Skip to main content

விடை 3383

இன்று (29 ஜூலை 2018) காலை வெளியான  வெடி:

 எளிய மக்கள் மரணம் பாதி சூழ்ந்த உலகு (4)

இதற்கான விடை:   பாமரர் = பார் + மர (ணம்)

Comments

Raghavan MK said…
A peek into today's tamil riddle! .....👇🏽

*எளியோரை* தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் மாறாதா?

பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா
படுபாவியால் வாழ்வு பறிபோவதோ?

*எளியோரை* தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் மாறாதா ?😔😔
************************-
_எளிய மக்கள் மரணம் பாதி சூழ்ந்த உலகு (4)_

_சூழ்ந்த உலகு_
= *பார்*

_மரணம் பாதி_
= *மர(ணம்)*
_எளிய மக்கள்_
= *பார் +மர*
= *பாமரர்*
*************************
_இன்னும்_
_எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்_
_இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே_

_சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்_
_சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்_

__பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி_
*பாமர மக்களை* _வலையினில் மாட்டி_
_இன்னும்_
_எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்_!🙏🏽
எளியோரைத்தாழ்த்தி-எனக்குப்பிடித்த பாடல்களிலொன்று. கௌரிமநோகரியிலென்பது என் கணிப்பு .
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (60):

1) 6:00:58 எஸ்.பார்த்தசாரதி
2) 6:01:36 ரவி சுப்ரமணியன்
3) 6:02:08 முத்துசுப்ரமண்யம்
4) 6:03:53 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
5) 6:04:48 சுபா ஸ்ரீநிவாசன்
6) 6:04:55 நாதன் நா தோ
7) 6:04:59 லதா
8) 6:05:32 ராமராவ்
9) 6:05:53 இரா.செகு
10) 6:06:41 மீ கண்ணன்
11) 6:08:11 நங்கநல்லூர் சித்தானந்தம்
13) 6:13:05 ரங்கராஜன் யமுனாச்சாரி
14) 6:14:22 சித்தன்
15) 6:17:08 ராஜா ரங்கராஜன்
16) 6:18:13 வி ன் கிருஷ்ணன்
17) 6:18:25 மீனாக்ஷி கணபதி
18) 6:19:43 தி பொ இராமநாதன்
19) 6:25:31 மு.க.இராகவன்.
20) 6:25:53 திருமூர்த்தி
21) 6:27:27 சுந்தர் வேதாந்தம்
22) 6:31:24 கு.கனகசபாபதி, மும்பை
23) 6:34:07 சதீஷ்பாலமுருகன்
24) 6:34:16 ரா. ரவிஷங்கர்
25) 6:34:33 எஸ் பி சுரேஷ்
26) 6:37:01 வி ன் கிருஷ்ணன்
27) 6:39:12 மும்பை ஹரிஹரன்
28) 6:40:24 கி மூ சுரேஷ்
29) 6:42:36 விஜயா ரவிஷங்கர்
30) 6:46:17 கேசவன்
31) 6:47:50 ராதா தேசிகன்
32) 6:51:34 மீ.பாலு
33) 6:53:24 ஆர். பத்மா
34) 6:54:36 பாலா
35) 7:08:13 மீனாக்ஷி
36) 7:09:02 ரவி சுந்தரம்
37) 7:12:28 ஸௌதாமினி
38) 7:14:30 வானதி
39) 7:22:08 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
40) 7:23:24 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
41) 7:27:22 Sucharithra
43) 7:33:10 மாயா
44) 7:39:19 சங்கரசுப்பிரமணியன்
45) 8:16:25 செந்தில் சௌரிராஜன்
46) 8:46:20 Sandhya
48) 9:15:09 லட்சுமி சங்கர்
49) 9:15:31 சாந்திநாராயணன்
50) 9:25:02 மு க பாரதி
51) 9:35:20 KB
52) 9:46:45 ருக்மணி கோபாலன்
53) 9:49:58 ரமணி பாலகிருஷ்ணன்
54) 9:57:08 அம்பிகா
55) 9:59:59 மடிப்பாக்கம் தயானந்தன்
56) 10:04:28 ராஜி ஹரிஹரன்
57) 11:44:23 R .kousik
58) 13:35:05 ஶ்ரீவிநா
59) 18:46:57 ஏ.டி.வேதாந்தம்
60) 18:47:19 பத்மாசனி
**********************
Raghavan MK said…

பாடலில் பிடித்த வரிகள்

"அறியாத நங்கை எனதாசை தங்கை
கதி ஏதும் காணாமல் மனம் நோவதோ"

You may listen to the song thro this link

https://youtu.be/BCIm6-gfZBo

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.