Skip to main content

விடை 3371


இன்று (28 ஜூலை 2018) வெளியான வெடி
முறுக்கு இழை சுற்றிய  நாடா முனையுடன் பெண் தெய்வம் (3)

இதற்கான விடை:   பிடாரி  = பிரி + டா

(உதாரணம்: வைக்கோல் பிரிகளால் ஆன கயிற்றால் அம்மூட்டையைக் கட்டினார்.)

Comments

Raghavan MK said…
A peek into today's Tamil riddle! ........... 👇🏽............

*மணப்பாறை முறுக்கு* பரவலாக அறியப்பட்ட _முறுக்கு_ வகைகளில் ஒன்று. இதன் தனித்துவமான சுவையினால் பிரபலமாகியுள்ளது.
தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பிற இந்திய மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கூட மணப்பாறை முறுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மணப்பாறை முறுக்கின் சுவைக்குக் காரணம் அங்கு நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் இயற்கையாக உப்புச்சுவை கொண்டமையேயாகும். இந்த நீரைக் கொண்டு முறுக்கு தயாரிக்கப்படுவதால் அவை சுவையாக இருப்பதாகப் பல ஆண்டுகளாக முறுக்குத் தொழில் செய்துவரும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
************************
_முறுக்கு இழை சுற்றிய நாடா முனையுடன் பெண் தெய்வம் (3)_

_முறுக்கு இழை_
= *பிரி*

(பிரி=
(கயிறு போன்று) முறுக்கப்பட்ட வைக்கோல்.
(கயிறு முதலியவற்றில்)
*முறுக்கப்பட்ட இழைத் தொகுதி* .

‘மூன்று பிரி சணல்’
‘ஐந்து பிரி சணல்’)

_நாடா முனையுடன்_
=(நா) *டா*

_(சுற்றிய--indicator)_

_பெண் தெய்வம்_
= *பிரி+டா*
= *பிடாரி*
( _பிடாரி_ , கோபக் குணம் கொண்ட கிராமப் *பெண் காவல் தெய்வம்* ஆகும். கிராமத்தின் வெளியில் குடிகொண்டிருக்கும் பிடாரியம்மனை காளியின் அம்சமாக கிராம மக்கள் போற்றி வழிபடுகின்றனர். தமிழகக் கிராமக் கோயில்களில் பிடாரியம்மன் கோயில்கள் பல உள்ளது.🙏🏽
*************************
_நம் வீட்டருகில் நேற்று மாமியார் மருமகள் சண்டை!_

_இன்று மாமியாரைக் காணோம்! வீட்டை விட்டு ஓடி விட்டார் என்கிறார்கள்!_

_ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியது போல இருக்கு கதை! 🤫_
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (39):

1) 6:03:43 எஸ்.பார்த்தசாரதி
2) 6:03:49 லதா
3) 6:05:00 ரங்கராஜன் யமுனாச்சாரி
4) 6:07:34 கி மூ சுரேஷ்
5) 6:09:52 நாதன் நா தோ
6) 6:13:50 மீனாக்ஷி கணபதி
7) 6:14:31 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
8) 6:15:27 ரவி சுந்தரம்
9) 6:17:21 சங்கரசுப்பிரமணியன்
10) 6:18:08 கு.கனகசபாபதி, மும்பை
11) 6:18:39 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
12) 6:30:35 ரவி சுப்ரமணியன்
13) 6:44:47 லக்ஷ்மி ஷங்கர்
14) 6:45:23 Sucharithra
15) 7:02:05 முத்துசுப்ரமண்யம்
16) 7:08:34 ராஜா ரங்கராஜன்
17) 7:13:02 KB
18) 7:15:34 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
19) 7:22:40 சதீஷ்பாலமுருகன்
20) 7:35:43 மீ.பாலு
21) 7:40:32 வானதி
22) 7:59:55 ஆர்.நாராயணன்.
23) 8:00:55 மாலதி
24) 8:07:43 நங்கநல்லூர் சித்தானந்தம்
25) 8:50:23 மீனாக்ஷி
26) 9:15:40 கோவிந்தராஜன்
27) 9:47:21 சாந்திநாராயணன்
28) 11:02:44 ஸௌதாமினி
29) 12:05:20 சுபா ஸ்ரீநிவாசன்
30) 12:14:46 மு.க.இராகவன்.
31) 12:42:24 ராமராவ்
32) 13:24:03 ஆர். பத்மா
33) 14:50:03 எல்வீ
34) 16:25:36 மாயா & சுந்தர் வேதாந்தம்
35) 16:34:06 எஸ் பி சுரேஷ்
36) 17:47:01 மு க பாரதி
37) 19:18:53 பாலா
38) 19:27:50 வி ன் கிருஷ்ணன்
39) 20:39:19 அம்பிகா
**********************

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.