Skip to main content

விடை 3464

இன்று காலை வெளியான வெடி
ஆயுதமேந்தி ஆக்கியவன் இலக்கண நூலை எழுதியவன் (6)

இதற்கான விடை: அகத்தியன் = அயன் + கத்தி
1 )  6:08:03    முத்துசுப்ரமண்யம்
2 )  6:09:09    கேசவன்
3 )  6:09:13    வி ன் கிருஷ்ணன்
4 )  6:10:02    எஸ்.பார்த்தசாரதி
5)  6:11:07    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
6)  6:12:03     KB
7)  6:12:25    சுந்தர் வேதாந்தம்
8)  6:13:17    நங்கந ல்லூர் சித்தானந்தம்
9)  6:14:03    மீ.பாலு
10 )  6:15:16    லதா
11)  6:15:50    மு.க.இராகவன்.
12 )  6:17:21    விஜி ஶ்ரீனிவாசன்
13)  6:20:32    உஷா
14)  6:22:03    K.R.Santhanam
15 )  6:24:12    ஹரி பாலகிருஷ்ணன்
16 )  6:27:18    மாயா
17 )  6:30:52    அம்பிகா
18 )  6:32:17    பாலா
19 )  6:32:32    ரங்கராஜன் யமுனாச்சாரி
20 )  6:35:00    ராஜி ஹரிஹரன்
21 )  6:38:02    சாந்தி நாராயணன்
22 )  6:44:28    பிரசாத் வேணுகோபால்
23 )  6:51:17    மீ கண்ணன்
24)  6:52:38    மீனாக்ஷி
25)  6:53:24    Siddhan Subramanian
26)  7:03:50    ஆர். பத்மா
27)  7:03:55    ரவி சுந்தரம்
28)  7:04:46    சதீஷ்பாலமுருகன்
29 )  7:07:08    மீனாக்ஷி கணபதி
30 )  7:21:15    ஆர்.நாராயணன்.
31)  7:26:18    மாதவ்
32 )  7:29:21    லக்ஷ்மி ஷங்கர்
33 )  7:33:42    ராஜா ரங்கராஜன்
34 )  7:40:37    பினாத்தல் சுரேஷ்
35)  8:04:50    பா நடராஜன் 
36 )  9:07:55    வானதி
37 )  9:33:25    மாலதி
38)  9:40:03    ருக்மணி கோபாலன்
39)  9:51:44    சுபா ஸ்ரீநிவாசன்
40)  9:55:17    பானுமதி
41)  10:02:52    கோவிந்தராஜன்
42)  10:11:28    மைத்ரேயி
43)  10:18:18    கி மூ சுரேஷ்
44)  10:59:35    சங்கரசுப்பிரமணியன்
45)  12:22:04    மு க பாரதி
46)  13:46:10    மடிப்பாக்கம் தயானந்தன்
47)  14:59:04    எஸ் பி சுரேஷ்
48)  15:22:19    ஸௌதாமினி
49)  16:01:56    ராமராவ்
50)  17:31:47    கு. கனகசபாபதி, மும்பை
51)  17:50:33    ஶ்ரீதரன்
52 )  18:03:17    விஜயா ரவிஷங்கர்

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*************************_நாள்குறிப்பு_

_இன்றைய என் நாள்குறிப்பை_

_அதிக அழகாக *ஆக்கியவன்* நீ தான்,_

_உன் மொழி இல்லா வார்த்தை_

_விழி பொழிந்த அக்கறை_

_அதில் வலி மறந்து நிற்கிறேன்......_

_இனி வருகை உன்னோடு தான்...._

(அனு)
🌺🌺🌺🌺🌺🌺🌺
சங்க கால *ஆயுதங்கள்*

சங்க கால மக்கள் இரும்பினைக் கொண்டு பெரும்பான்மையாகப் பல்வேறு வகையான *ஆயுதங்களையே* செய்தனர். வில், அம்பு, வேல், அரிவாள், ஆண்டலையடுப்பு, ஈர்வாள், உடைவாள், கதிரருவாள், கதை, கவை, கல்லிடு கூடை, கணையம், கழுகுப்பொறி, கவசம், குத்துவாள், கைவாள், கொடுவாள், கோல், சிறுவாள், தகர்ப்பொறி, தொடக்கு, பிண்டிபாலம், ஞாயில், மழுவாள், விளைவிற்பொறி, அரிதூற்பொறி, இருப்பு முள், எரிசிரல், கழு, கருவிலூகம், கல்லமிழ் கவண், கற்றுப்பொறி, கழுமுள், குந்தம், கூன்வாள், கைபெயர், கோடாரி, சதக்கணி, தண்டம், தூண்டில், தோமரம், புதை, நாராசம், வச்சிரம் , போன்ற கருவிகளை கொல்லர்கள் செய்து கொடுத்தனர் . .

தொல்காப்பிய காலம் முதலாக தமிழர் மூன்று போர்க்கருவிகளை முதன்மையானதாகக் கையாண்டு வந்துள்ளனர், அவை வாள், வில், வேல் என்பனவாகும். இவற்றுள் வாள் என்னும் போர்க்கருவி நெருங்கி நின்று போர் செய்கையில் பயன்படுத்தப் படுவதாக இருந்துள்ளது, வில்லும் வேலும் பகைவரை தூரத்தில் இருந்து தாக்கப் பயன்பட்டுள்ளது, இம்முப்போர்க்கருவிகள் பற்றிய பல குறிப்புகள் தொல்காப்பியத்திலும், சங்கஇலக்கியங்களிலும் காணப்படுகின்றன.
🏹🏹🤺🤺🤺🏹🏹

_ஆயுதமேந்தி ஆக்கியவன் இலக்கண நூலை எழுதியவன் (6)_

_ஆயுதம்_ = *கத்தி*

_ஆக்கியவன்_ = _பிரம்மன்_ = *அயன்*
_ஏந்தி_ = _அயன் ஏந்திய கத்தி_ = *அ+கத்தி +யன்*
=
*அகத்தியன்*

= _இலக்கண நூலை எழுதியவன்_

*_அயன்_*
இந்து சமயத்தில் பிரம்மன் என்கிற நான்முகக் கடவுள்
*************************
வேலவன் வெண்பா
_பதுமனை வென்றல்_

_*அயனிடம்* வேண்டி அதர்மம் புரிந்த_

_மயனின் மருகன் மறங்காட்ட வென்று_

_மயிலொரு பக்கமாய் சேவற் கொடியும்_

_எயிலென நின்ற செந் தில்._

**********************
*அகத்தியர்* என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார்.
இவரது மனைவியின் பெயர் லோபாமுத்திரை ஆகும்.
இவரே *அகத்தியம்* எனும் _முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர்._ இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார், அகத்தியம் தன் தொல்காப்பியத்திற்கு முன்பே எழுதப்பட்டதாக கூறுகிறார். 💐🙏🏼💐
*************************

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.