Skip to main content

விடை 3383

இன்று (29 ஜூலை 2018) காலை வெளியான  வெடி:

 எளிய மக்கள் மரணம் பாதி சூழ்ந்த உலகு (4)

இதற்கான விடை:   பாமரர் = பார் + மர (ணம்)

Comments

Raghavan MK said…
A peek into today's tamil riddle! .....👇🏽

*எளியோரை* தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் மாறாதா?

பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா
படுபாவியால் வாழ்வு பறிபோவதோ?

*எளியோரை* தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் மாறாதா ?😔😔
************************-
_எளிய மக்கள் மரணம் பாதி சூழ்ந்த உலகு (4)_

_சூழ்ந்த உலகு_
= *பார்*

_மரணம் பாதி_
= *மர(ணம்)*
_எளிய மக்கள்_
= *பார் +மர*
= *பாமரர்*
*************************
_இன்னும்_
_எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்_
_இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே_

_சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்_
_சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்_

__பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி_
*பாமர மக்களை* _வலையினில் மாட்டி_
_இன்னும்_
_எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்_!🙏🏽
எளியோரைத்தாழ்த்தி-எனக்குப்பிடித்த பாடல்களிலொன்று. கௌரிமநோகரியிலென்பது என் கணிப்பு .
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (60):

1) 6:00:58 எஸ்.பார்த்தசாரதி
2) 6:01:36 ரவி சுப்ரமணியன்
3) 6:02:08 முத்துசுப்ரமண்யம்
4) 6:03:53 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
5) 6:04:48 சுபா ஸ்ரீநிவாசன்
6) 6:04:55 நாதன் நா தோ
7) 6:04:59 லதா
8) 6:05:32 ராமராவ்
9) 6:05:53 இரா.செகு
10) 6:06:41 மீ கண்ணன்
11) 6:08:11 நங்கநல்லூர் சித்தானந்தம்
13) 6:13:05 ரங்கராஜன் யமுனாச்சாரி
14) 6:14:22 சித்தன்
15) 6:17:08 ராஜா ரங்கராஜன்
16) 6:18:13 வி ன் கிருஷ்ணன்
17) 6:18:25 மீனாக்ஷி கணபதி
18) 6:19:43 தி பொ இராமநாதன்
19) 6:25:31 மு.க.இராகவன்.
20) 6:25:53 திருமூர்த்தி
21) 6:27:27 சுந்தர் வேதாந்தம்
22) 6:31:24 கு.கனகசபாபதி, மும்பை
23) 6:34:07 சதீஷ்பாலமுருகன்
24) 6:34:16 ரா. ரவிஷங்கர்
25) 6:34:33 எஸ் பி சுரேஷ்
26) 6:37:01 வி ன் கிருஷ்ணன்
27) 6:39:12 மும்பை ஹரிஹரன்
28) 6:40:24 கி மூ சுரேஷ்
29) 6:42:36 விஜயா ரவிஷங்கர்
30) 6:46:17 கேசவன்
31) 6:47:50 ராதா தேசிகன்
32) 6:51:34 மீ.பாலு
33) 6:53:24 ஆர். பத்மா
34) 6:54:36 பாலா
35) 7:08:13 மீனாக்ஷி
36) 7:09:02 ரவி சுந்தரம்
37) 7:12:28 ஸௌதாமினி
38) 7:14:30 வானதி
39) 7:22:08 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
40) 7:23:24 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
41) 7:27:22 Sucharithra
43) 7:33:10 மாயா
44) 7:39:19 சங்கரசுப்பிரமணியன்
45) 8:16:25 செந்தில் சௌரிராஜன்
46) 8:46:20 Sandhya
48) 9:15:09 லட்சுமி சங்கர்
49) 9:15:31 சாந்திநாராயணன்
50) 9:25:02 மு க பாரதி
51) 9:35:20 KB
52) 9:46:45 ருக்மணி கோபாலன்
53) 9:49:58 ரமணி பாலகிருஷ்ணன்
54) 9:57:08 அம்பிகா
55) 9:59:59 மடிப்பாக்கம் தயானந்தன்
56) 10:04:28 ராஜி ஹரிஹரன்
57) 11:44:23 R .kousik
58) 13:35:05 ஶ்ரீவிநா
59) 18:46:57 ஏ.டி.வேதாந்தம்
60) 18:47:19 பத்மாசனி
**********************
Raghavan MK said…

பாடலில் பிடித்த வரிகள்

"அறியாத நங்கை எனதாசை தங்கை
கதி ஏதும் காணாமல் மனம் நோவதோ"

You may listen to the song thro this link

https://youtu.be/BCIm6-gfZBo

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

புதிருக்கு விடை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா?  இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு  சொந்தக்காரர்கள்  எல்லோரும் உடந்தையா?  இது புதிருங்க.  படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான  சூத்திரம். சுற்றமும், நட்பும்  சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள்  சுற்ற  : வட்டமிட     ம்   : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள்  = வட்டமிட  ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "="  குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...