Skip to main content

விடை 3395

விடை 3395
இன்று (10/08/2018) காலை வெளியான வெடி:

நாக்கில்லாப் பாம்பின் முன்னே உட்கார உண்டான கெடுதல்  (5)


இந்தற்கான விடை:  குந்தகம் = குந்த  +  (நா) கம்


Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (50):

1) 6:04:20 எஸ்.பார்த்தசாரதி
2) 6:05:14 K.R.Santhanam
3) 6:05:33 மீனாக்ஷி கணபதி
4) 6:06:27 கி மூ சுரேஷ்
5) 6:07:16 ரவி சுப்ரமணியன்
6) 6:07:26 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:08:54 சதீஷ்பாலமுருகன்
8) 6:09:32 சங்கரசுப்பிரமணியன்
9) 6:09:38 சுந்தர் வேதாந்தம்
10) 6:10:50 பினாத்தல் சுரேஷ்
11) 6:11:26 முத்துசுப்ரமண்யம்
12) 6:14:39 லட்சுமி சங்கர்
13) 6:14:58 Sucharithra
14) 6:17:00 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
15) 6:18:43 லதா
16) 6:19:30 கு.கனகசபாபதி, மும்பை
17) 6:21:34 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
18) 6:22:14 மாதவ்
19) 6:22:37 கேசவன்
20) 6:23:22 KB
21) 6:26:19 இலவசம்
22) 6:32:15 மு.க.இராகவன்.
23) 6:39:29 பிரசாத் வேணுகோபால்
24) 6:39:35 விசீ சந்திரமௌலி
25) 6:41:08 ஶ்ரீவிநா
26) 6:45:59 எஸ் பி சுரேஷ்
27) 6:49:53 ராமராவ்
28) 6:52:49 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
29) 6:54:20 மீனாக்ஷி
30) 7:04:11 ராதா தேசிகன்
31) 7:07:14 பாலா
32) 7:12:50 மீ.பாலு
33) 7:15:33 ராஜா ரங்கராஜன்
34) 7:29:39 ஆர். பத்மா
35) 7:37:50 சித்தன்
36) 7:42:11 அம்பிகா
37) 7:46:49 வானதி
38) 7:55:59 செந்தில் சௌரிராஜன்
39) 7:57:46 உஷா
40) 8:02:01 ராஜி ஹரிஹரன்
41) 8:29:32 மடிப்பாக்கம் தயானந்தன்
42) 8:40:55 மீ கண்ணன்
43) 9:03:43 ஆர்.நாராயணன்.
44) 9:30:15 ரமணி பாலகிருஷ்ணன்
45) 11:07:48 மாலதி
46) 16:52:28 சாந்திநாராயணன்
47) 18:38:15 திருக்குமரன் தங்கராஜ்
48) 19:00:27 ரங்கராஜன் யமுனாச்சாரி
49) 19:03:17 ரவி சுந்தரம்
50) 19:59:12 லட்சுமி மீனாட்சி, மும்பை
**********************
Raghavan MK said…
A peek into today's riddle ***********👇🏽***********

*குந்து* (கிராமத்து வழக்குச் சொல்)
= உட்கார் , அமர்


இது மெட்ராஸ் பாஷை! 👇🏽
_" ஏன்யா ! நா இம்மாந்தூரம்_ _சொல்லிக்கினே கீரன், நீ பாட்டுக்கு_

_' குந்தினியா குரங்கே_
_சந்தடி எல்லாம் அடங்க'ன்னு.._'

_குத்து கல்லாட்டம்_
_குந்திக்கினு கீறேயே!_
_கசமாலம்_ _என்னாச்சின்னாவது சொல்லி தொலையேன்"_
😃😃😃
*************************
_நாக்கில்லாப் பாம்பின் முன்னே உட்கார உண்டான கெடுதல் (5)_

_உட்கார_
= *குந்த*

_நாக்கில்லாப் பாம்பின்_

= _நாகம் - நா_
= *கம்*

_நாக்கில்லாப் பாம்பின் முன்னே உட்கார_
= *குந்த+கம்*
= *குந்தகம்*

_உண்டான கெடுதல்_
= *குந்தகம்*
*************************

பொன்னியின் செல்வன்
அத்தியாயம் 10-சுழற்காற்று

ஆசிரியர்: கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

"......வந்தியத்தேவனும், இளையபிராட்டியும் பேசியதைக் ஒட்டுக் கேட்ட ஆழ்வார்க்கடியான் பழையாறையிலிருந்து அன்றைய தினமே புறப்பட்டான். வாயு வேக மனோ வேகமாகத் தென்திசையை நோக்கிச் சென்றான். வழியில் எங்கும் அவன் சைவ வைஷ்ணவச் சண்டையில் இறங்கவில்லை. காரியத்துக்குத் *குந்தகம்* வரக்கூடாதென்று மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு வலுவில் வந்த சண்டைகளைக்கூட வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு நடந்தான். ......"
*************************

_கந்தன் திருநீறணிந்தால் கண்ட பிணி ஓடிவிடும்_

*_குந்தகங்கள்_* _மாறி இன்பம்_ _குடும்பத்தை நாடி வரும்_

_கந்தன் திருநீறணிந்தால் கண்ட பிணி ஓடிவிடும்_
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🙏🏽

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்