Skip to main content

விடை 3385

இன்று காலை வெளியான வெடி:
கி பி 1526 இல் வென்றவர் கால் வெட்ட சூழ்ச்சியில் சிக்கிய  கூத்தன் (4)

இதற்கான விடை: சபாபதி


முதலாம் பானிபட் போரில் (1526)  வெற்றியடைந்தவர் பாபர்; சதி + பாப = சபாபதி,

தில்லையில் கனகசபையில் ஆடும் நடராஜர்.



Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (41):

1) 6:10:42 எஸ்.பார்த்தசாரதி
2) 6:12:30 KB
3) 6:16:46 சங்கரசுப்பிரமணியன்
4) 6:17:04 ராஜா ரங்கராஜன்
5) 6:18:32 முத்துசுப்ரமண்யம்
6) 6:20:16 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
7) 6:21:14 ரவி சுப்ரமணியன்
8) 6:22:29 விஜி ஶ்ரீனிவாசன்
9) 6:22:40 நாதன் நா தோ
10) 6:32:47 K.R.Santhanam
11) 6:34:36 ரா. ரவிஷங்கர்...
12) 6:34:41 லட்சுமி சங்கர்
13) 6:37:19 தி.பொ.இராமநாதன்
14) 6:43:19 மீனாக்ஷி கணபதி
15) 6:44:46 மீ.பாலு
16) 6:57:17 சுந்தர் வேதாந்தம்
17) 7:01:02 மீ கண்ணன்
18) 7:03:01 நங்கநல்லூர் சித்தானந்தம்
19) 7:03:39 ராமராவ்
20) 7:08:50 ஆர்.நாராயணன்.
21) 7:11:59 ராதா தேசிகன்
22) 7:25:33 மடிப்பாக்கம் தயானந்தன்
23) 7:26:01 கு. கனகசபாபதி , மும்பை
24) 7:30:07 ரவி சுந்தரம்
25) 7:54:46 ரமணி பாலகிருஷ்ணன்
26) 7:59:35 ஶ்ரீவிநா
27) 8:01:04 மீ.பாலு
28) 8:14:26 ராஜி ஹரிஹரன்
29) 9:06:31 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
30) 10:11:54 ஆர். பத்மா
31) 10:14:13 அம்பிகா
32) 10:27:05 Sandhya
33) 11:33:50 சதீஷ்பாலமுருகன்
34) 11:52:29 மாலதி
35) 12:17:55 எஸ் பி சுரேஷ்
36) 14:44:04 மு க பாரதி
37) 18:42:46 ஏ.டி.வேதாந்தம்
38) 18:43:20 பத்மாசனி
39) 20:07:29 சித்தன்
40) 20:10:37 மு.க.இராகவன்.
41) 20:24:37 திருக்குமரன் தங்கராஜ்

**********************

Raghavan MK said…
A peek into... todays riddle!
.....👇🏽

🕺🏽🕺🏽🕺🏽🕺🏽🕺🏽🕺🏽

_ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே_ - _காசு_
_காரியத்தில் கண்_ _வையடா_ _தாண்டவக்கோனே!_

---------------------------------------
முதலாம் பானிபட் போர் (Battle of Panipat) என்பது *பாபரின்* படையெடுப்பு படைகளுக்கும், தில்லியை ஆண்ட இப்ராகிம் லோடியின் படைகளுக்கும் இடையே, பானிபத்த்தில் 21 ஏப்ரல் 1526 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இப்போரின் முடிவில் தில்லியில் முகலாயப் பேரரசு நிறுவப்பட்டது !

*********************
_கி பி 1526 இல் வென்றவர் கால் வெட்ட சூழ்ச்சியில் சிக்கிய கூத்தன் (4)_

_கி பி 1526 இல் வென்றவர்_
= *பாபர்*
_கால் வெட்ட_
= *பாப(ர்)*
_சூழ்ச்சி_
= *சதி*
_சூழ்ச்சியில் சிக்கிய_
= *ச+பாப+தி*
= *சபாபதி*
= _கூத்தன்_
*************************
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
_சைவர்களின் கடவுள்களான மும்மூர்த்திகளில் ஒருவரும்_ , _அவர்களின் முதன்மைக் கடவுளும் ஆகிய சிவனின் இன்னொரு தோற்றமே_ *_கூத்தன்_* _திருக்கோலம்_ _ஆகும்_ . _நடனக்கலை நூல்களிலே எடுத்தாளப்பட்டுள்ள நடனத்தின்_ _108 வகைக் கரணங்களிலும் வல்லவனாகக் கூறப்படுகிறது._ _எனினும், இவற்றுள் ஒன்பது கரணங்களில் மட்டுமே_ _சிவனின் நடனத் தோற்றங்கள் விவரிக்கப்பட்டுள்ளன_ . _பரவலாகக் காணப்படும் நடராசரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் நிலையாகும்._
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🙏🏽🙏🏽🙏🏽

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்