Skip to main content

விடை 3409


விடை 3409

இன்று காலை வெளியான வெடி:
ஒன்று சேர்ந்து இரண்டு குறைந்து நான்காம் ஜாமத்தின் முன்னே  நின்றது  (4)
இதற்கான விடை:  திரண்டு =  தி + (இ) ரண்டு
"ஜாமத்தின்" என்பதன் நான்காம் எழுத்தான "தி",   "ரண்டு" முன்னே நின்றது. 

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
***********👇🏽**********
*_தமிழ் கால அளவுகள்_*

1 நாழிகை = 24 நிமிடம்
2 1/2 நாழிகை = 1 மணி
3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்
7 1/2 நாழிகை = 2 முகூர்த்தம் = 1 *ஜாமம்*
8 ஜாமம் = 1 நாள் (பகல் + இரவு சேர்ந்து)
7 நாள் = 1 வாரம்
15 நாள் = 1 பக்ஷம் (பட்சம்)
2 பக்ஷம் = 1 மாதம்
2 மாதம் = 1 ருது (பருவம்)
3 ருது = 1 ஆயனம்
2 ஆயனம் = 1 வருடம்
*************************
_ஒன்று சேர்ந்து இரண்டு குறைந்து நான்காம் ஜாமத்தின் முன்னே நின்றது (4)_

_இரண்டு குறைந்து_
= ~இ~ *ரண்டு*

_நான்காம் ஜாமத்தின்_
= *தி* (fourth letter in ஜாமத்தின்)

_முன்னே நின்றது_
= *தி* before *ரண்டு*
= *தி+ரண்டு*

= *திரண்டு*

_ஒன்று சேர்ந்து_
= *திரண்டு*
*************************
காரியம் கைகூடும் சமயத்தில் கைநழுவி போவதுண்டு. அப்போது
வெண்ணை திரண்டு வர்ற நேரத்துல, தாழி உடைஞ்ச கதை ஆயிட்டுப்பா என அலுத்துக்கொள்வதுண்டு!
*************************
ஜாமக்கோழி...
ஏய் கூவுதம்மா...🐓

ஆசையுள்ள சேவல்
ஊருக்கென்ன காவல்
பக்கத்தில் வந்து
சொல்லவா வெக்கத்தை விட்டு
ஏக்கத்திலே தூக்கமின்றி கூவுதம்மா பாவம்
எண்ணமெல்லாம் சொல்லி வைக்க தேடுதம்மா
ஜாமக்கோழி...
ஏய் கூவுதம்மா...🐓
💐🙏🏼💐
Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (37):

1) 6:02:24 எஸ்.பார்த்தசாரதி
2) 6:06:31 திருமூர்த்தி
3) 6:07:58 இரா.செகு
4) 6:11:06 நாதன் நா தோ
5) 6:14:20 கோவிந்தராஜன்
6) 6:14:33 கி மூ சுரேஷ்
7) 6:18:37 மீனாக்ஷி கணபதி
8) 6:18:58 ஶ்ரீதர் நாராயணன்
9) 6:37:20 ரவி சுப்ரமணியன்
10) 6:37:31 KB
11) 6:44:24 மு.க.இராகவன்.
12) 6:45:41 சதீஷ்பாலமுருகன்
13) 6:58:29 ராமராவ்
14) 7:11:44 மாதவ்
15) 7:48:32 சங்கரசுப்பிரமணியன்
16) 7:54:49 ஆர்.நாராயணன்.
17) 7:57:18 ராஜா ரங்கராஜன்
18) 7:57:56 ரவி சுந்தரம்
19) 8:04:41 ஆர். பத்மா
20) 8:11:08 சுந்தர் வேதாந்தம்
21) 8:13:16 லட்சுமி சங்கர்
22) 8:17:04 கல்யாணி தேசிகன்
23) 8:25:20 ரமணி பாலகிருஷ்ணன்
24) 10:08:53 பூமா பார்த்த சாரதி
25) 10:39:12 லதா
26) 11:09:36 ராஜி ஹரிஹரன்
27) 14:36:33 அம்பிகா
28) 14:50:25 பா நடராஜன்
29) 15:38:15 நங்கநல்லூர் சித்தானந்தம்
30) 17:05:19 ஹரி பாலகிருஷ்ணன்
31) 17:29:27 வானதி
32) 17:32:39 மடிப்பாக்கம் தயானந்தன்
33) 17:58:19 மு க பாரதி
34) 18:21:33 மீ கண்ணன்
35) 18:42:48 Sucharithra
36) 20:17:38 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
37) 20:26:12 மீனாக்ஷி
**********************
உஷா said…
இன்று எவ்வளவு முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்