Skip to main content

விடை 3385

இன்று காலை வெளியான வெடி:
கி பி 1526 இல் வென்றவர் கால் வெட்ட சூழ்ச்சியில் சிக்கிய  கூத்தன் (4)

இதற்கான விடை: சபாபதி


முதலாம் பானிபட் போரில் (1526)  வெற்றியடைந்தவர் பாபர்; சதி + பாப = சபாபதி,

தில்லையில் கனகசபையில் ஆடும் நடராஜர்.



Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (41):

1) 6:10:42 எஸ்.பார்த்தசாரதி
2) 6:12:30 KB
3) 6:16:46 சங்கரசுப்பிரமணியன்
4) 6:17:04 ராஜா ரங்கராஜன்
5) 6:18:32 முத்துசுப்ரமண்யம்
6) 6:20:16 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
7) 6:21:14 ரவி சுப்ரமணியன்
8) 6:22:29 விஜி ஶ்ரீனிவாசன்
9) 6:22:40 நாதன் நா தோ
10) 6:32:47 K.R.Santhanam
11) 6:34:36 ரா. ரவிஷங்கர்...
12) 6:34:41 லட்சுமி சங்கர்
13) 6:37:19 தி.பொ.இராமநாதன்
14) 6:43:19 மீனாக்ஷி கணபதி
15) 6:44:46 மீ.பாலு
16) 6:57:17 சுந்தர் வேதாந்தம்
17) 7:01:02 மீ கண்ணன்
18) 7:03:01 நங்கநல்லூர் சித்தானந்தம்
19) 7:03:39 ராமராவ்
20) 7:08:50 ஆர்.நாராயணன்.
21) 7:11:59 ராதா தேசிகன்
22) 7:25:33 மடிப்பாக்கம் தயானந்தன்
23) 7:26:01 கு. கனகசபாபதி , மும்பை
24) 7:30:07 ரவி சுந்தரம்
25) 7:54:46 ரமணி பாலகிருஷ்ணன்
26) 7:59:35 ஶ்ரீவிநா
27) 8:01:04 மீ.பாலு
28) 8:14:26 ராஜி ஹரிஹரன்
29) 9:06:31 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
30) 10:11:54 ஆர். பத்மா
31) 10:14:13 அம்பிகா
32) 10:27:05 Sandhya
33) 11:33:50 சதீஷ்பாலமுருகன்
34) 11:52:29 மாலதி
35) 12:17:55 எஸ் பி சுரேஷ்
36) 14:44:04 மு க பாரதி
37) 18:42:46 ஏ.டி.வேதாந்தம்
38) 18:43:20 பத்மாசனி
39) 20:07:29 சித்தன்
40) 20:10:37 மு.க.இராகவன்.
41) 20:24:37 திருக்குமரன் தங்கராஜ்

**********************

Raghavan MK said…
A peek into... todays riddle!
.....👇🏽

🕺🏽🕺🏽🕺🏽🕺🏽🕺🏽🕺🏽

_ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே_ - _காசு_
_காரியத்தில் கண்_ _வையடா_ _தாண்டவக்கோனே!_

---------------------------------------
முதலாம் பானிபட் போர் (Battle of Panipat) என்பது *பாபரின்* படையெடுப்பு படைகளுக்கும், தில்லியை ஆண்ட இப்ராகிம் லோடியின் படைகளுக்கும் இடையே, பானிபத்த்தில் 21 ஏப்ரல் 1526 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இப்போரின் முடிவில் தில்லியில் முகலாயப் பேரரசு நிறுவப்பட்டது !

*********************
_கி பி 1526 இல் வென்றவர் கால் வெட்ட சூழ்ச்சியில் சிக்கிய கூத்தன் (4)_

_கி பி 1526 இல் வென்றவர்_
= *பாபர்*
_கால் வெட்ட_
= *பாப(ர்)*
_சூழ்ச்சி_
= *சதி*
_சூழ்ச்சியில் சிக்கிய_
= *ச+பாப+தி*
= *சபாபதி*
= _கூத்தன்_
*************************
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
_சைவர்களின் கடவுள்களான மும்மூர்த்திகளில் ஒருவரும்_ , _அவர்களின் முதன்மைக் கடவுளும் ஆகிய சிவனின் இன்னொரு தோற்றமே_ *_கூத்தன்_* _திருக்கோலம்_ _ஆகும்_ . _நடனக்கலை நூல்களிலே எடுத்தாளப்பட்டுள்ள நடனத்தின்_ _108 வகைக் கரணங்களிலும் வல்லவனாகக் கூறப்படுகிறது._ _எனினும், இவற்றுள் ஒன்பது கரணங்களில் மட்டுமே_ _சிவனின் நடனத் தோற்றங்கள் விவரிக்கப்பட்டுள்ளன_ . _பரவலாகக் காணப்படும் நடராசரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் நிலையாகும்._
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🙏🏽🙏🏽🙏🏽

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்