Skip to main content

விடை 4064


இன்று காலை,  வெளியான வெடி:

துர்வாசர் செய்து சகுந்தலை  துஷ்யந்தனிடம் கொண்டது (4)

அதற்கான விடை:  சபித்து = ச + பித்து

ச = சகுந்"தலை"
பித்து = சகுந்தலைக்கு சதா துச்ஜ்யந்தன் நினைவாகவெ இருந்தது
துர்வாசர்  அதனால் அவளைச் சபித்தார்.

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*********************
துர்வாசர் செய்து சகுந்தலை  துஷ்யந்தனிடம் கொண்டது (4)

துஷ்யந்தனிடம்
= கோ (அரசனிடம்)
சகுந்தலை  கொண்டது = பித்து
துர்வாசர் செய்து = கோபித்து
***********************
துர்வாசர் செய்து என்பது கோபித்து என்பதற்கு பொருந்துகிறதா , என ஆசிரியர்தான் விளக்க வேண்டும்!
************************
Raghavan MK said…
ஆசிரியர் சகுந் தலையை வெட்டி *சபித்து* விட்டார் 😢😟
உஷா said…
எனது விடையும் கோபித்து தான்.சகுந்தலை ச என்றால் அடுத்து க்ளூ incompleteஆகத் தோன்றுகிறதே
Vanchinathan said…
Sakunthalai is doing a double duty in this clue

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்