Skip to main content

விடை 3453


இன்று காலை வெளியான வெடி
இறுதி ஊர்வலம் முன்  பின் செல்ல ஈயாதவன் மனிதனே இல்லை (4)

இதற்கான விடை: மிருகம் = கருமி + ம்
 

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (44):

1) 6:03:01 எஸ்.பார்த்தசாரதி
2) 6:05:13 ரங்கராஜன் யமுனாச்சாரி
3) 6:05:50 நங்கநல்லூர் சித்தானந்தம்
4) 6:08:07 ராமராவ்
5) 6:13:40 முத்துசுப்ரமண்யம்
6) 6:13:52 மீ.பாலு
7) 6:13:53 திருமூர்த்தி
8) 6:14:56 KB
9) 6:15:26 ரவி சுந்தரம்
10) 6:17:31 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
11) 6:19:17 சுந்தர் வேதாந்தம்
12) 6:23:33 மு.க.இராகவன்.
13) 6:27:21 சாந்தி நாராயணன்
14) 6:32:00 ஶ்ரீதரன்
15) 6:53:24 ஹரி பாலகிருஷ்ணன்
16) 6:56:05 Siddhan Subramanian
17) 6:56:37 கேசவன்
18) 6:57:07 நாதன் நா தோ
19) 7:03:06 ராஜா ரங்கராஜன்
20) 7:03:12 கோவிந்தராஜன்
21) 7:03:44 உஷா
22) 7:12:20 தி. பொ. இராமநாதன்
23) 7:19:26 மீ கண்ணன்
24) 7:24:19 ஆர்.நாராயணன்.
25) 7:28:23 லக்ஷ்மி ஷங்கர்
26) 7:32:15 அம்பிகா
27) 7:32:30 மீனாக்ஷி
28) 7:41:23 மாலதி
29) 8:12:59 ரமணி பாலகிருஷ்ணன்
30) 8:23:13 கு. கனகசபாபதி, மும்பை
31) 8:37:13 எஸ் பி சுரேஷ்
32) 9:16:41 மீனாக்ஷி கணபதி
33) 9:17:17 சதீஷ்பாலமுருகன்
34) 9:20:14 ராஜி ஹரிஹரன்
35) 10:01:37 வி ன் கிருஷ்ணன்
36) 10:07:39 சங்கரசுப்பிரமணியன்
37) 12:13:31 இரா.செகு
38) 12:32:55 மடிப்பாக்கம் தயானந்தன்
39) 14:30:40 சுபா ஸ்ரீநிவாசன்
40) 17:25:26 மு க பாரதி
41) 18:49:54 அனுராதா ஜெயந்த்
42) 18:50:36 ஏ.டி.வேதாந்தம்
43) 18:51:05 பத்மாசனி
44) 20:17:57 திருக்குமரன் தங்கராஜ்

**********************
Raghavan MK said…


A peek into today's riddle!
*************************
ஓர் முதுமொழி!

எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?

எட்டிக்காய் பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கருமிக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது. 😞
********************,
திரை வலம்!
🌺🌺🌺
_பூபாள‌ம் இசைக்கும்_ _பூமகள் *ஊர்வலம்*_
_இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே_ !
🌺🌺🌺
_போவோமா *ஊர்கோலம்*_ ....
_பூலோகம் எங்கெங்கும்_ ...
_ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும்_
_காலம் யாவும் பேரின்பம்...காணும்_ _நேரம் ஆனந்தம்_
_போவோமா ஊர்கோலம் ...._
_பூலோகம் எங்கெங்கும்..._
🌺🌺🌺
**********************
*குறள்* :863
_அஞ்சும் அறியான் அமைவிலன் *ஈகலான்*_

_தஞ்சம் எளியன் பகைக்கு._

_குறள் விளக்கம்_ :
ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிய வேண்டியவற்றை அறியாதவனாய், பிறரோடு இணங்கிப் போகும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்றும் *ஈயாதவனாய்* இருந்தால், அவன் பகைவர்க்கு எளியவன் ஆவான்.
*************************
_இறுதி ஊர்வலம் முன் பின் செல்ல ஈயாதவன் மனிதனே இல்லை (4)_

_ஈயாதவன்_ = *கருமி*

_முன் பின் செல்ல_
= *கருமி* _முன் பின் செல்ல_
= *மிருக*

_இறுதி ஊர்வலம்_
= *ம்*
_மனிதனே இல்லை_
= *மிருக+ம்*
= *மிருகம்*
*************************
_அவள் ஒரு *கருமி* ..._
_ஆயிரம் வார்த்தைகள்_
_பேச வேண்டிய இடத்தில்_
_தன் இரு கண்விழி அசைவில்_
_பேசி விடிகிறாளே...._
🌺🌺🌺🌺🌺🌺🌺
_தைரியமாக சொல் நீ மனிதன் தானா?_
_மனிதன் தானா?_
_இல்லை!_
_நீ தான் ஒரு மிருகம் -_
_இந்த மதுவில் விழும் நேரம்_
_மனமும் நல்ல குணமும்_
_உன் நினைவை விட்டு விலகும்_
_நீ தான் ஒரு மிருகம் -_
🐂🐄🐘🐪🦒🐃🦓🐅
*எனக்குள்ள இருக்கற மிருக‌ம்*

கணவன்: (கோபமாக), என் கோபத்தை தூண்டாதே!
எனக்குள்ள இருக்கற மிருகத்தை உசுப்பி விட்டுறாதே! ஆமாம்! 

மனைவி: நான் எலிக்கெல்லாம் பயப்படறவ இல்லை!🐀
😃😃
*************************

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.