தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
1) 6:12:50 ராஜா ரங்கராஜன்
2) 6:12:57 எஸ்.பார்த்தசாரதி
3) 6:13:01 முத்துசுப்ரமண்யம்
4) 6:14:39 இரா.செகு
5) 6:15:03 Siddhan Subramanian
6) 6:15:49 ரவி சுந்தரம்
7) 6:15:57 வி ன் கிருஷ்ணன்
8) 6:16:50 கேசவன்
9) 6:17:33 சதீஷ்பாலமுருகன்
10) 6:17:52 நங்கநல்லூர் சித்தானந்தம்
11) 6:18:22 வானதி
12) 6:18:41 KB
13) 6:21:07 சுபா ஸ்ரீநிவாசன்
14) 6:24:03 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
15) 6:29:28 திருக்குமரன் தங்கராஜ்
16) 6:29:36 மு.க.இராகவன்.
17) 6:30:19 அம்பிகா
18) 6:30:32 ஆர். பத்மா
19) 6:30:40 மீ கண்ணன்
20) 6:32:25 திருமூர்த்தி
21) 6:40:48 தி. பொ. இராமநாதன்
22) 6:41:54 மீனாக்ஷி கணபதி
23) 6:48:14 ராதா தேசிகன்
24) 6:48:58 எஸ் பி சுரேஷ்
25) 6:50:21 ராமராவ்
26) 6:57:06 ஶ்ரீதரன்
27) 7:03:57 லக்ஷ்மி ஷங்கர்
28) 7:05:33 கு. கனகசபாபதி, மும்பை
29) 7:11:19 நாதன் நா தோ
30) 7:12:41 மீனாக்ஷி
31) 7:17:04 மு க பாரதி
32) 7:29:25 ஆர்.நாராயணன்.
33) 7:33:14 தேன்மொழி
34) 7:44:02 மாதவ்
35) 8:05:23 கோவிந்தராஜன்
36) 8:11:49 மாலதி
37) 8:15:02 பிரசாத் வேணுகோபால்
38) 8:17:58 சுந்தர் வேதாந்தம்
39) 8:27:14 ஸௌதாமினி
40) 8:30:40 ஹரி பாலகிருஷ்ணன்
41) 8:32:02 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
42) 8:37:30 செந்தில் சௌரிராஜன்
43) 8:41:39 சங்கரசுப்பிரமணியன்
44) 8:47:29 கலாராணி
45) 9:16:37 பானுமதி
46) 9:16:37 ரங்கராஜன் யமுனாச்சாரி
47) 10:10:37 மடிப்பாக்கம் தயானந்தன்
48) 10:22:58 ராஜி ஹரிஹரன்
49) 11:06:40 ஏ.டி.வேதாந்தம்
50) 11:07:08 பத்மாசனி
51) 11:26:18 விஜி துரை
52) 11:39:48 கி மூ சுரேஷ்
53) 12:06:27 ஸ்ரீஜா
54) 12:41:22 சாந்தி நாராயணன்
55) 14:59:04 ரமணி பாலகிருஷ்ணன்
56) 15:05:43 உஷா
57) 16:13:47 ஆர் வைத்தியநாதன்
58) 17:12:39 பாலா
59) 17:42:35 பா நிரஞ்சன்
60) 19:55:08 ஶ்ரீதரன்
61) 20:52:42 R.kousik
**********************
🐕🐕🐕🐕🐕🐕🐕🐕
என்ன தான் நாய்க்கு *நாலு கால்* இருந்தாலும் காலுக்கு மேல கால் போட்டு இருக்க முடியாது அல்லவா!🐕..
**********************
பழமொழி!
_துஷ்டனை கண்டால் தூர *விலகு*_
புதுமொழி!
_துஷ்டனைக் கண்டால் எல்லாரும் தூரப்போய் விட்டால் யார் தான் துரத்துவது, அல்லது சம்ஹாரம் செய்வது?_
*************************
_நாலு கால் கொண்டது இங்கே நடு உள்ளே வர நீங்கு (4)_
_நீங்கு_ = *விலகு*
_இங்கே நடு_ = *ங்*
_உள்ளே வர_
= *ங் --->விலகு*
= *விலங்கு*
= _நாலு கால் கொண்டது_
*************************
_வருது வருது அட *விலகு விலகு*_
_வேங்கை வெளியே வருது_
_வருது வருது அட விலகு விலகு_
_வேங்கை நான் தான் சீறும் நாள்தான்_
🐅🐅🐅🐅🐅🐅🐅
_சோதனை மேல் சோதனை போதுமடா சாமி_
_வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி_
_சொந்தம் ஒரு கை *விலங்கு* நீ போட்டது_
_அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது_
_சோதனை மேல் சோதனை போதுமடா சாமி_
**********************
_காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி_
_கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது_
_மங்கை உள்ளம் பொங்கும் போது *விலங்குகள்* ஏது_
🦓🦓🦓🦓🦓🦓🦓🦓
உணர்ச்சி வசப்படும் மனிதன் *விலங்கு* .
அவன் தன்னை வென்றால் தெய்வம்!
💐🙏🏼💐🐄🐄