Skip to main content

விடை 3454

இன்று காலை வெளியான வெடி:
செந்தில் நாடன் புதிராசிரியரை விட்டுப்பிடித்த மாகவி ஒருவன் (5) 
இதற்கான விடை:  கடம்பன் = கம்பன் + நாடன் - நான் 

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (30):

1) 6:08:19 சுந்தர் வேதாந்தம்
2) 6:08:32 இரா.செகு
3) 6:08:40 ராஜா ரங்கராஜன்
4) 6:09:50 அம்பிகா
5) 6:09:55 மீனாக்ஷி கணபதி
6) 6:11:44 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:12:08 ரவி சுந்தரம்
8) 6:15:11 எஸ்.பார்த்தசாரதி
9) 6:18:12 நாதன் நா தோ
10) 6:20:02 KB
11) 6:32:49 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
12) 6:32:53 கேசவன்
13) 6:51:36 கோவிந்தராஜன்
14) 6:54:51 கி மூ சுரேஷ்
15) 7:14:13 லதா
16) 7:28:41 ரமணி பாலகிருஷ்ணன்
17) 7:39:47 வித்யா ஹரி
18) 8:17:25 ராஜி ஹரிஹரன்
19) 8:22:00 சுபா ஸ்ரீநிவாசன்
20) 9:23:48 வானதி
21) 10:31:05 சங்கரசுப்பிரமணியன்
22) 10:56:16 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
23) 11:57:31 பிரசாத் வேணுகோபால்
24) 12:15:16 புவனா சிவராமன்
25) 13:27:16 மடிப்பாக்கம் தயானந்தன்
26) 13:28:43 சதீஷ்பாலமுருகன்
27) 15:12:28 பினாத்தல் சுரேஷ்
28) 15:22:26 மாயா
29) 16:20:06 பானுமதி
30) 19:06:18 பாலா
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
******************
_*ஒருவன்* மனது ஒன்பதடா அதில்_
_ஒளிந்து கிடப்பது எண்பதடா_
_உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா_ _அதில் உள்ளத்தைக் காண்பவன்_
_*இறைவனடா*_
*******************
_உன்னை நான் சந்தித்தேன்_
_நீ ஆயிரத்தில் *ஒருவன்*_
_என்னை நான் கொடுத்தேன்_
_என் ஆலயத்தின் *இறைவன்*_

***********************
_திருமுருகாற்றுப்படை_

_"முருகனே! *செந்தில்* முதல்வனே!_ _மாயோன் மருகனே!_ _ஈசன் மகனே! ஒருகை முகன் தம்பியே!_ _நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்_ _நம்பியே_ _கைதொழுவேன் நான்."_ 🙏🏼
🌺🌺🌺🌺🌺🌺🌺
_செந்தில் நாடன் புதிராசிரியரை விட்டுப்பிடித்த மாகவி ஒருவன் (5)_
_புதிராசிரியர்_
= _*நான்*_
_நாடன் புதிராசிரியரை விட்டு_
= *_நாடன் -நான்_*
= *ட*
_பிடித்த மாகவி ஒருவன்_
= *கம்பன்+ட*
= *கடம்பன்*
= _செந்தில்_
******************
*மகா கவி வாழ்க*
_கவி யரசர் களுடனே_
_கவி போர்தனை புரிந்து_
_கவி சக்கிரவர்த்தி யாகி_
_கவி யுலகை யாண்ட_ _மகா கவி யுனை_ _யங்கனம் என்__
_கவி கொண்டு_ _வாழ்த்துவேன்_ _மகாகவியே_ _இவ்வுலகமுள்ள_ _வரையுன் கவி வாழ்க_
_யுன் கவியுள்ள வரை_ _இவ்வுலகம் வாழ்க!_
(ச.ஷர்மா)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா *கடம்பனை*
இடும்பனை அழித்த இனியவேல் முரகா
தணிகாசலனே சங்கரன் புதல்வா
பழநிப் பதிவாள் பாலகுமரா
ஆவினன் குடிவாள் அழகிய வேலா
💐🙏🏼💐

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.