Skip to main content

விடை 3388

இன்று (03 ஆகஸ்டு 2018) காலை வெளியான வெடி:
தொடர்பில்லாதவன்  வண்டி தேய்ந்து  கடனில் மூழ்கியது (5)
இதற்கான விடை: கண்டவன்  =  கடன் +  வண் (டி)

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (50):

1) 6:08:57 இரா.செகு
2) 6:09:28 ராமராவ்
3) 6:09:52 எஸ்.பார்த்தசாரதி
4) 6:09:57 மீனாக்ஷி கணபதி
5) 6:10:41 மீ.பாலு
6) 6:11:12 சதீஷ்பாலமுருகன்
7) 6:11:29 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
8) 6:12:02 முத்துசுப்ரமண்யம்
9) 6:12:23 சுந்தர் வேதாந்தம்
10) 6:13:13 மு.க.இராகவன்.
11) 6:14:19 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
12) 6:15:22 கி மூ சுரேஷ்
13) 6:16:53 ரா. ரவிஷங்கர்...
14) 6:17:21 ராஜா ரங்கராஜன்
15) 6:17:33 கேசவன்
16) 6:18:01 லதா
17) 6:18:49 உஷா
18) 6:18:55 கு.கனகசபாபதி, மும்பை
19) 6:25:14 லட்சுமி சங்கர்
20) 6:27:55 சங்கரசுப்பிரமணியன்
21) 6:29:31 மாதவ்
22) 6:31:13 ராஜி ஹரிஹரன்
23) 6:31:49 ரவி சுப்ரமணியன்
24) 6:38:38 ஶ்ரீதரன்
25) 6:40:35 பினாத்தல் சுரேஷ்
26) 6:42:02 மீ கண்ணன்
27) 6:45:19 இலவசம்
28) 6:46:59 பாலா
29) 6:47:01 ராதா தேசிகன்
30) 6:49:55 வானதி
31) 7:07:32 மடிப்பாக்கம் தயானந்தன்
32) 7:10:51 கலாராணி
33) 7:12:39 நங்கநல்லூர் சித்தானந்தம்
34) 7:13:55 அம்பிகா
35) 7:19:11 மீனாக்ஷி
36) 7:21:01 வி ன் கிருஷ்ணன்
37) 7:23:25 ஆர்.நாராயணன்.
38) 7:24:13 புவனா சிவராமன்
39) 7:28:19 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
40) 8:01:02 R.kousik
41) 8:22:37 எஸ் பி சுரேஷ்
42) 8:27:53 ருக்மணி கோபாலன்
43) 9:43:30 Siddhan
44) 9:51:02 ஆர். பத்மா
45) 11:53:13 Sucharithra
46) 13:23:16 நாதன் நா தோ
47) 14:24:55 கே.ஆர்.சந்தானம்
48) 18:13:37 பானுபாலு
49) 18:30:26 KB
50) 19:00:50 விஜயா ரவிஷங்கர்
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
..........👇🏽..........
‘ _கடன் பட்டார் நெஞ்சம் போல்_ _கலங்கினான்_ _இலங்கை வேந்தன்’_

ராமனுடன் போரிட்ட ராவணனுடைய மனநிலையை விளக்குவதற்குக் கம்பர் சொல்லும் உவமானம் இது! 🌹
*************************
_தொடர்பில்லாதவன் வண்டி தேய்ந்து கடனில் மூழ்கியது (5)_

_வண்டி தேய்ந்து_
= *வண்(டி)*

_கடனில் மூழ்கியது_
= *வண்* inside *கடன்*
= *வண்+கடன்*
= *கண்டவன்*

_தொடர்பில்லாதவன்_
= *கண்டவன்*
************************
_கண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர்_

இதன் பொருள் என்ன?
சிலர் இறைவனை கண்டவர்கள் பேச மாட்டார்கள் , பேசுபவர்கள் காண மாட்டார்கள் என்பர்.

இது மிக தவறானது. இறைவனை கண்ணுற்றவர்கள் பேசமாட்டார்கள் எணின் எப்படி திருமூலர், வள்ளலார் போன்றவர்கள் இறைவனை பற்றி பாடல்கள் இயற்றி , இறைவனை அடையும் வழிகளை பற்றி மக்களிடம் கூறினர்!

இதனால் மேற் கூறிய பொருள் சரியானது அல்ல? இதன் உண்மை பொருள் இதுவே!

அதாவது – “ _கண்டவர் விண்டிலர்”_ – காண்பது நம் கண்கள் அது பேசாது.
_“விண்டவர் கண்டிலர்”_ – பேசுவது நம் வாய் அது காணாது.
மிக எளிய நேரடியான உண்மை பொருள் இதுவே.
அதாவது இறைவனை கண்ட கண்களால் “இறைவனை கண்டேன்” என்று கூற இயலாது.
“இறைவனை கண்டேன்” என்று கூறும் வாயால் இறைவனை காண இயலாது.

நம்மை சிந்திக்க செய்யவே சித்தர்கள் பரிபாசையாக பலவற்றை கூறி வைத்ததில் இதுவும் ஒன்று! 🙏🏽🙏🏽
************************
சரி! வாரும் நாம் ஒரு *தேயாத வண்டியில்* சவாரி செல்வோம்!!

_கட்ட வண்டி கட்ட வண்டி!_
_காப்பாத்த வந்த வண்டி!__

_நாலும் தெரிஞ்ச வண்டி!_
_நாகரீகம் அறிஞ்ச வண்டி!_
×××××××××××××××××××
Sridharan said…
அருமை. கண்டவர் விண்டிலர் விளக்கம் அருமை.

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்