Skip to main content

விடை 4065



இன்று காலை வெளியான வெடி:
பாரதத்தை எழுதியது நாகமா? வியர்வை  மாவை துடைத்துக் கசக்கு  (5)

அதற்கான விடை:  விநாயகர்  = நாகமா + வியர்வை - மாவை




மஹாபாரதக்கதையை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் அதை எழுதினார் என்பது வழக்கு.  பெர்ரி மேசன் என்ற வழக்கறிஞர் கதாபாத்திரம் இடம்பெறும்
கொலை வழக்குக் கதைகளின் ஆசிரியரான  எர்ல் ஸ்டேன்லி கார்ட்னர் வாயால் சொல்லி ஒலிப்பதிவு செய்த பின் அதை உதவியாளர்கள்  கேட்டு எழுதி/தட்டச்சிட்டு  பதிப்பகத்திற்கு அனுப்புவார்களாம்.
 விநாயகர் வேகமாக எழுதும் திறம் பெற்றதால் நேரடியாகவே எழுதிவிட்டாராம்.


இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.




Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*********************
வியாசர் விநாயகரிடம், மகாபாரதத்தை நான் பாடுவேன் நீர் அதை எழுத வேண்டும் என்று வேண்டினார். அதற்கு உடன்பட்டு வியாசர் சொல்ல விநாயகர் மகாபாரதத்தை எழுதினார்
*********************
பாரதத்தை எழுதியது நாகமா? வியர்வை மாவை துடைத்துக் கசக்கு  (5)
மாவை துடைத்து
= (நாகமா? வியர்வை) யில் "மா, வை" , என்ற 2 எழுத்துக்களை நீக்க
=நாக(மா)வியர்(வை)
= நாகவியர்

கசக்க = anagram of நாகவியர்
= விநாயகர்

பாரதத்தை எழுதியது
=விநாயகர்
*********************

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்