Skip to main content

விடை 3913


இன்று காலை வெளியான வெடி:
அன்புக்குரியவள் வனஸ்பதியில் சுத்தமானதைக் கலந்த சுருக்கு (4)

அதற்கான விடை: 



கண்மணி = கண்ணி + ம‌

கண்ணி = சுருக்கு (வேடர்கள் பறவைகளைப் பிடிக்கப் பயன்படுத்துவது)

ம = வனஸ்பதி என்ற மேளகர்த்தா ராகத்தில் பிரதி மத்யமம் இல்லை, சுத்த மத்யமம்.

மேளகர்த்தா ராகங்களின் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள படி, வனஸ்பதி ராகத்தில்  ரிஷபமும்,  காந்தாரமும் சுத்த வகையாகத்தான் வருகின்றன. அதற்கு பதிலாக "சங்கராபரணத்தில்/கரஹரப்ரியாவில் சுத்தமான‌து"   என்றால் மிகப் பொருத்தமாக
  'ம'  மட்டுமே உறுதியாகச் சொல்லலாம். ஆனால், "You need to say what you mean, but need not mean what you say" என்ற புதிரமைக்கும் கொள்கையின் படி இப்படிச் செய்தேன்.
அதோடு வனஸ்பதி, சுத்தம் என்ற இரு சொற்களும்  சேர்ந்து வந்தால் ராகங்கள் பக்கம் போகாமல் திசை திருப்ப முடியும் என்ற எண்ணமும் வந்தது.
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.


Comments

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்