஒரு குறிப்பிட்ட சாதி மேல் என்றும், மற்றவை கீழானவை என்று எண்ணும் போக்கே சாதியம் எனப்படும்.
 
ஆனால், ஒவ்வொரு சாதியிலும் தாம் *உயர்ந்தவர்* பிறர் தாழ்ந்தவர் என்கிற எண்ணம் வேரூன்றியுள்ளது என்பதே நிதர்சனமாகக் காணும் உண்மை. .
******************
_உயர்ந்த சாதி என்றெண்ணுவோர் கடைப்பிடிப்பது அண்டாது அது விரட்டி வைத்த கெடுதல் (4)_  

_கெடுதல்_ = *தீமை*

_அண்டாது அது விரட்டி_
= _அண்டாது - அது_
= *ண்டா*

_வைத்த_
= *தீமை* _யில்_ _வைத்த_ *ண்டா*
= *தீ+ண்டா+மை*
= *தீண்டாமை*

= _உயர்ந்த சாதி என்றெண்ணுவோர் கடைப்பிடிப்பது_
******************
செம்பு பாத்திரத்தில் வைத்த துளசி நீரை குடித்தால் உங்களை எந்த நோய்களும் *அண்டாது* ...  
துளசி  இயற்கை தந்த படைப்புகளில் அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும். எந்த நோயாக இருந்தாலும் கவலைப்படாமல் துளசிநீர் மட்டும் அருந்தி வாருங்கள்.
****

_தீண்டுவோம் நாம்_ *_தீண்டாமையை_*
_அதை அடித்து_ _விரட்டுவதற்காகவே_ _தீண்டுவோம்_

****

_வீதியிலே போராடு *தீண்டாமை* ஒழிக்க-_ _இல்லேல்_
_நாதியின்றி கிடப்பாய் நடுவீதியிலே நாளை!_

******************
_வாய்மை எனப்படுவது_ _யாதெனின்_

_யாதொன்றும் *தீமை* இலாத சொலல்._

( *_குறள்_* )
உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்
💐🙏🏼💐

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.