Skip to main content

விடை 4064


இன்று காலை,  வெளியான வெடி:

துர்வாசர் செய்து சகுந்தலை  துஷ்யந்தனிடம் கொண்டது (4)

அதற்கான விடை:  சபித்து = ச + பித்து

ச = சகுந்"தலை"
பித்து = சகுந்தலைக்கு சதா துச்ஜ்யந்தன் நினைவாகவெ இருந்தது
துர்வாசர்  அதனால் அவளைச் சபித்தார்.

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*********************
துர்வாசர் செய்து சகுந்தலை  துஷ்யந்தனிடம் கொண்டது (4)

துஷ்யந்தனிடம்
= கோ (அரசனிடம்)
சகுந்தலை  கொண்டது = பித்து
துர்வாசர் செய்து = கோபித்து
***********************
துர்வாசர் செய்து என்பது கோபித்து என்பதற்கு பொருந்துகிறதா , என ஆசிரியர்தான் விளக்க வேண்டும்!
************************
Raghavan MK said…
ஆசிரியர் சகுந் தலையை வெட்டி *சபித்து* விட்டார் 😢😟
உஷா said…
எனது விடையும் கோபித்து தான்.சகுந்தலை ச என்றால் அடுத்து க்ளூ incompleteஆகத் தோன்றுகிறதே
Vanchinathan said…
Sakunthalai is doing a double duty in this clue

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.