Skip to main content

விடை 3456

இன்று காலை வெளியான வெடி:
யாழ்ப்பாணத்து அழகி தேவலோகத்துக்காரி முன் சிலை செய் (6)

இதற்கான விடை: வடிவானவள்

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (22):

1) 6:09:53 சுந்தர் வேதாந்தம்
2) 6:11:08 ரவி சுந்தரம்
3) 6:16:37 மீனாக்ஷி கணபதி
4) 6:32:31 சதீஷ்பாலமுருகன்
5) 6:32:57 ராஜா ரங்கராஜன்
6) 6:34:54 மாதவ்
7) 6:35:33 உஷா
8) 6:42:08 ராஜி ஹரிஹரன்
9) 6:49:44 லக்ஷ்மி ஷங்கர்
10) 6:54:34 முத்துசுப்ரமண்யம்
11) 6:58:29 ராமராவ்
12) 7:00:43 மீ கண்ணன்
13) 7:01:55 மீனாக்ஷி
14) 8:04:17 லதா
15) 8:04:39 சுபா ஸ்ரீநிவாசன்
16) 8:05:11 நங்கநல்லூர் சித்தானந்தம்
17) 8:05:41 பினாத்தல் சுரேஷ்
18) 9:21:24 கி மூ சுரேஷ்
19) 10:14:23 வானதி
20) 10:23:03 ஆர். பத்மா
21) 11:50:57 கோவிந்தராஜன்
22) 14:14:27 சாந்தி நாராயணன்
**********************
Raghavan MK said…
வடிவாம்பாள் என. நினைத்தேன்! வடிவானவள் தோன்றவில்லை😢
Raghavan MK said…
_சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு_
_கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு_

__ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே_
_ஆட விட்டான் இந்த கடலினிலே__

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்_
💐💐💐💐💐💐💐💐

அப்சரஸ் பெயர் காரணம்

தேவலோக மங்கையரை அப்சரஸ் என கூறுவார்கள்
அரம்பையர்களுக்கு அப்சரஸ் என்ற பெயரும் கூட இருக்கிறது. "அப்ஜம்" என்றால் தாமரை என்று பொருள், "சரஸ்" என்றால் நீர்நிலை என்று பொருள். அப்சரஸ் என்றால் நீர்நிலையில் தோன்றிய தாமரை என்ற பொருள் பெறுகிறது.

💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼

கல்கி சிவகாமியின் சபதத்தின் முன்னுரையில்
“கையிலே பிடித்த கல்லுளிகளையே மந்திரக்
கோல்களாகக் கொண்டு எந்த மகா சிற்பிகள்
இந்த மகேந்திர ஜாலங்களைச் செய்தார்களோ
என்று நினைக்கும்போது அந்தச் சிற்பிகளைக்
கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது” என்று
எழுதியிருந்தார்.

எனக்கும்தான் சிற்பி வாஞ்சியாரைப்பற்றி தோன்றியது!

உதிரிவவெடிகளை நாளும் வெடிக்கும் மகாசிற்பி,
நம் உள்ளத்தில் உறையும் வாஞ்சியார் என்றும் போற்றுதற்குரியவரே!
----------💐🙏🏼💐