Skip to main content

விடை 3389

விடை 3379
இன்று காலை வெளியான வெடி
 ஒன்பது முறை பூமிக்கு வந்தவர் எதிர்த்த அனுமன் கடைவாயில் (4)
இதற்கான விடை  :திருமால் = மாருதி + ல்

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (46):

1) 6:04:00 லதா
2) 6:04:05 நங்கநல்லூர் சித்தானந்தம்
3) 6:04:29 ரவி சுப்ரமணியன்
4) 6:05:37 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
5) 6:06:55 ரவி சுந்தரம்
6) 6:09:06 ராஜா ரங்கராஜன்
7) 6:10:13 இரா.செகு
8) 6:10:52 ராமராவ்
9) 6:10:54 சங்கரசுப்பிரமணியன்
10) 6:14:34 லட்சுமி சங்கர்
11) 6:16:10 கேசவன்
12) 6:16:46 ருக்மணி கோபாலன்
13) 6:18:26 ராஜி ஹரிஹரன்
14) 6:19:36 அம்பிகா
15) 6:25:31 நாதன் நா தோ
16) 6:32:45 மீனாக்ஷி கணபதி
17) 6:33:55 Natarajan Balasubramaian
18) 6:37:16 மு.க.இராகவன்.
19) 6:38:18 சதீஷ்பாலமுருகன்
20) 6:38:50 திருமூர்த்தி
21) 6:42:17 கி மூ சுரேஷ்
22) 6:46:46 மீ கண்ணன்
23) 6:46:57 கே.ஆர்.சந்தானம்
24) 6:53:13 மீனாக்ஷி
25) 6:56:17 முத்துசுப்ரமண்யம்
26) 7:03:41 மீ.பால்
27) 7:04:16 மீ. பாலு
28) 7:04:52 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
29) 7:24:51 KB
30) 7:30:16 உஷா
31) 7:43:22 ராதா தேசிகன்
32) 7:44:53 புவனா சிவராமன்
33) 8:07:29 மாலதி
34) 8:23:01 மு க பாரதி
35) 8:43:45 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
36) 9:03:07 சுந்தர் வேதாந்தம்
37) 9:11:59 வானதி
38) 11:01:14 எஸ் பி சுரேஷ்
39) 11:13:07 ரமணி பாலகிருஷ்ணன்
40) 11:20:06 வி. ன். கிருஷ்ணன்
41) 12:42:17 ஸௌதாமினி
42) 13:24:47 மாதவ்
43) 13:45:36 ஆர். பத்மா
44) 16:15:10 தேன்மொழி
45) 16:16:56 எஸ்.பார்த்தசாரதி
46) 19:24:24 பூமா பார்த்த சாரதி
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
Tamil....👇🏽

_தசாவதாரம் பத்து அல்லவா ? இங்கு ஒன்பது முறை பூமிக்கு வந்தவர் என்றல்லவா குறிப்பிட்டுள்ளது ,என பத்துநிமிடம் குழம்பினேன்!,, பின்னர்தான் புரிந்தது கல்கி அவதாரம் எடுத்து திருமால் இன்னும் பூமிக்கு வரவில்லையே என்று!_

*************************
_ஒன்பது முறை பூமிக்கு வந்தவர் எதிர்த்த அனுமன் கடைவாயில் (4)_

_அனுமன்_
= *மாருதி*

_எதிர்த்த அனுமன் <----_
= *திருமா*

_கடைவாயில்_
= (வாயி) *ல்*
= *ல்*

_ஒன்பது முறை பூமிக்கு வந்தவர்_
= *திருமா+ல்*

= *திருமால்*

*************************
சமஸ்கிருதத்தில் "ஹனு" என்பதற்கும் "தாடையும்", "மன்" என்பதற்கு "பெரிதானது" என்பதால், "ஹனுமன்" என்பதற்கு பெரிய தாடையை உடையவன் என ஒரு பெயர்காரணம் உண்டு.

அனுமனுக்கு *மாருதி* , ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

_திருமால் பெருமைக்கு நிகரேது - உன்றன்_
_திருவடி நிழலுக்கு_ _இணையேது!_
_பெருமானே உன்றன் திருநாமம் - பத்து_
_பெயர்களில் விளங்கும் அவதாரம்_
_திருமால் பெருமைக்கு நிகரேது_!

🙏🏽💐🙏🏽💐🙏🏽💐

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்